Friday, July 17, 2026

இந்திய செய்திகள்

கடிதம் எழுதி வைத்துவிட்டு விபரீத முடிவெடுத்த தம்பதி : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
தம்பதி.. சத்தீஸ்கர் மாநிலம், துர்க் மாவட்டத்திற்குட்பட்ட ஜான்ஜிகிரியைச் சேர்ந்தவர் சுஷில் யாதவ். இவரது மனைவி அனிதா. இந்த இளம் தம்பதிகள் கூட்டுக் குடும்பத்தில் வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக சுஷில் யாதவ்...

உள்ளாடையுடன் நிற்கும் போட்டோவை வெளியிட்டு இளசுகளை சூடேற்றிய மாள்விகா ஷர்மா!!

0
மாள்விகா ஷர்மா.. நடிகர் ரவிதேஜா நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் நெலா டிக்கெட். இந்த படத்தில் நடித்த 19 வயதே ஆன இளம் நடிகை மாள்விகா ஷர்மா தன்னுடைய குடும்பப்பாங்கான நடிப்பு மற்றும் கவர்ச்சியான நடனத்தால்...

விருந்துக்கு அழைத்து வீடியோ எடுத்த இளம் பெண் : கோடி கணக்கில் பணத்தை இழந்த அரசியல் பிரமுகர்கள்!!

0
சேலம்... சேலம் மாவட்ட அரசியல் பிரமுகர்கள் சிலர் பெண் ஒருவரின் ஆசை அழைப்புக்கு மயங்கி வீடுதேடிச்சென்று வீடியோவில் சிக்கி லட்சக்கணக்கில் பணத்தை இழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பணத்தை பங்கு போடுவதில் ஏற்பட்ட விவகாரத்தால்...

ஓடும் பேருந்தில் அத்துமீறிய வாலிபர்… செருப்பை கழட்டி தக்கபாடம் புகட்டிய பெண்!!

0
கர்நாடகா.. கர்நாடக மாநிலம், பாதாமி என்ற பகுதியில் அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் பெண் ஒருவர் பயணம் செய்துள்ளார். அப்போது, பேருந்து மதுபோதையில் இருந்த வாலிபவர் ஒருவர் அந்த பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில்...

திருமணமான 4 மாதத்தில் வீட்டை விட்டு வெளியேறிய புதுப்பெண் : கணவனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!

0
திண்டுக்கல்... திண்டுக்கல் மாவட்டம் முள்ளிப்பாடி பஞ்சாயத்து பி.டபிள்யூ காலனியை சேர்ந்தவர் யுவராஜ். இவருக்கும் சங்கீதா என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இதற்கிடையில், கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்...

கள்ளக்காதல் ஜோடி தற்கொலை… அழுகிய நிலையில் சடலம் மீட்பு : நடந்த விபரீதம்!!

0
திருவண்ணாமலை.. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பருவத மலையில் கள்ளக் காதல் ஜோடி ஒன்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பருவதமலை ஏறும் வழியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சிலர் ஒரு மரத்தில்...

காதல் மனைவி பிரிந்து சென்றதால் சோகத்தில் இருந்த கணவன் எடுத்த விபரீத முடிவு!!

0
கடலூர்... கடலூர் மாவட்டம், புதுப்பிள்ளையார்குப்பத்தைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரது மனைவி எஸ்தர் சந்தியா. இந்த தம்பதி காதலித்து சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது....

தற்கொலை செய்த 11 வயது மாணவி : சிக்கிய நெஞ்சை உருக்கும் கடிதம்!!

0
சென்னை.. சென்னை அடுத்த குன்றத்தூர் துரைசாமி தெருவைச் சேர்ந்தவர்கள் சிவா - வசந்தி தம்பதி. இந்த தம்பதிக்கு நவீன் என்ற மகனும், வைஷ்ணவி என்ற 11 வயது மகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் பெற்றோர்கள்...

மாடு மேய்க்க சென்ற இளம்பெண் காயங்களுடன் சடலமாக மீட்பு : நேர்ந்த பயங்கரம்!!

0
தூத்துக்குடி.. கோவில்பட்டி அருகே மாடு மேய்க்கச் சென்ற பெண் மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த மரணம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி உண்மையை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கக் கோரி பெண்ணின் சடலத்துடன் உறவினர்கள் சாலைமறியலில்...

65 வயது பாட்டியை காதலித்து கல்யாணம் செய்த 85 வயது தாத்தா : சுவாரஸ்ய சம்பவம்!!

0
மைசூரு.. மைசூருவில் 65 வயது பாட்டியை, 85 வயது தாத்தா கல்யாணம் செய்து சுவாரஸ்ய சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. மைசூரு டவுன் உதயகிரி கவுசியா நகர் பகுதியை சேர்ந்தவர் முஸ்தபா (85 வயது ) சொந்தமாக...