Friday, July 17, 2026

இந்திய செய்திகள்

உயிருடன் வாழும் மகளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய தாய் : அதிர்ச்சிக் காரணம்!!

0
நெல்லை… தமிழகத்தில் காதலனை திருமணம் செய்து கொண்ட மகளுக்கு பெற்ற தாயே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. நெல்லையின் திசையன்விளையை சேர்ந்தவர் அமராவதி, இவரது மகள் அபி இறந்துவிட்டதாக ஊர் முழுவதும்...

மனைவியை 2 நாட்களுக்கு உல்லாசத்துக்கு அனுப்பச் சொன்ன நண்பன் : கணவன் எடுத்த விபரீத முடிவு!!

0
கோவை... அன்னூர் அருகே மனைவியை உல்லாசத்திற்கு அனுப்பிவை என்றதால் தொழிலாளியின் தலையில் கல்லைபோட்டு கொன்றேன் என கைதான அவரது நண்பர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள உருமாண்ட கவுண்டன் புதூரை...

கசந்து போன முதல் திருமணம்… இரண்டாவது திருமணம் செய்த பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!!

0
கன்னியாகுமரி... கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (45). கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் ராஜாக்கமங்கலம் அருகே கணபதிபுரம் கோவில் புரத்தைச் சேர்ந்த சுஜா (45) என்பவருக்கும் திருமணம் நடந்தது. முதல்...

ஒன்றரை வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த கல்லூரி மாணவன் : நடந்த விபரீதம்!!

0
சென்னை... சென்னை மாநிலக் கல்லூரியில் எம்எஸ்சி படித்து அந்த திரிஷாத் என்பவன் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்திற்காக தனது சொந்த ஊர் திண்டிவனம் கூட்டேரிப்பட்டு சென்றிருக்கிறான். அப்போது தனது நண்பரை நண்பரையும்,  அவரின் மனைவியையும் அழைத்து இருக்கிறான். அவர்களும்...

ஆசை வார்த்தை கூறி 10-ஆம் வகுப்பு சிறுமியை பாலியல் வன்கொடுமை : பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!

0
கோவை... கோவையில் ஆசை வார்த்தை கூறி 10-ம் வகுப்பு படிக்கும் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த நபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். கோவை வடவள்ளி அடுத்த காளப்பநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் ஓட்டுனர்...

ரவா லட்டு கணக்கா இருக்கே… மார்டன் உடையில் அஞ்சலி கிளாமர் போட்டோஸ்!!

0
அஞ்சலி... நடிகை அஞ்சலி தமிழ் சினிமாவில் அஞ்சலி தமிழில் 2007-ம் ஆண்டு இயக்குனர் ராம் இயக்கத்தில் ‘கற்றது தமிழ்’ படம் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். முதல் படத்திலேயே தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய அஞ்சலி அப்படத்திற்காக...

கல்விக் கட்டணம் செலுத்த முடியாத கல்லூரி மாணவி தற்கொலை : வறுமையால் பரிதாபமாக பறிபோன உயிர்!!

0
கன்னியாகுமரி.. கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே கழுவன்திட்டை ஆர்.சி தெருவை சேர்ந்தவர் ஜஸ்டின். இவரது இரண்டாவது மகள் பிரின்சி (வயது 19). இவர் மார்தாண்டம் பகுதியில் செயல்படும் சைபர் ஸ்பாட் என்ற தனியார் டிப்ளமோ...

இளம் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்.. கதறும் உறவினர்கள் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
விருதுநகர்... விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நள்ளி கிராமத்தில் உள்ள திருப்பதி என்பவருக்கு சொந்தமான செயல்படாத கிராவல் குவாரியில் வெங்கடேஸ்வரபுரம் கிராமத்தைச் சேர்ந்த பாலா என்பவரது மகள் அபிநயா (20). அவருடன் சரிதா (21) மனோரஞ்சனி...

பள்ளிக்கு சென்ற 10 ஆம் வகுப்பு மாணவனுக்கு திடீரென நேர்ந்த விபரீதம் : அதிர்ச்சியில் குடும்பத்தினர்!!

0
மதுரை.. மதுரை மாவட்டத்தில் உள்ள மேல அனுப்பானடி பகுதியில் சரவண பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தோஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில்...

கூலிப்படையை வைத்து கணவனை கொலை செய்ய முயன்ற மனைவி : விசாரணையில் காத்திருந்த பேரதிர்ச்சி!!

0
சென்னை... சென்னை திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ்குமார் (38). இவருக்கு சுடர்மதி என்ற மனைவியும், 9 வயதில் ஒரு மகனும், 7 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இவர், நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு...