Saturday, July 18, 2026

இந்திய செய்திகள்

சிரித்துக்கொண்டே இளம் மனைவியின் தலையுடன் சாலையில் நடந்து சென்ற நபர் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
ஈரான்.. நாட்டை விட்டு தப்பியோடிய மனைவியின் தலையை வெட்டி, ஒரு கையில் தலையும், மறு கையில் இரத்தக்கரை படிந்த கத்தியுமாக ஈரான் நாட்டவர் ஒருவர் வலம் வந்த சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரானிலுள்ள Ahvaz...

கணவரை இழந்த பெண்ணை கர்ப்பமாக்கிய காவலர் : பேஸ்புக் பழக்கத்தால் ஏற்பட்ட பரிதாபம்!!

0
சென்னை.. செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தைச் அடுத்த காரணை பகுதியைச் சேர்ந்தவர் ஷோபனா. இவருக்கு 27 வயதாகிறது. ஷோபனாவுக்கு திருமணமாகி கணவரை இழந்த நிலையில் தனது ஆறு வயது மகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில்...

நகைக்காக பாட்டிக்கு நடந்த கொடூரம் : சொந்த பேரனின் மோசமான செயல்!!

0
கன்னியாகுமரி.. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கவிமணிநகரை சேர்ந்தவர் பேபிசரோஜா (70). இவரது கணவர் தனியார் கல்லூரி பேராசியராக இருந்து ஓய்வு பெற்று வயதாகி சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களுக்கு 4 மகள்கள் உள்ள...

பேரனுக்காக விஷம் குடித்து உயிரை விட்ட பாட்டி : நெஞ்சை உலுக்கும் ஓர் சம்பவம்!!

0
கன்னியாகுமரி.. கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி அடுத்த தினவிளை பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜ், ரோசம்மாள் தம்பதியர். விவசாய கூலி வேலை பார்க்கும் இந்த தம்பதியருக்கு ஒரு மகன், மகள் உண்டு. மகன் மற்றும் மகள் திருமணமாகி...

கள்ளக்காதலியுடன் ஓடிய கணவன்.. குழந்தைக்கு உணவில்லாமல் தவிக்கும் இளம்பெண்!!

0
திருப்பத்தூர். திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்தில் கணவரை சேர்த்து வைக்க கோரி நான்கு வயது குழந்தையுடன் பட்டதாரி பெண் கண்ணீர் மல்க புகார் தெரிவித்தார். திருப்பத்தூர் மாவட்டம் செலந்தம்பள்ளி பகுதியை சேர்ந்த ஜெகநாதன் ராகினி தம்பதியரின்...

கணவரின் செயலில் விரக்தி… காதல் திருமணம் செய்த இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!

0
ஈரோடு... ஈரோட்டில் கணவர் மதுப்பழக்கத்தை கைவிடாததால் காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு கனி ராவுத்தர்குளம் பகுதியை சேர்ந்தவர் சுவிதா (24). பொறியியல் பட்டதாரியான...

திருமணம் செய்ய மறுத்த காதலன் : வேதனையில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!

0
ராமநாதபுரம்.. ராமநாதபுரம் அருகே காதலன் திருமணம் செய்ய மறுத்ததால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ராமநாதபுரம் அருகே உள்ள குயவன்குடி பகுதியை சேர்ந்தவர் தேவதாஸ். இவரது மகள் மேனகா...

கணவனை கொலை செய்து புதைத்துவிட்டு நாடகமாடிய மனைவி : அதிர்ந்துபோன போலீஸார்!!

0
அரியலூர்... அரியலூர் மாவட்டம் ஜெமீன்குளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜன் இவருக்கு லட்சுமி என்ற மகளும் குணசேகரன் என்ற மகனும் உள்ளனர், இருவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். கடந்த 2007-ஆம் ஆண்டு செந்தாமரைஎன்பவரதுகொலைவழக்கில்குணசேகரன் மற்றும் அவரது...

மாணவிகளின் ஆடைகளை களைந்து மெடிக்கல் செக்கப் செய்த மருத்துவர் : நடந்த விபரீதம்!!

0
திருப்பூர்.. திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே கருமஞ்சிறையில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் மத்திய அரசின் சீர்மிகு திட்டத்தின் கீழ் அங்கு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றுள்ளது....

முதல் மனைவியை எரித்துக் கொன்ற இரண்டாவது மனைவி : அதிர்ச்சிக் காரணம்!!

0
தருமபுரி.. தருமபுரி மாவட்டம் ஏரியூர் அடுத்த சிடுவம்பட்டி அருகே சொத்துக்காக முதல் மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொன்ற இரண்டாவது மனைவி கைது. தருமபுரி மாவட்டம் ஏரியூர் அடுத்த சிடுவம்பட்டி கிராமத்தில் வசித்து வரும் கிருஷ்ணன்...