சத்யபிரியாவின் 2 தங்கைகளுக்கும் தமிழக அரசு 10 லட்சம் வழங்க உத்தரவு.. உறுதியாய் நின்ற தோழி தீர்ப்பின் முழு...
சென்னை கல்லூரி மாணவி சத்யபிரியா பரங்கிமலையில் ரயில் முன் தள்ளி கொலை செய்யப்பட்ட வழக்கில், மாணவி சத்யபிரியாவின் தோழி விமலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கடைசி வரை நீதிமன்றத்தில் நேரடி சாட்சியாக உறுதியாக இருந்துள்ளார்.
அவரது...
மரண தண்டணையில் ஏமனில் சிக்கித் தவிக்கும் கேரள நர்ஸ்.. மத்திய அரசு மீட்க நடவடிக்கை!!
கேரள மாநிலத்தில் வசித்து வருபவர் நிமிஷா பிரியா. இவருக்கு திருமணமாகி 8 வயதில் குழந்தை உள்ளது. இந்நிலையில் நர்சிங் படித்துள்ள நிமிஷா பிரியா 2011ல் ஏமன் நாட்டிற்கு சென்றுள்ளார்.
அங்குள்ள மருத்துவமனையில் நிமிஷா பிரியா...
ஷூ அணிந்து வந்ததால் சர்ச்சை.. பெண் ஊழியரை பணி நீக்கம் செய்த நிறுவனம்!!
தனியார் வேலைகள் எப்போது வரும், போகும் என்று தெரியாது. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் வேலை இழந்து தவிப்பது நாம் தான். இது அனைத்து தனியார் ஊழியர்களுக்கும் தெரியும்.
ஆனால் சில நிறுவனங்களில் விதிகள் மற்றும்...
மனநலம் பாதிக்கப்பட்ட மகனை கவனிக்க முடியாததால் தந்தை எடுத்த விபரீத முடிவு!!
கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் மணிசரக்கல் பகுதியைச் சேர்ந்தவர் விஜயன். வயநாடு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் பொருளாளராக இருந்துள்ளார்.
இவருக்கு விஜய் மற்றும் ஜிஜேஸ் என்ற இரு மகன்கள் உள்ளனர். ஜிஜேஸ் மனநலம் பாதிக்கப்பட்டவர்....
காய்ச்சலுக்காக வந்த மாணவனுக்கு ஊசி போட்ட பெண்.. மறுநாளே பலியான சோகம்!!
தாம்பரம் அருகே உள்ள சேலையூர் சந்திரன் தெருவைச் சேர்ந்தவர் சந்தோஷ் (19), கவுரிவாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வந்தார். கடந்த 22ம் தேதி, சந்தோஷுக்கு காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து, ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள...
காணாமல் போன நர்சிங் மாணவி சடலமாக மீட்பு.. உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!!
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு காணாமல் போன சௌமியா எனும் நர்ஸிங் படித்து வந்த மாணவி, கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை...
கடன் கொடுத்ததை பயன்படுத்தி பெண்களிடம் எல்லைமீறல்.. நாதக நிர்வாகி அதிரடியாக கைது!!
சென்னை கிழக்கு கடற்கரை சாலை உத்தண்டியை சேர்ந்தவர் சக்திவேல். இவர் நாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில்நுட்ப முகாமின் மாநில செயலாளராக உள்ளார்.
இவர் கிண்டியில் உள்ள மதுவங்கரையில் சொந்தமாக ஐடி நிறுவனம் நடத்தி...
கொள்ளையடிக்கச் சென்ற இடத்தில் அசந்து தூங்கிய இளைஞன்.. இறுதியில் நடந்த சோகம்!!
சென்னை அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் ‘கிரீன் ட்ரெண்ட்ஸ்’ என்ற பிரபல தனியார் அழகு நிலையம் இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் ஊழியர்கள் கடையை பூட்டி சென்றனர். இதையடுத்து...
கொதிக்கும் தண்ணீரை ஊற்றிய விவகாரம்… சிகிச்சை பலனின்றி கணவர் உயிரிழப்பு!!
ராணிப்பேட்டை மாவட்டம் லாலாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். கூலி வேலை செய்யும் இவருக்கு அமராவதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில், அமராவதிக்கு ஆண் நண்பர்கள் உள்ளனர்.
இதனால் நண்பர்களுடன் செல்போனில் அடிக்கடி பேசி வருகிறார்....
திருமணமாகி ஒரு வருஷம் முழுசா முடியல.. கர்ப்பிணி மனைவிக்கு இளநீர் பறிக்கச் சென்ற கணவர் மரணம்!!
கல்யாணமாகி இன்னும் முழுசா ஒரு வருஷம் கூட முடியலை. தனது கர்ப்பிணி மனைவிக்கு இளநீர் பறிப்பதற்காக தென்னை மரத்திலேறிய கணவர் தவறி மின் கம்பத்தின் மீது விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் கடலூரில்...
















