Saturday, July 18, 2026

இந்திய செய்திகள்

தாயை திட்டிய தந்தை.. ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்!!

0
சென்னை.. சென்னை கே.கே நகர் அம்பேத்கர் குடில் பகுதியைச் சேர்ந்தவர் முனியம்மாள். இவர் நுங்கம்பாக்கத்தில் வசிக்கும் வயதான தம்பதியருக்கு பணிவிடைகள் செய்யும் வேலை செய்து வருகிறார். இவரது கணவர் தேசமுத்து, பெயின்டிங் வேலை செய்து வந்தார்....

8 வயது சிறுமிக்கு 7 சிறுவர்கள் 2 மாதங்களாக கூட்டாக செய்த வன்கொடுமை : கதறும் குடும்பம்!!

0
அம்பிகாபூர் .. எட்டு வயது சிறுமியை 7 சிறுவர்கள் இரண்டு மாதங்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சத்திஸ்கர் மாநிலத்தில் நடந்து இருக்கிறது இந்தக் கொடூரச் செயல். அம்மாநிலத்தில் அம்பிகாபூர்...

திருமணம் செய்து வைக்குமாறு கொடுமைப்படுத்திய குடிகார மகன் : விபரீத முடிவு எடுத்த பெற்றோர்!!

0
கன்னியாகுமரி... கன்னியாகுமரி மாவட்டம், நகார்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் செல்வஜெயசிங். இவரது மனைவி தங்கம். இந்த தம்பதிக்கு சதீஷ் மற்றும் ஜெபின் என இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் சதீஷ்க்கு திருமணம் முடிந்து தனது மனைவியுடன் தனியாக...

நண்பனின் மனைவியை மறுமணம் செய்த இளைஞர் : குவியும் பாராட்டுகள்!!

0
கர்நாடகா.. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்த நண்பரின் மனைவியை இளைஞன் திருமணம் செய்து கொண்டது பாராட்டுகளை பெற்று வருகிறது. கர்நாடகாவின் சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் தாலுகா முள்ளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சேத்தன் குமார்(வயது 41), இவருக்கும் அம்பிகா...

தங்கையையும், 3 குழந்தைகளையும் அடித்தே கொன்ற அக்கா : நடந்த விபரீதம்!!

0
கர்நாடக.... கர்நாடக மாநிலம், மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கபட்டனா அருகே கே.ஆர்.எஸ் பகுதி பஜார் லைனில் வசிப்பவர் கங்காராம். இவரது மனைவி லட்சுமி (வயது 30). இவர்களுக்கு ராஜ்(12), கோமல்(7), குணால்(4) என மூன்று குழந்தைகள்...

அழுகிய நிலையில் கிடந்த கர்ப்பிணி பெண் : விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்!!

0
கோயம்புத்தூர்.. இந்தியாவில் கர்ப்பிணி ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள உக்கடம் செல்லும் பைபாஸ் சாலையோரம் இருக்கும் முட்புதரில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் பொதுமக்கள் அங்கு...

மிஸ் தமிழ்நாடு அழகியுடன் லிவிங் டூகெதர் : வயதை மறைத்து ஏமாற்றிய போலீஸ்காரர்!!

0
சென்னை.. சென்னையை அடுத்த சித்தாலப்பாக்கத்தில் மிஸ் தமிழ்நாடு அழகிப் போட்டியில் பட்டம் வென்ற இளம்பெண் வசித்து வருகிறார். சமூக சேவையில் ஆர்வம் கொண்ட இளம்பெண், பல்வேறு சேவைகளில் ஈடுபட்டார். அந்த தருணத்தில் காவல்துறையில் எஸ்எஸ்ஐ ஆக...

உன் அம்மாவை போலவே நீயும் என்னுடன் இரு.. மாணவியிடம் அத்துமீறிய டாக்டர்!!

0
சிவகங்கை... கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த எலும்பு முறிவு மருத்துவர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த 17 வயது மாணவி திண்டுக்கல்லில் உள்ள கல்லூரி ஒன்றில்...

பணியாரம் ருசியாக இல்லை என்று சொன்ன மனைவியை கொலை செய்த கணவன்!!

0
சேலம்.. சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி பள்ளர் காலனி பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன். இவருக்கு சரண்யா என்ற மனைவியும் பிரீத்தி, ஹரிணி என இரண்டு பெண் குழந்தை குகன் என்ற...

உனது அந்தரங்க படத்தை வெளியிடுவேன்… சிறுமியை மிரட்டிய இளைஞனுக்கு நேர்ந்த கதி!!

0
புதுச்சேரி... புதுச்சேரியை சேர்ந்த தம்பதியினர் சென்னை துரைப்பாக்கத்தில் வசித்து வந்தனர். அவர்களது மகள் அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் தம்பதிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், கணவரை பிரிந்து மனைவி...