Sunday, December 21, 2025

இந்திய செய்திகள்

ஆசைக்கு இணங்க மறுத்த இளம் பெண்ணுக்கு அரங்கேறிய கொடுமை!!

0
திருப்பூர்.. ஆசைக்கு இணங்க வலியுறுத்தி பெண்ணை மிரட்டி ஆபாசமாக படமெடுத்து மிரட்டும் அரசியல் பிரமுகர் து நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட பெண் தற்கொலைக்கு முயற்சித்ததால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது. திருப்பூர் அம்மாபாளையம் பகுதியை...

“மனைவி இல்லாமல் என்னால் வாழ முடியாது”.. கணவன் எடுத்த விபரீத முடிவு : சிக்கிய உருக்கமான கடிதம்!!

0
கள்ளக்குறிச்சி... கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள குணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி ஹரி கோவிந்தன் (27) என்பவருக்கும் கும்பகோணத்தைச் சேர்ந்த கீர்த்திகாவுக்கும் (24) கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த...

கணவன் முன்பே உல்லாசம்… அதிர்ச்சியில் அலறிய கணவனை உடனே கொன்ற மனைவி!!

0
சேலம்.. சேலம் தாதகாப்பட்டி கேட் அருகே மூணாங்கரடு கொத்தடிமை காலனியைச் சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மகன் ஜீவா. தச்சு தொழிலாளி. இவருக்கு கவிதா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். ஜீவாவுக்கு மது குடிக்கும்...

காதலி இறந்த சோகம் தாங்க முடியாமல் வாட்சப் வீடியோ மூலம் தகவல் கொடுத்த இளைஞன் எடுத்த விபரீத முடிவு!!

0
சென்னை... சென்னையில் காதலி இறந்த சோகத்தில் மன விரக்தியில் இருந்த காதலன் வாட்சப் வீடியோ மூலம் தகவல் கொடுத்துவிட்டு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். மதுரையைச் சேர்ந்த 21 வயதான பிரபுகார்த்திக், சென்னையில் வங்கி தொடர்பான வாடிக்கையாளர்...

பத்தினி என்பதை நிரூபிக்க 13 வயது பெற்ற மகளை தீ வைத்து கொளுத்திய தாய் : நடந்த விபரீதம்!!

0
ஜெயலட்சுமி... மனைவி மீது சந்தேகம் கொண்ட கணவன் கற்பை நிரூபிக்க 13 வயது சிறுமியை தீயிட்டுக் கொளுத்தச் சொல்ல, மனைவியும் கொளுத்தியதில் சிறுமி பலியான சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவொற்றியூரைச் சேர்ந்தவர் பத்மநாபன் (41)....

தாய் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை சுட்டுக்கொன்ற 14 வயது சிறுவன் : விளையாட்டால் நடந்த...

0
பஞ்சாப்.. பஞ்சாப் மாநிலம் லாகூரைச் சேர்ந்தவர் நஹீத் முபாரக். இவர் பாகிஸ்தானில் உள்ள தனது கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து, பல ஆண்டுகளாக இந்தியாவில் சுகாதாரத்துறை ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருடன் அவரது மூத்த...

சிறுமிகளுக்கு வேலை வாங்கி தருவதாக தம்பதி செய்த மோசமான செயல் : கதறித் துடித்த சிறுமிகள்!!

0
சென்னை.. சென்னை பாரிமுனையில் உள்ள லாட்ஜில் 1 பெண் உட்பட 4 நபர்கள், 4 சிறுமிகளுடன் சந்தேகிக்கும்படி தங்கியுள்ளதாக தகவல் கிடைத்ததன் அடிப்படையில் பூக்கடை மகளிர் காவல் நிலையய ஆய்வாளர் தலைமையில் போலிஸார் ஆய்வு...

கள்ளத் தொடர்பை கைவிட மறுத்த கணவனை மிளகாய் பொடி தூவி அடித்துக் கொன்ற மனைவி!!

0
தென்காசி... தென்காசி மாவட்டம் திருமலாபுரத்தை சேர்ந்தவர் முருகன் ( 40). கொத்தனார் . இவரது மனைவி நாச்சியார் ( 35). இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில், முருகனுக்கு வெறொரு பெண்ணுடன்...

அண்ணியை கொன்று தானும் தற்கொலை செய்துகொண்ட கொழுந்தன் : அதிர்ச்சியில் குடும்பத்தினர்!!

0
சேலம்.. சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட முப்பனூரில் கோவிந்தன் மனைவி மாதேஸ்வரி மற்றும் தம்பி அண்ணாதுரை (60) மகன் கோபால் ஆகியோர் குடும்பத்துடன் அதே பகுதியில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், அண்ணன் கோவிந்தன் மற்றும் அவரது...

கணவர் வருவதற்குள் 2ம் காதலனுடன் சேர்ந்து முதல் காதலன் கதையை முடித்த பெண் : நடந்த திகில் சம்பவம்!!

0
கடலூர்.. கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் உள்ள கரிவெட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தின் அருகே கடந்த ஜனவரி 25 அன்று அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. அதன் பிறகு மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில் இறந்து...