Tuesday, December 16, 2025

இந்திய செய்திகள்

மகளுடன் சேர்த்து வேறு 5 பெண்களுக்கு ஒரே மேடையில் திருமணம் செய்துவைத்த தந்தை : நகைகளை அள்ளி கொடுத்த...

0
கேரளா.. இந்தியாவில் தந்தை ஒருவர் தனது மகளுக்கு ஆடம்பரமாக திருமணம் நடத்துவதை தவிர்த்ததன் மூலம் மேலும் 5 பெண்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். கேரளாவில் தான் இந்த நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. கன்னூரில் சலீம் -...

தங்கையின் கள்ளக் காதலனுக்கு சகோதரனால் நடந்த பயங்கரம் : அலறித்துடித்த அவலம்!!

0
டெல்லி... திருமணமான தங்கையின் கள்ள காதலனை கொடூரமாக அடித்து பலமுறை கத்தியால் குத்திய சகோதரனின் செயல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு டெல்லியில் உள்ள சீமாபுரியில் கொலை நிகழ்ந்துள்ளதாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்துள்ளதாக அங்கு சென்ற...

மாமியாரை 13 இடங்களில் குத்திக் கொன்ற மருமகள் : வெளியான அதிர்ச்சிக் காரணம்!!

0
திருச்சி.. திருச்சி தாராநல்லூர் விஸ்வாஸ்நகர் பகுதியை சேர்ந்தவர் இப்ராம்கான், நவீன் தம்பதி. இவர்களுக்கு ஆசிம்கான் என்ற மகன் உள்ளான். விருதாசலத்தில் அரிசி ஆலை நடத்தி இவர் சென்னையில் கல்லூரியில் படித்தபோது, ரேஷ்மா என்ற பெண்ணை...

நடுரோட்டில் தாயை வெட்டிக் கொலை செய்த மகள் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
பெங்களூரு... பெங்களூருவைச் சேர்ந்தவர் அர்ச்சனா ரெட்டி. இவருக்கு ஒரு மகள், மகன் உள்ளனர். முதல் கணவருடன் விவாகரத்து ஆனதை அடுத்து நவீன்குமார் என்பவரை இரண்டாவதாக அர்ச்சனா திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து முதல் கணவருக்கு பிறந்த...

விடுதியில் அறை எடுத்து தற்கொலை செய்துகொண்ட கள்ளகாதல் ஜோடி : விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்!!

0
திருச்சி.... திருச்சி மாவட்டம் துறையூர் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியில், உறவினர் வீட்டிற்கு செல்வதாக கூறி சபரீசன் என்பவரும் நிஷா நந்தினி என்ற பெண்ணும் அறை எடுத்து தங்கி இருந்தனர். இருவருக்கும்...

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது இளைஞனுக்கு நிகழ்ந்த பரிதாபம் : கதறும் உறவுகள்!!

0
வேலூர்.. பேரணாம்பட்டை அடுத்த மேல்பட்டி கொத்தமாரி குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மகன் வினித் (23). நேற்று நள்ளிரவு அந்த கிராமத்திலுள்ள மாரியம்மன் கோவில் அருகே அதே பகுதியைச் சேர்ந்த விஜயகுமாரின், உறவினர்களான அசோகன்...

2 மாதமாகியும் கர்ப்பமாகாததால் ஆத்திரமடைந்த கணவன் : இளம் மனைவிக்கு செய்த கொடூரம்!!

0
மதுரை... மதுரை எல்லீஸ் நகரைச் சேர்ந்தவர் நாகவேல். பெயிண்டராக வேலைப்பார்த்து வந்த இவருக்கும் அலங்காநல்லூர் அய்யங்கோட்டையைச் சேர்ந்த சுதா என்ற பெண்ணுக்கும் கடந்த அக்டோபர் 24ம் தேதிதான் திருமணமாகியிருக்கிறது. திருமணத்துக்கு பின் தாய் மற்றும் சகோதரருடன்...

பிறந்தநாள் கொண்டாடிவிட்டு வீடு திரும்பிய சகோதரிகளுக்கு நேர்ந்த விபரீதம்!!

0
ஈரோடு... ஈரோடு மாவட்டம், செங்கலப்பாறை பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவருக்கு ஷாலினி மற்றும் நிஷா என இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் நிஷாவுக்கு நேற்று பிறந்தநாள் என்பதால் நண்பர்களுடன் சேர்ந்து லட்சுமி நகர் பகுதியில் உள்ள...

சகோதரியின் திருமணத்திற்கு கடைசி நொடி வரை பணம் கிடைக்காததால் இளைஞன் எடுத்த விபரீத முடிவு!!

0
கேரளா... கேரளா மாநிலம், திருச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் வாசு. இவரது மனைவி பேபி. இந்த தம்பதிக்கு விபின் என்ற மகனும், வித்யா என்ற மகளும் உள்ளனர். தொழிலாளியான வாசு கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார்....

காதலுக்கு செக் வைத்த அக்காவுக்கு தீ வைத்த தங்கை : நெஞ்சை உலுக்கும் ஓர் சம்பவம்!!

0
கேரளா.... பரவூர் பெண் மர்மமான முறையில் மரணம் அடைந்தது தொடர்பான வழக்கில் முக்கிய முன்னேற்றமாக, கொலையை செய்துவிட்டு தப்பியோடிய இறந்த பெண்ணின் சகோதரியை போலீசார் கைது செய்துள்ளனர். கேரளா மாநிலம் கொச்சியை அடுத்த பரவூர் என்ற...