காதலி இறந்த செய்தியை கேட்ட அதிர்ச்சியில் இளைஞனுக்கு நேர்ந்த பரிதாபம்!!
வேலம்புதூர்...
அம்மூர் அடுத்த வேலம்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணி. இவரது 18 வயது மகள் சந்தியா அதே பகுதியில் உள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ படித்து வருகிறார்.
இவரது பக்கத்து வீட்டில்...
என்ன ஒரு பார்வ… சாக்ஷி அகர்வால் வெளியிட்ட கவர்ச்சி போட்டோஸ்!!
சாக்ஷி அகர்வால்....
பிக்பாஸில் இதுவரை வந்த நான்கு சீசன்களில் எல்லோருக்கும் பிடித்த சீசன் மூன்றாவது சீசன்தான். அதில் போட்டியாளராக பங்கேற்றவர் சாக்ஷி அகர்வால். இவர் ராஜா ராணி படத்தில் ஒரு காமெடி சீனுக்கு வந்தவர்.
அடுத்ததாக...
பொங்கல் தொகுப்பில் இறந்து கிடந்த பல்லி… மன உளைச்சலில் தற்கொலை செய்த இளைஞன் : நடந்த விபரீதம்!!
திருத்தனி...
தமிழக அரசு பொங்கல் பரிசாக 21 பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது.
இந்த நிலையில் திருத்தனியைச் சேர்ந்த குப்புசாமி (36) சென்னை வில்லிவாக்கத்தில் தனியார் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவரது...
காதலனின் திருமணத்தை நிறுத்த குழந்தையை கடத்திய இளம் பெண் : விசாரணையில் போலீசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!
கேரளா...
கேரளாவின் கோட்டயத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அஸ்வதி என்ற பெண்ணுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்புதான் பிரசவமாகியிருக்கிறது.
குழந்தை பிறந்ததற்கு பிறகு மருத்துவமனையிலேயே அஸ்வதிக்கும் குழந்தைக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த...
மனைவியை கொலை செய்து வீட்டுக்குள்ளேயே புதைத்த கணவர் : போலீஸாரை மிரளவைத்த வாக்குமூலம்!!
கர்நாடக....
சூதாட்ட பழக்கம் முற்றியதால் தனது சம்பாத்யம் அனைத்தையும் இழந்த கணவர், மனைவியிடம் வரதட்சணை கேட்டு பிரச்னை செய்த போது ஏற்பட்ட சண்டையில் மனைவியை கொலை செய்து நாடகமாடியது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
கர்நாடக மாநிலம்...
செல்போனை மறைத்து வைத்த பெற்றோர்… 11ஆம் வகுப்பு மாணவன் எடுத்த விபரீத முடிவு!!
சென்னை....
சென்னை மாவட்டத்திலுள்ள வண்ணாரப்பேட்டை பெரியபாளையத்தம்மன் கோவில் தெருவில் சிவா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விமல் குமார் என்ற மகன் இருந்துள்ளார்.
இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில்...
மனைவி, மகனை கொலை செய்து தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட கணவன் : அதிர்ச்சிக் காரணம்!!
கேரளா..
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் கொனி நகரம் பயணமனில் என்ற கிராமத்தை சேர்ந்தவர்கள் சோனி சக்கரியா-ரீனா தம்பதி.
தம்பதி இருவரும் ரியான் என்ற சிறுவனை தத்தெடுத்து வளர்த்து வந்தனர். குவைத் நாட்டில் வேலை பார்த்து...
குடிப் பழக்கத்தை நிறுத்த சொன்னதால் 14 வயது மாணவன் எடுத்த விபரீத முடிவு : நெஞ்சை உலுக்கும் ஓர்...
விருதுநகர்...
சிவகாசியில் மது அருந்துவதை உறவினர்கள் கண்டித்ததால் பள்ளி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி விஜயலட்சுமி காலனியை சேர்ந்தவர் செந்தில்பாண்டி (36). இவரது அக்கா...
கள்ளக் காதலனுடன் உல்லாசம் : நேரில் பார்த்த கணவருக்கு நேர்ந்த பயங்கரம்!!
கன்னியாகுமரி....
கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருப்பதைக் கண்ட கணவனை மனைவி அடித்துக் கொல்ல முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நித்திரவிளை அருகே உள்ள கோபுரக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (40). லாரி டிரைவர். ராஜ்குமாரின் மனைவி...
மகனை கூலிப்படை ஏவி வெறித்தனமான கொன்ற தாய் : அம்பலமான அதிர்ச்சித் தகவல்!!
திருச்சி..
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே வடக்கு ஈச்சம்பட்டி உள்ள வறட்டு ஏரியில் கடந்த 9 ஆம் தேதி லாரி உரிமையாளர், நண்பர்கள் மூலம் கொலை செய்யப்பட்டு கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் தண்ணீரில்...
















