ஆழ்துளை கிணற்றில் சிக்கி 5 நாள் போராட்டத்தின் பின் பலியான சிறுவன்… நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
மொராக்கோ...
மொராக்கோவில் ஆழ்துளை கிணற்றில் சிக்கி பலியான சிறுவனை மீட்க ஊழியர் ஒருவர் தமது வெறும் கைகளாலையே குழி தோண்டியுள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சிறுவனை உயிருடன் மீட்க முடியாமல் போன நிலையில், மூன்று நாட்கள்...
மன உளைச்சலில் இருந்த இளம் பெண் எடுத்த விபரீத முடிவு!!
விருதுநகர்..
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள செந்நெல்குடி கிராமத்தில் ஈஸ்வரி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் இவரது குடும்பத்தினருக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் மன உளைச்சலில் இருந்த ஈஸ்வரி தனது வீட்டில்...
7 ஆண்டுகளாக கணவனுக்கு மெல்ல கொல்லும் விஷம் கொடுத்த மனைவி : நடந்த விபரீதம்!!
கேரளா..
கணவன் மனைவியிடையேயான சண்டைச் சச்சரவுகள் நாளுக்குநாள் பெருகி அது வன்முறையாகி வருவது அண்மைக் காலங்களாக அதிகரித்து வருகிறது. அதன்படி திருமணத்தை மீறிய உறவு, கருத்து வேறுபாடுகள் போன்றவற்றால் கொலை சம்பவங்களும் நடைபெறுகிறது.
இந்த வகையில்...
திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்த மாணவி.. வசமாக சிக்கிய ஆசிரியர்!!
மாணவி..
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் கணித ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒரத்தநாட்டில் செயல்பட்டு வரக்கூடிய தனியார்பள்ளியில் பரிதியப்பர்கோவிலை சேர்ந்த மாணவி 12-ம் வகுப்பு...
ஆசைக்கு இணங்க மறுத்த கணவனை இழந்த பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!!
கிருஷ்ணகிரி..
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே மத்தூர் அடுத்த சோனாரஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சக்தி என்பவரது மனைவி பார்வதி. இவருக்கு 2 மகன்கள் உள்ளனர்.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பார்வதியின் கணவர் சக்தி உயிரிழந்த...
கணவனை தண்டவாளத்தில் சடலமாக பார்த்து கதறிய மனைவி : மனதை உலுக்கும் சம்பவம்!!
சேலம்..
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகேயுள்ள கல்லநத்தம் அருந்ததியர் காலனி பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் சீனிவாசன் (36). கூலி தொழிலாளியான இவருக்கும் ஆத்தூர் ஏஎம்சி காலனி பகுதியை சேர்ந்த பத்மா என்ற பெண்ணுக்கும்...
உன் மனைவி எனக்கு என் மனைவி உனக்கு… விபரீத கலாசாரத்தால் நேர்ந்த விபரீதம்!!
கேரளா...
கேரளாவில் சில நாட்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் 'wife swappping' என்ற க்ரூப் தொடங்கி அதில் தங்களது மனைவிகளை விரும்புவோருக்கு பங்குபோடும் கலாச்சாரத்தில் ஈடுபட்டவர்கள் கைதான சம்பவம் மாநிலத்தை அதிர செய்தது.
அண்மையில், கேரளா...
ஆசை வார்த்தை கூறி கல்லூரி மாணவிகளை தவறான தொழிலில் தள்ளிய கும்பல் : கண்ணீர் மல்க கதறும் சிறுமிகள்!!
கல்லூரி மாணவிகளை..
கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே கல்லூரி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு தள்ளிய 3 பேரை போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் மங்களூரு நகரில் பாண்டேஸ்வர் மகளிர் காவல்...
காதலித்துவிட்டு திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த காதலனை கரம் பிடிக்க இளம்பெண் எடுத்த அதிரடி முடிவு!!
இளம்பெண்..
காதலித்து அன்னியோன்யமாக பழகிவிட்டு திருமணத்திற்கு மறுத்த காதலனுடன் திருமணம் செய்து வைக்கக்கோரி இளம்பெண் சாலை மறியலில் ஈடுபட்டார். சென்னை வடபழனியைச் சேர்ந்தவர் ரத்திகா(26).
பட்டதாரியான இவர் சென்னையில் உள்ள தனியார் வங்கியில் வேலை செய்து...
கார் வாங்கியதால் பொறாமையில் அரங்கேறிய கொலை : நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்!!
சென்னை..
சென்னையை அடுத்த புழலில் கார் நிறுத்துவதில் ஏற்பட்ட பொறாமையில் முதியவரை கொடூரமாக தாக்கிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புழல் சிவராஜ் தெருவைச் சேர்ந்தவர் 61 வயதான பரதராமர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை...
















