Sunday, December 21, 2025

இந்திய செய்திகள்

திருமணமான 5 நாளில் தூக்கிட்டு தற்கொலை செய்த இளம்பெண் :அதிர்ச்சிக் காரணம்!!

0
சென்னை.... இந்தியாவில் திருமணம் முடிந்த ஐந்தே நாட்களில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள கொடுங்கையூர் பகுதியில் வசித்து வருபவர் அபிராமி (27). ஓட்டேரி பகுதியை...

லட்சக்கணக்கில் பணம் வாங்கி ஏமாற்றிய காதலி : இளைஞர் எடுத்த விபரீத முடிவு!!

0
ஆந்திரா.. ஆந்திராவில் லட்சக்கணக்கில் பணம் வாங்கிக்கொண்டு காதலி ஏமாற்றியதால் காதலன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள கொப்பிசெட்டிவாரி பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சங்கர் ராவ் ஏற்கனவே...

வீட்டிற்கு தெரியாமல் காதலனுடன் சென்ற இளம்பெண் : தந்தை எடுத்த விபரீத முடிவு!!

0
சென்னை.. சென்னை கொளத்தூரில், இளம்பெண் அவரது காதலனுடன் சென்று விட்டதால் மனமுடைந்த தந்தை, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொளத்தூர் பகுதியில் உள்ள கண்ணகி நகரைச் சேர்ந்தவர் ஐயப்பன். இவருடைய மகள் கடைக்குச்...

அரசுப் பள்ளி மாணவிகளுக்கு கிடைத்த வெற்றி : குவிந்து வரும் பாராட்டுக்கள்!!

0
அரசுப் பள்ளி மாணவிகள்.. நீட் தேர்வுக்கான முதல்கட்ட கலந்தாய்வு தற்போது முடிந்த நிலையில் அதில் நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட கல்லணை அரசு பள்ளி மாணவிகள் வெற்றி பெற்றுள்ளனர். முதல் கட்ட கலந்தாய்வில் இந்த கல்லணை அரசுப்பள்ளியில்...

பள்ளி மாணவிக்கு முத்தம் கொடுத்த தலைமை ஆசிரியர் : வெளியான வைரல் வீடியோ!!

0
கர்நாடகா.. இதுதொடர்பான வீடியோவொன்று சமூகவலைதளங்களில் வைரலான நிலையில், பலதரப்பிலிருந்தும் இதுகுறித்த புகார்கள் எழுந்துவந்தன. சம்பந்தப்பட்ட கிராம மக்களும், பள்ளியின் பிற மாணவர்களும் தலைமை ஆசிரியருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வந்தனர். அதைத்தொடர்ந்து தற்போது நடவடிக்கை...

கள்ளக்காதலில் பிறந்த குழந்தையை கிணற்றில் வீசி கொன்ற பெண் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
திருப்பூர்.. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அரசு மருத்துவமனையில் கடந்த 24-ஆம் தேதி இரவு நிறைமாத கர்ப்பிணி ஒருவரை 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் அழைத்து வந்து பிரசவத்திற்கு சேர்த்தார். அவர்கள் திண்டுக்கல் மாவட்டம்...

ஒரே இளைஞரை காதலித்த 2 பெண்கள் : 8 வருட காதலால் இளைஞனுக்கு நேர்ந்த பரிதாபம்!!

0
கர்நாடகா.. ஒரே இளைஞரை 2 இளம்பெண்கள் காதலித்த நிலையில் காதலன் எதிர்பாராவிதமாக உயிரிழந்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் ராணிபுரா பகுதியை சேர்ந்தவர் லியோட் டிசோசா (29). இவர் அதே பகுதியைச்...

அப்பா கல் குவாரியில் கூலி வேலை.. அரசுப் பள்ளியில் படித்து டாக்டர் ஆகிறார் ஏழை மாணவி!!

0
வேலூர்.. வேலூர் மாவட்டம் பென்னாத்தூர் அருகே உள்ள கணேசபுரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி வித்யா இருவரும் கல்குவாரியில் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களின் மகள் சத்யா மாற்றுத்திறனாளியான இவர் பென்னாத்தூர் அரசு மேல்நிலைப்...

நீண்ட நேரம் செல்போன் பார்த்த மகளை பலாத்காரம் செய்த தந்தை : நடந்த விபரீதம்!!

0
விசாகபட்டினம்.. ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்தார். சிறுமியின் தாய்க்கு 5 மாதங்கள் முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் தனது தாய் வீட்டில் சிகிச்சை...

உருளை கல்லை தலையில் போட்டு நண்பனை கொன்ற இளைஞன் : நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்!!

0
செங்கல்பட்டு.. செங்கல்பட்டு மாவட்டம் கே.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகரன். இவருடைய மகன் விஜயகுமார். இவர் தனியார் ஆம்புலன்ஸ் நிறுவனத்தில் ஓட்டுனராக கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறார். ஆம்புலன்ஸ் டிரைவராக பணிபுரிவதால் தன்னுடைய பணி...