மனவேதனையில் கிணற்றில் குதித்த மனைவி : காப்பாற்ற முயன்ற கணவருக்கு நேர்ந்த சோகம்!!
மகாராஷ்டிரா..
மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூர் அடுத்த புடிபோரி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சரியான நேரத்திற்கு உணவு சமைக்காததால் கணவன் தனது மனைவியைக் கடுமையாகத் திட்டியுள்ளார்.
இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில்...
வாயில் சூடு, மிளகாய் புகை நெடி.. சிறுமிக்கு தாய் செய்த கொடூரம் : நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்!!
பெரம்பலூர்..
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை திடீர் குப்பம் பகுதியை சேர்ந்த ராஜா மணிமேகலை தம்பதியரின் 10 வயது மகள்.
இவர் பள்ளியில் நேரடி வகுப்புகள் இல்லாததால் வீட்டில் இருந்து வந்துள்ளார். அவரது வீட்டில் இருந்த பணத்தை...
தேடி அலைந்த உறவினர்கள்… அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சடலம் : விசாரணையில் காத்திருந்த பேரதிர்ச்சி!!
திருநெல்வேலி...
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திசையன்விளை பகுதியில் வாய் பேசமுடியாத மாற்றுத்திறனாளியான அம்புரோஸ் என்பவர் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற அம்புரோஸ் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அம்புரோஸின் உறவினர்கள் அவரை பல்வேறு...
என் சாவுக்கு இவர் தான் காரணம் : விஷம் குடித்து வீடியோவை வெளியிட்ட பெண் : நடந்த விபரீதம்!!
தென்காசி..
தமிழகத்தில் காதலித்து ஆட்டோ ஓட்டுனர் தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறி, பெண் ஒருவர் விஷமருந்திய நிலையில் வீடியோ வெளியிட்டுள்ளது இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள ஐந்தாம்கட்டளை கிராமத்தைச்...
மனைவியை கிரிக்கெட் மட்டையால் அடித்து கொன்ற கணவன் : நெஞ்சை உலுக்கும் ஓர் சம்பவம்!!
நெல்லை...
நெல்லை மாவட்டம் காவல்கிணறு அருகே உள்ள பழவூர் தெப்பகுளம் தெருவை சேர்ந்தவர் சுடலையாண்டி. லாரி டிரைவரான இவருக்கும் ஜெயலட்சுமி என்ற பெண்ணிற்கும் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில்,...
படுக்கையில் மனைவியை கொன்று அதே இடத்தில் தூக்கில் தொங்கிய கணவன் : அதிர்ச்சிக் காரணம்!!
ராமநாதபுரம்..
ராமநாதபுரம் அருகே ஏர்வாடி அடஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் லாட முருகன். இவரது மனைவி முத்துலட்சுமி. லாட முருகன், தனது மனைவியை கிரைண்டர் கல்லை எடுத்து தலையில் அடித்து மனைவியை கொன்று விட்டு,
இவரும் வீட்டில்...
மனைவியை கட்டாயப்படுத்தி விபச்சாரத்துக்கு அனுப்பி வைக்கும் கணவர் : விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்!!
கேரளா..
சமூக வலைத்தளங்களில் வாட்ஸ்அப் குரூப், இன்டர்காம் குரூப் என ஏற்படுத்தி, அதன்மூலம் அறிமுகமாகும் நபர்களுக்கு தங்களது மனைவிகளை விபச்சாரத்துக்கு அனுப்பி தொழில் செய்யும் ஏழு வாலிபர்களை கேரளா போலீசார் கைது செய்து விசாரணை...
உணவில் மயக்க மருந்தை கலந்துக்கொடுத்து 16 வயது சிறுமிக்கு இளம் பெண் செய்த கொடூரம்!!
அரியானா...
அரியானா மாநிலம் ஜுண்ட் மாவட்டம் ஹர்ஹீ கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி 11-ம் வகுப்பு படித்து வருகிறார். அந்த சிறுமி தனது வீட்டிற்கு அருகே வாடகைக்கு வசித்து வரும் பெண்ணை சந்திப்பதற்காக...
தாயுடனான கள்ளத்தொடர்பை கைவிட மறுத்த இளைஞனுக்கு மகனால் அரங்கேறிய பயங்கரம்!!
ஐதராபாத்..
ஐதராபாத்தைச் சேர்ந்த 38 வயதான வெமூலா நீலம்மா மாநகராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார். இருவருடன் பணிபுரியும் 28வயதான அணில்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளதொடர்பாக மாறியது.
இதனால் நீலம்மா தினமும் நாள்...
18 வயது இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
திருப்பதி...
திருப்பதிக்கு கலையரசி என்ற மகளும், செல்வம் என்ற மகனும் உள்ளனர். மகள் கலையரசி (18). அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பனிரென்டாம் வகுப்பு படித்து வந்தார். கலையரசி தனது தம்பி மற்றும்...
















