ஆசை வார்த்தை கூறி காதலியை மூன்று முறை கர்ப்பமாக்கிய காதலன் : இளம் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!!
திருவள்ளூர்...
திருவள்ளூர் மாவட்டம் கொண்டஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் எட்வின். இவர் அதே பகுதியை சேர்ந்த ஏஞ்சல் குளோரி என்ற பெண்ணை கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வந்துள்ளார்.
இவர்கள் இருவரும் பல முறை பல இடங்களுக்கு...
தோழியை காதலித்து திருமணம் செய்ய முடிவு செய்த பெண் : கடும் அதிர்ச்சியில் குடும்பத்தினார்!!
இந்தியா...
இந்தியாவில் இரண்டு பெண்கள் திருமணம் செய்ய முடிவு செய்து, மோதிரம் மாற்றி நிச்சயதார்த்தம் செய்து கொண்ட புகைப்படம் இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர்கள் பரோமிதா முகர்ஜி மற்றும் சுரபிமித்ரா....
காதலன் பேச மறுத்ததால் விஷம் குடித்துவிட்டு போலீஸ் நிலையம் வந்த இளம்பெணுக்கு நேர்ந்த சோகம்!!
நாகர்கோவில்..
நாகர்கோவில் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவி, அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். காதலர் இருவரும் தினமும் கல்லூரியில் பார்த்தும், பேசியும், செல்போன் மூலமும் தங்களது காதலை...
கரும்புத் தோட்டத்தில் இளம் மனைவிக்கு நடந்த கொடூரம் : நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்!!
திருவண்ணாமலை..
திருவண்ணாமலை மாவட்டம் அடுத்த களஸ்தாம் பாடி கிராமத்தை சேர்ந்த ராஜா என்பவர் ஆட்டோ ஓட்டுநராக இருந்து வருகிறார். இவரது மனைவி கெளதமி, இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
மதுவிற்கு அடிமையான...
ஆடைகளை அவிழ்த்து துன்புறுத்திய ஆசிரியை : மாணவிக்கு நேர்ந்த பரிதாபம்!!
கர்நாடகா..
கர்நாடக மாநிலம் மாண்டியா அருகே உள்ள கனங்கூர் கிராமத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில், வகுப்பறைக்கு செல்போனை எடுத்துச் சென்ற பள்ளி மாணவியின் ஆடைகளை அவிழ்த்து ஆசிரியை துன்புறுத்தியுள்ளார். இந்தச் சம்பவம் பெரும்...
காதலனின் திருமணத்தை தடுக்க குழந்தையை கடத்திய இளம்பெண் : நடந்த விபரீதம்!!
கேரளா...
கேரள மாநிலம், வலியத்தாரா பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீஜித். இவரது மனைவி அஸ்வதி. கர்ப்பிணியாக இருந்த அஸ்வதிக்கு கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கோட்டயத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்தது.
இந்நிலையில், மருத்துவமனையில் செவிலியர்...
திருமணமான 3 மாதத்தில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
கன்னியாகுமரி...
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள மறவன்குடியிருப்பு சேர்ந்த மரியம் மிக்கேல் என்ற கட்டுமான தொழிலாளியின் மகள் லிசா. இவருக்கும் நாகர்கோவிலைச் சேர்ந்த தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் விஷ்ணு,
என்பவருக்கும் இடையே ஏற்பட்ட காதல்...
பூட்டிய கதவை உடைத்து வீட்டுக்குள் சென்ற மனைவிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!
திருச்சி...
திருச்சி மாவட்டத்தில் உள்ள திண்ணகுளம் கிராமத்தில் பீட்டர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் சிமெண்ட் ஆலையில் ஒப்பந்த தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார்.
இவருக்கு ஜான்சிராணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2...
ஆசை ஆசையாக திருமணம் செய்துகொண்ட 90sகிட்ஸ் இளைஞன் : மறுநாளே இளம்பெண் செய்த மோசமான செயல்!!
சேலம்..
சேலத்தை சேர்ந்தவர் மணிகண்டன் இவர் திருமணத்திற்கு பெண் தேடி வந்தார். அப்போது இணையதளத்தில் வந்த ஒரு விளம்பரத்தை பார்த்து அந்த எண்ணை தொடர்பு கொண்டார்.
அப்போது பேசிய சுனில் கார்த்திகேயன் என்பவர்கள் தங்களை புரோக்கர்...
குளியலறையில் இறந்து கிடந்த மனைவி : கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
கன்னியாகுமரி..
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சூரியகோடு பகுதியில் ரப்பர் பால் வெட்டும் தொழிலாளியான வின்சென்ட் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராதா என்ற மனைவி இருந்துள்ளார்.
இந்த தம்பதிகளுக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் குளியலறையில் ராதா...
















