Friday, July 17, 2026

இந்திய செய்திகள்

4 வயது சிறுவனை கொலை செய்த தம்பதி வழக்கில் திடீர் திருப்பம் : வெளியான அதிர்ச்சி வாக்குமூலம்!!

0
கன்னியாகுமரி.. கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டணம் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் ஜாண் ரிச்சார்ட் தற்போது இவர் வெளி நாட்டில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவரது மனைவி சகாய சில்ஜா 4-வயது மகன் ஜோகன் ரிஷி மற்றும்...

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
நாமக்கல்.. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த குமாரமங்கலம் வயக்காடு என்ற பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாசலபதி. இவர் சொந்தமாக தறிப்பட்டறை வைத்துள்ளார். இவருக்கு நீலாம்பாள் என்ற மனைவியும் பிரீத்தி, ஷாலினி என்ற இரண்டு மகள்களும் உள்ளனர். மூத்த...

ஸ்மார்ட் போனால் சீரழித்த இளம்பெண்ணின் வாழ்கை… நடந்த பதறவைக்கும் சம்பவம்!!

0
திருச்சி.. திருச்சி மாவட்டம் குமுளூரைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியன். இவரது மனைவி மீனா இவர்களுக்கு 2 மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். குடும்பத்தை நல்லபடியாக காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் மலேசியாவில் வேலைக்கு செய்து...

பிறந்தநாளன்று வெளியே அழைத்துச் செல்லாததால் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு!!

0
சென்னை.. சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர், வேதாச்சலம் நகரை சேர்ந்தவர் பெயிண்டர் சாமுவேல்(21), இவரது மனைவி தனுஜா (20), இருவரும் காதலித்து 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளனர். இந்நிலையில் நேற்றைய தினம் தனுஜாவிற்கு பிறந்தநாள்,...

பெற்ற மகளையே பல மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்த கொடூர தந்தை : நடந்த விபரீதம்!!

0
ஆந்திரா.... ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டிணத்தில் உள்ள பள்ளி ஒன்றில் 15வயது மாணவி ஒருவர் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். பெற்றோருடன் வசித்து வரும் இந்த மாணவியின் தந்தைக்கு கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்பு இரண்டு...

பேஸ்புக் காதலால் பலருக்கு இரையான +1 மாணவி : சினிமாவை மிஞ்சும் பரபரப்பு சம்பவம்!!

0
கரூர்... கரூர் மாவட்டம், புகளூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. அரசு பள்ளி ஒன்றில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமிக்கு பேஸ்புக் மூலம் திருப்பூரை சேர்ந்த குமார்...

விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை வீட்டிற்குள் அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த சிறுவர்கள்!!

0
டெல்லி... டெல்லி சாஸ்திரி பூங்கா பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 2 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து டெல்லி போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பல...

மனைவியை மண்வெட்டியால் அடித்துக் கொன்ற கணவன் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
சிவகங்கை.. சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ள முடிகரை கிராமத்தை சேர்ந்தவர் வீராச்சாமி - அன்னலெட்சுமி தம்பதி. இவர்களுக்கு தயாநிதி, வித்திஷ் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் அன்னலெட்சுமிக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த சதீஷ்...

காதலை கைவிட மறுத்த இளைஞனுக்கு நடந்த விபரீதம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
கிருஷ்ணகிரி... கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி, ராம்நகரை சேர்ந்தவர் வினோத்குமார். டைல்ஸ் ஒட்டும் தொழில் செய்து வரும் இவர், வாசவி நகரை சேர்ந்த 16 வயது சிறுமியை காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த காதல் விவகாரம்...

உடல் எடையை குறைப்பதற்கு யூடியூப் பார்த்து 13 வயது சிறுமி எடுத்த விபரீத முடிவு : எச்சரிக்கை செய்தி!!

0
திருச்சி.. இந்தியாவில் 13 வயது சிறுமி ஒருவர் உடல் எடை அதிகரித்த விரக்தியில் யூடியூப் பார்த்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள அலெக்சாண்ட்ரியா ரோடு பகுதியில் வசித்து...