Saturday, December 20, 2025

இந்திய செய்திகள்

வேலைக்குச் சென்ற 23 வயது இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம் : கதறும் குடும்பத்தினர்!!

0
சிவகங்கை.. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்தவர் ரஞ்சனி (23). இவர் ராமநாதபுரம் வண்டிக்காரத் தெருவில் உள்ள தனியார் வங்கியில் காசாளராக பணியாற்றி வந்தார். இவர் ராமநாதபுரத்தில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், இன்று காலை...

உச்சக்கட்ட கோபத்தில் மிளகாய்ப்பொடி தூவி அரிவாளால் வெட்டிக் கொன்ற மனைவி!!

0
கிருஷ்ணகிரி.. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த பணந்தூர் இந்திரா நகரை சேர்ந்தவர் 42 வயதான நரேஷ்குமார். மேற்குவங்கத்தில் ராணுவ வீரராக பணியாற்றி வரும் இவருக்கு சசிகலா (38) என்ற மனைவியும், 2 மகள் மற்றும்...

மிடில் கிளாஸ் பெண்கள் தான் டார்கெட்.. இதுவரை 14 பெண்கள்.‌.. சிக்கிய 54 வயது மன்மதன்!!

0
ஒடிசா.. திருமணத்திற்கு வரன் பார்ப்பது எப்போதும் பெரும் வேலைகளையும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை கொண்ட விஷயமாகும். பெண் பார்க்க ஊர் ஊராகத் தேடி அலையும் காலம் எல்லாம் இப்பொது பெருமளவில் மாறிவிட்டன. ஒரே கிளிக்கில் மணப்பெண்களை...

இளம் பெண் மர்ம மரணம்.. சிக்கிய MBA பட்டதாரி : அடுத்தடுத்து வெளியான அதிர்ச்சித் தகவல்!!

0
கன்னியாகுமரி.. கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே உள்ள வெள்ளமடம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 38). இவர் கடந்த 2014-ம் ஆண்டு ஆரல்வாய்மொழியில் சுங்கத்துறை ஊழியர் சுப்பையா மற்றும் அவரது மனைவி மகளை கொலை...

லாட்ஜ்ல குடிச்ச ஜூஸ்… விடுதி உரிமையாளருக்கு இளம் பெண்ணால் நடந்த விபரீதம்!!

0
கேரளா.... கேரள மாநிலம் மட்டாஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் 26 வயதான ரின்சினா. இவர் கொச்சி துறைமுக பகுதியில் இருக்கும் விடுதியில் கடந்த மாதம் 25-ந் தேதி தனது ஆண் நண்பர் ஆட்டோ டிரைவரான ஷாஜகானுடன்...

காதலர்கள் தினத்தில் திருமணம் செய்துகொண்ட திருநம்பி-திருநங்கை ஜோடி : நெகிழ்ச்சி சம்பவம்!!

0
கேரளா.. கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவர் மனு கார்த்திகா. திருநம்பியான இவருக்கும் சியாமா பிரபா என்ற திருநங்கைக்குக் காதலர்கள் தினமான நேற்று திருணம் நடைபெற்றது. இவர்கள் இருவரும் 2010ம் ஆண்டிலிருந்து காதலித்து வந்துள்ளனர். மேலும் இவர்களின்...

காதலர் தினத்தில் காதல் கணவருக்காக மனைவி செய்த செயல் : நெஞ்சை உருக்கும் சம்பவம்!!

0
கேரளா.. கேரள மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்தவர் சுபீஷ். இவரது மனைவி பிரவிஜா. காதலித்து திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். மனைவி, குழந்தைகள் என சுபீஷின் வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருந்துள்ளது. இந்த...

திருமண ஊர்வலத்தில் இளைஞனின் தலை வெடித்துச் சிதறிய பரிதாபம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
கேரளா.. திருமண ஊர்வலத்தில் வன்மம் காரணமாக வீசப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் வாலிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் கேரளாவில் அரங்கேறியுள்ளது. கேரளா மாநிலம் கண்ணூரில் திருமண விழாவையொட்டி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. அந்நிகழ்ச்சியின்போது,...

முறையற்ற காதலால் நடந்த விபரீதம்.. கணவனிடம் கேள்வி கேட்ட மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்!!

0
ஆம்பூர்.. ஆம்பூரில் மனைவியை கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவரை கைது செய்யக்கோரி உறவினர்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியை சேர்ந்தவர் ராஜாமணி. இவரது மனைவி நந்தினி. இந்த தம்பதிக்கு 3...

இரண்டு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்த பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
சேலம்.. சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த காடையாம்பட்டி தாலுக்கா கே மோரூர் காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன். இவருக்கும் மரகதம் என்பவருக்கும் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு மரகதம் என்ற மனைவியும்,...