Monday, June 29, 2026

இந்திய செய்திகள்

மீண்டும் சர்ச்சையில் டிடிஎஃப் வாசன்.. பாம்பைக் கையில் பிடித்து வீடியோ வெளியீடு!!

0
மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் பிரபல யூ-ட்யூபர் டிடிஎஃப் வாசன். இம்முறை கையில் பாம்பைக் கையில் பிடித்து வீடியோ வெளியிட்டுள்ளது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. அதிவேகமாக இருசக்கர வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தியது, ‘மஞ்சள் வீரன்’ படத்தில்...

காதலியை குத்தி செய்து தற்கொலைக்கு முயற்சித்த காதலன்!!

0
அஸ்ஸாம் மாநிலத்தில் கௌகாத்தி நகரில் லேட் கேட் பகுதியில் வசித்து வருபவர் மவுசுமி கோகாய். இவரை காதலித்து வந்த பூபென் தாஸ் கோகாயை அவருடைய வீட்டுக்கு வெளியே கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு...

2 பேரை திருமணம் செய்ததை மறைத்து 3வதாக மணந்த கோவை ‘கல்யாண ராணி’ கைது!!

0
இரண்டு திருமணத்தை மறைத்து 3வதாக கரூர் வாலிபரை மணந்த கோவை கல்யாண ராணி, ரூ.20லட்சம், 20 பவுன் பறிக்க முயன்ற போது சிக்கினார். கரூர் மாவட்டம் புஞ்சைக்காளக்குறிச்சியை சேர்ந்தவர் ரமேஷ்(30). கொசுவலை நிறுவனத்தில் பணியாற்றி...

திருநங்கையை தான் திருமணம் செய்வேன் அடம் பிடித்த மகன் : விரக்தியில் பெற்றோர் எடுத்த விபரீத முடிவு!!

0
ஆந்திர மாநிலம் நந்தியால் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுப்பா ராயுடு (வயது 45). இவரது மனைவி சரஸ்வதி (வயது 38) மற்றும் இவர்களது மகன் சுனில் குமார் (வயது 24) ஆகியோர் கடந்த 3...

13 ஆயிரம் சம்பளம்.. BMW கார்.. காதலிக்கு 4 BHK வீடு பரிசு.. பகீர் கிளப்பிய நபர்.. அதிர்ந்த...

0
மகாராஷ்டிராவில் சத்ரபதி சம்பாஜிநகரில் விளையாட்டு வளாகம் செயல்பட்டு வருகிறது. ஹர்ஷ் குமார் ஷீர்சாகர் அரசு சார்பில் ஒப்பந்த தொழிலாளி. அந்த அலுவலகத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணியாற்றி வந்துள்ளார். அவருக்கு மாதம் ரூ.13,000 சம்பளம்.இந்நிலையில் வருமானத்துக்கு...

சதீஷ் குற்றவாளி சத்யபிரியா கொலை வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!!

0
தமிழகத்தையே அதிர வைத்த கல்லூரி மாணவி சத்யபிரியா கொலை வழக்கில், சதீஷ் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தீர்ப்பின் விவரங்கள் டிசம்பர் 30ம் தேதி அறிவிக்கப்படும் என்று உத்தரவிட்டுள்ளது. சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில்,...

2 தாலி 2 கணவர்களுடன் ஒரே வீட்டில் வாழும் பெண்!!

0
இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் 2 தாலிகள் கட்டிக்கொண்டு 2 கணவர்களுடன் வாழ்வதாக கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. உத்தர பிரதேசம் தியோரியா பகுதியை சேர்ந்த அந்த இளம்பெண்...

சோளக்காட்டில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த பெண் : போலீசார் தீவிர விசாரணை!!

0
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள திம்மாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் நிர்மலா. இவரது கணவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால், இரண்டு மகள்களுடன் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், கரவை மாட்டை...

பாசமாக வளர்த்த ஆட்டால் பறிபோன 10ம் வகுப்பு மாணவனின் உயிர்!!

0
திருநெல்வேலி மாவட்டத்தில், தான் பாசமாக வளர்த்து வந்த ஆட்டை தந்தை விற்றதால் 10ம் வகுப்பு மாணவன் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. திருநெல்வேலி அருகே கங்கைகொண்டான் வெங்கடாசலபுரம் கிருஷ்ணன்...

பெண் காவலரின் கணவர் மர்மமான முறையில் உயிரிழப்பு.. போராட்டத்தில் குதித்த உறவினர்கள்!!

0
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அடுத்த ஒட்டப்பட்டி கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் - முருகம்மாள் தம்பதிகளின் மகள் சுகன்யா (27) என்பவர் செங்கம் காவல் நிலையத்தில் பெண் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் செங்கம் அடுத்த...