Tuesday, December 23, 2025

இந்திய செய்திகள்

செல்போனை மறைத்து வைத்த பெற்றோர்… 11ஆம் வகுப்பு மாணவன் எடுத்த விபரீத முடிவு!!

0
சென்னை.... சென்னை மாவட்டத்திலுள்ள வண்ணாரப்பேட்டை பெரியபாளையத்தம்மன் கோவில் தெருவில் சிவா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விமல் குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில்...

மனைவி, மகனை கொலை செய்து தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட கணவன் : அதிர்ச்சிக் காரணம்!!

0
கேரளா.. கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் கொனி நகரம் பயணமனில் என்ற கிராமத்தை சேர்ந்தவர்கள் சோனி சக்கரியா-ரீனா தம்பதி. தம்பதி இருவரும் ரியான் என்ற சிறுவனை தத்தெடுத்து வளர்த்து வந்தனர். குவைத் நாட்டில் வேலை பார்த்து...

குடிப் பழக்கத்தை நிறுத்த சொன்னதால் 14 வயது மாணவன் எடுத்த விபரீத முடிவு : நெஞ்சை உலுக்கும் ஓர்...

0
விருதுநகர்... சிவகாசியில் மது அருந்துவதை உறவினர்கள் கண்டித்ததால் பள்ளி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி விஜயலட்சுமி காலனியை சேர்ந்தவர் செந்தில்பாண்டி (36). இவரது அக்கா...

கள்ளக் காதலனுடன் உல்லாசம் : நேரில் பார்த்த கணவருக்கு நேர்ந்த பயங்கரம்!!

0
கன்னியாகுமரி.... கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருப்பதைக் கண்ட கணவனை மனைவி அடித்துக் கொல்ல முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நித்திரவிளை அருகே உள்ள கோபுரக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (40). லாரி டிரைவர். ராஜ்குமாரின் மனைவி...

மகனை கூலிப்படை ஏவி வெறித்தனமான கொன்ற தாய் : அம்பலமான அதிர்ச்சித் தகவல்!!

0
திருச்சி.. திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே வடக்கு ஈச்சம்பட்டி உள்ள வறட்டு ஏரியில் கடந்த 9 ஆம் தேதி லாரி உரிமையாளர், நண்பர்கள் மூலம் கொலை செய்யப்பட்டு கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் தண்ணீரில்...

மனவேதனையில் கிணற்றில் குதித்த மனைவி : காப்பாற்ற முயன்ற கணவருக்கு நேர்ந்த சோகம்!!

0
மகாராஷ்டிரா.. மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூர் அடுத்த புடிபோரி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சரியான நேரத்திற்கு உணவு சமைக்காததால் கணவன் தனது மனைவியைக் கடுமையாகத் திட்டியுள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில்...

வாயில் சூடு, மிளகாய் புகை நெடி.. சிறுமிக்கு தாய் செய்த கொடூரம் : நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்!!

0
பெரம்பலூர்.. பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை திடீர் குப்பம் பகுதியை சேர்ந்த ராஜா மணிமேகலை தம்பதியரின் 10 வயது மகள். இவர் பள்ளியில் நேரடி வகுப்புகள் இல்லாததால் வீட்டில் இருந்து வந்துள்ளார். அவரது வீட்டில் இருந்த பணத்தை...

தேடி அலைந்த உறவினர்கள்… அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சடலம் : விசாரணையில் காத்திருந்த பேரதிர்ச்சி!!

0
திருநெல்வேலி... திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திசையன்விளை பகுதியில் வாய் பேசமுடியாத மாற்றுத்திறனாளியான அம்புரோஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற அம்புரோஸ் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அம்புரோஸின் உறவினர்கள் அவரை பல்வேறு...

என் சாவுக்கு இவர் தான் காரணம் : விஷம் குடித்து வீடியோவை வெளியிட்ட பெண் : நடந்த விபரீதம்!!

0
தென்காசி.. தமிழகத்தில் காதலித்து ஆட்டோ ஓட்டுனர் தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறி, பெண் ஒருவர் விஷமருந்திய நிலையில் வீடியோ வெளியிட்டுள்ளது இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள ஐந்தாம்கட்டளை கிராமத்தைச்...

மனைவியை கிரிக்கெட் மட்டையால் அடித்து கொன்ற கணவன் : நெஞ்சை உலுக்கும் ஓர் சம்பவம்!!

0
நெல்லை... நெல்லை மாவட்டம் காவல்கிணறு அருகே உள்ள பழவூர் தெப்பகுளம் தெருவை சேர்ந்தவர் சுடலையாண்டி. லாரி டிரைவரான இவருக்கும் ஜெயலட்சுமி என்ற பெண்ணிற்கும் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில்,...