Monday, December 22, 2025

இந்திய செய்திகள்

கள்ளக்காதல் ஜோடி தற்கொலை… அழுகிய நிலையில் சடலம் மீட்பு : நடந்த விபரீதம்!!

0
திருவண்ணாமலை.. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பருவத மலையில் கள்ளக் காதல் ஜோடி ஒன்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பருவதமலை ஏறும் வழியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சிலர் ஒரு மரத்தில்...

காதல் மனைவி பிரிந்து சென்றதால் சோகத்தில் இருந்த கணவன் எடுத்த விபரீத முடிவு!!

0
கடலூர்... கடலூர் மாவட்டம், புதுப்பிள்ளையார்குப்பத்தைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரது மனைவி எஸ்தர் சந்தியா. இந்த தம்பதி காதலித்து சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது....

தற்கொலை செய்த 11 வயது மாணவி : சிக்கிய நெஞ்சை உருக்கும் கடிதம்!!

0
சென்னை.. சென்னை அடுத்த குன்றத்தூர் துரைசாமி தெருவைச் சேர்ந்தவர்கள் சிவா - வசந்தி தம்பதி. இந்த தம்பதிக்கு நவீன் என்ற மகனும், வைஷ்ணவி என்ற 11 வயது மகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் பெற்றோர்கள்...

மாடு மேய்க்க சென்ற இளம்பெண் காயங்களுடன் சடலமாக மீட்பு : நேர்ந்த பயங்கரம்!!

0
தூத்துக்குடி.. கோவில்பட்டி அருகே மாடு மேய்க்கச் சென்ற பெண் மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த மரணம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி உண்மையை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கக் கோரி பெண்ணின் சடலத்துடன் உறவினர்கள் சாலைமறியலில்...

65 வயது பாட்டியை காதலித்து கல்யாணம் செய்த 85 வயது தாத்தா : சுவாரஸ்ய சம்பவம்!!

0
மைசூரு.. மைசூருவில் 65 வயது பாட்டியை, 85 வயது தாத்தா கல்யாணம் செய்து சுவாரஸ்ய சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. மைசூரு டவுன் உதயகிரி கவுசியா நகர் பகுதியை சேர்ந்தவர் முஸ்தபா (85 வயது ) சொந்தமாக...

பூசாரியுடன் மனைவி உல்லாசம்.. வீடியோ எடுத்த கேவலமான கணவர் : பின்னர் நேர்ந்த விபரீதம்!!

0
கர்நாடகா... பூசாரி வசதியானவர் என்பதை அறிந்த அந்த பெண் அவரிடம் பணம் பறிக்க திட்டமிட்டார். பவ்யாவும் அந்த அர்ச்சகரிடம் ஆசை வார்த்தை கூறி தன்னுடன் உல்லாசமாக இருக்க வைத்துள்ளார். இதை அவரது கணவர் ரகசியமாக...

தாய் செய்த செயலால் துடிதுடித்து உயிரிழந்த 7 மாத குழந்தை : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
ஹைதராபாத்.... இந்தியாவில் பெண் ஒருவர் சானிடைசரை பயன்படுத்தி தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவத்தில் ஏழு மாத குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. ஹைதராபாத்தின் ஹயாத்நகரில் வசித்து வருபவர் சுவர்ணா. இவருக்கு ஏழு மாதத்தில் ஒரு ஆண் குழந்தை...

சிக்கன் ஆர்டர் செய்து சாப்பிட்ட இளைஞன் திடீர் மரணம் : கதறும் பெற்றோர்!!

0
சென்னை... தமிழகத்தில் சிக்கனர் ஆர்டர் செய்து சாப்பிட்ட இளைஞர்களில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வியாசர்பாடி ரத்தினம் தெரு பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித். 22 வயது மதிக்கத்தக்க இவர்,...

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் நள்ளிரவில் மரணம் : அரங்கேறிய திகில் சம்பவம்!!

0
ஐதராபாத்..... இந்தியாவின் தெலுங்கானாவில் ஸ்ரீகாந்த் கவுட் என்ற நபர் தன்னுடைய குடும்பத்தினருடன் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. ஐதராபாத்தின் அமீன்பூரை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் கவுட், இவரது மனைவி அனாமிகா, இவர்களுக்கு ஸ்னிகித்தா(வயது...

திருமணமான 5 மாதத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட தம்பதி : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
தஞ்சாவூர்... தமிழகத்தில் திருமணம் ஆன ஐந்து மாதங்களில் கணவன் மற்றும் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்துள்ள நெம்மேலி வடக்கு கிராமத்தை சேர்ந்தவர்...