8 பேரை ஏமாற்றி திருமண வலையில் விழ வைத்த பெண் : அம்பலமான அதிர்ச்சி உண்மை!!
ஊர்மிளா ...
ஆண்களை ஏமாற்றி திருமண வலையில் விழவைத்து பணம் நகைகளை சுருட்டிக் கொண்டு தப்பித்த ஊர்மிளா என்ற பெண்ணை மத்திய பிரதேச போலிஸார் மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர்.
பெண்ணின் கூட்டாளிகளான அர்ச்சனா பர்மன்...
தகாத உறவினால் நடந்த விபரீதம்… கணவன் கொலையில் திருப்பம்!!
திருவண்ணாமலை..
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த மருசூர் என்ற கிராமத்தின் ஊராட்சி மன்ற தலைவராக இருந்த சுந்தரமூர்த்தி கடந்த 2009 ஆம் ஆண்டு பெட்ரோல் குண்டு வீசி கொல்லப்பட்டார்.
இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த...
நண்பனை கத்தியால் குத்தி கொலை செய்த கொடூர நண்பர்கள் : அதிர்ச்சிக் காரணம்!!
மதுரை...
மதுரை எம்.கே.புரம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த அய்யாவு மகன் அக்னிராஜ் (வயது 27)என்பவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் அக்னி ராஜ் நேற்றிரவு வேலை முடிந்து வீட்டுக்கு வந்தார்....
தாயை தரக்குறைவாக பேசிய தம்பியை கழுத்தை அறுத்து கொன்ற அண்ணன்கள் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
நாமக்கல்..
நாமக்கல் மாவட்ட மகுமாரபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன். ,வர் ஆனங்கூர் பிரிவில் மதுபான பார் ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கு கார்த்தி, அஷோக், குரு என 3 மகன்கள் உள்ளனர்.
சம்பவத்தன்று மூன்றாவது மகன்...
தந்தையை கொடூரமாக கொன்ற மகன் : இதயத்தை உலுக்கும் சம்பவம்!!
கிருஷ்ணகிரி...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த சூளகிரி,அண்ணா நகரை சேர்ந்தவர் முத்தப்பா. இவரது மகன் முரளி. இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ள நிலையில், முரளி மாத தவணையில் பெற்ற இருசக்கர வாகனத்திற்கு சரியாக பணம்...
பல கோடி பணத்தை துச்சமாக எண்ணி துறந்து யாசகம் பெற்று வாழும் கோடீஸ்வர குடும்பம் : வெளியான அதிர்ச்சிக்...
இந்தியா...
இந்தியாவில் பல கோடிகளுக்கு அதிபதியான குடும்பம் அனைத்து சொத்துக்களையும் துறந்துவிட்டு சமண துறவிகளாக மாறியுள்ளனர்.
சத்திஷ்கரை சேர்ந்த புபேந்திரா டக்லியா என்பவர் மருந்து வணிகத்தில் ஈடுபட்டு வந்தார். இவருக்கு சப்னா என்ற மனைவி 2...
காதலித்த பெண்ணை கட்டையால் தாக்கி கொலை செய்த இளைஞர் : பதறவைக்கும் சம்பவம்!!
கரூரில்..
கரூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் கடந்த 2016-ம் ஆண்டு உதயகுமார் என்ற மாணவர் படித்து வந்தார். அப்போது அதே கல்லூரியில் பயின்று வந்த மாணவியை உதயகுமார் காதலித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மாணவன் செயல்பாடுகள்...
ஹாஸ்டலுக்கு காதலியை பார்சல் செய்த மாணவன் : காவலாளிகளிடம் கையும் களவுமாக சிக்கிய சோகம்!!
கர்நாடகா..
மாணவர் விடுதிக்கு தனது காதலியை டிராவல் பேக்கில் அடைத்து தூக்கிச்சென்ற மாணவர் ஒருவர் காவலாளிகளின் சோதனையின் போது பிடிபட்டார். டிராவல் பேக்கில் இருந்து வெளிவந்த காதல் டிராகுலாவின் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த...
11ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு காதலித்த இளைஞனால் நடந்த விபரீதம்!!
கன்னியாகுமரி..
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே 11ம் வகுப்பு படிக்கும் மாணவியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அடுத்த சரல்...
மனைவியின் நடத்தை சரியில்லை என்று கணவன் எடுத்த விபரீத முடிவு : கதறும் குடும்பத்தினர்!!
மதுரை..
மதுரையை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீ குளித்து தற்கொலைக்கு முயன்றார். உடல் கருகிய நிலையில் பலத்த தீ காயத்துடன் போலீசார் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி...
















