ஊருக்கு அழைத்துச் செல்லாத கணவர் : விரக்தியடைந்த இளம் மனைவி எடுத்த விபரீத முடிவு!!
கோயம்புத்தூர்...
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை சக்தி எஸ்டேட்டில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த திலீப்கியர்வார்-ரீனா தம்பதியினர் தங்கி வேலை பார்த்து வந்துள்ளனர்.
இந்நிலையில் சொந்த ஊருக்கு அழைத்து செல்லும்படி ரீனா தனது கணவரிடம் வற்புறுத்தியுள்ளார் அதற்கு இப்போது...
விளையாடிக் கொண்டிருந்த சிறுவனுக்கு நேர்ந்த சோகம் : கதறும் பெற்றோர்!!
திருவண்ணாமலை..
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கண்ணமங்கலம் பகுதியில் மணி என்பவர் வசித்து வருகிறார்.
இவருக்கு மணீஷ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் விளையாடிக் கொண்டிருந்தபோது வீட்டிற்கு அருகே இருக்கும் கிணற்றில் மணீஷ் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்துவிட்டான்.
இதனை அடுத்து...
கணவரின் தம்பியுடன் கள்ள உறவில் இருந்த அண்ணிக்கு நடந்த விபரீதம்!!
சின்னசேலம்..
சின்னசேலம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு. இவருக்கு மஞ்சு என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். பிரபு கடந்த 2017ஆம் ஆண்டு வேலைக்காக வெளிநாட்டுக்கு சென்றுவிட்டார்.
அந்த சமயத்தில் பிரபுவின் உடன் பிறந்தவவர்கள் ஜெயராமன்,...
உறவினருடன் சென்ற சிறுவனுக்கு திடீரென அரங்கேறிய பயங்கரம்!!
கோயம்புத்தூர்...
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நல்லட்டிபாளையம் போயர் காலனியில் கட்டிட தொழிலாளியான கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கௌதமி என்ற மனைவி உள்ளார்.
இந்த தம்பதிகளுக்கு சரத் என்ற மகனும், சாதனா என்ற மகளும் இருந்துள்ளனர்....
உடன்பிறந்த தங்கையை கர்ப்பமாக்கிய அண்ணன் : நிலைகுலைந்த பெற்றோர்!!
மதுரை...
நாகரீகம் தொடங்கிய காலத்திற்கு முன்பு இருந்தே பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தொடர்ச்சியாக நடைபெற்றுத்தான் வருகிறது. ஆனால் சமீபகாலமாக பள்ளி சிறுமிகளுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகளின் எண்ணிக்கை முன்பைவிட பலமடங்கு அதிகமாகி கொண்டிருக்கிறது.
வீட்டில் இருந்தால்...
மாமியாரை கண்டம் துண்டமாக வெட்டிய மருமகன் : விசாரணையில் காத்திருந்த பேரதிர்ச்சி!!
பொத்தூர்..
தமிழகத்தின் ஆவடி அடுத்த பொத்தூர், அம்பேத்கர் நகரை சேர்ந்த25 வயதான பிந்துவுக்கும், சின்ன காஞ்சிபுரத்தில் வசிக்கும் 32 வயதான ஆனந்தன் என்பவருக்கும், கடந்த 2011ம் ஆண்டு திருமணம் நடந்தது.
அவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன....
“என்ன மன்னிச்சிடுங்க” உருக்கமான கடிதம் எழுதி வைத்து விட்டு உயிரை மாய்த்த இளைஞன் : நெஞ்சை உலுக்கும்...
வேலூர்...
'
வேலூர் மாவட்டம், பாலப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் யுவராஜ். பட்டதாரியான இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சுஜாதா என்ற பெண்ணுடன்...
மனைவியை தவிக்கவிட்டு கல்லூரி மாணவியுடன் காதல் செய்த இளைஞனுக்கு நேர்ந்த விபரீதம்!!
ஒண்டிப்புதூர்...
ஒண்டிப்புதூர்பகுதியில் வருபவர் அருண் என்கின்ற கார்த்தி. கோவை மாநகராட்சியில் வாகன ஓட்டுனராக உள்ளார். இவருக்கு சரண்யா என்ற மனைவியும் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர்.
இந்நிலையில் கார்த்தி வீட்டின் அருகில் இருந்த ஒரு கல்லூரி...
முறையற்ற காதலால் இரண்டு குழந்தைகளின் தாய்க்கு நேர்ந்த விபரீதம்!!
செங்கல்பட்டு...
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் காமராஜர் தெருவை சேர்ந்தவர் சயின்ஷா( வயது 26). இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். சயின்ஷாவின் கணவர் இறந்த நிலையில் அவர் தனது மகன்களுடன் அம்மா வீட்டில் வசித்து...
சாமி கும்பிடுவதற்காக சென்ற மாணவி துடிதுடித்து இறந்த சோகம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
திருப்பூர்...
திருப்பூர் மாவட்டத்திலுள்ள கணபதிபாளையம் பகுதியில் கருணாநிதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரூப சத்யா தேவி என்ற மகள் இருந்துள்ளார்.
இவர் 12-ஆம் வகுப்பு படித்து முடித்துவிட்டு திருச்சியில் இருக்கும் ஒரு கல்லூரியில் சேருவதற்காக...
















