Thursday, July 16, 2026

இந்திய செய்திகள்

சொந்த சகோதரியை திருமணம் செய்து கொண்ட இளைஞன் : அம்பலமான அதிர்ச்சி காரணம்!!

0
இந்தியா... இந்தியாவில் அரசாங்க சலுகையை பெறுவதற்காக சொந்த சகோதரியை திருமணம் செய்து கொண்ட சகோதரனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் துண்டலா என்ற இடத்தை சேர்ந்த இருவருக்கும் தான் திருமணம் நடந்துள்ளது. அங்குள்ள அரசாங்கம்...

பெண் குழந்தையின் கன்னத்தை கடித்து சதையை மென்று தின்ற நபர் : குடும்பத்தினர் தெரிவித்த திடுக்கிடும் தகவல்!!

0
இந்தியா.... இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் 45 வயதான நபர் ஒருவர் 2 வயது பெண் குழந்தையின் கன்னத்தை கடித்து சதையை மென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  பரேல்லியில் உள்ள கிராமம் ஒன்றிலே இச்சம்பவம்...

காதலிக்க மறுத்தப் பெண் : வாலிபரால் அரங்கேறிய வெறிச்செயல்!!

0
கேரள... கேரள மாநிலம் கோழிக்கோடு அருகில் உள்ள திகோடியை சேர்ந்தவர் சிந்தூரி என்ற கிருஷ்ணப்பிரியா (22). முதுகலை கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துள்ள இவர், திகோடி பஞ்சாயத்து அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக கடந்த 8 நாட்களுக்கு...

காதலனின் செயலால் விரக்தியடைத்த பெண்ணுக்கு நேர்ந்த கதி!!

0
கர்நாடக... கர்நாடக மாநிலம் பெங்களூரு பீனியா பகுதியில் தொட்டபிதரகல்லு பகுதியில் வசிக்கும் 24 வயதான பெண் சாக்‌ஷியை , அருண் என்பவர் காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்த சாக்ஷிக்கு அந்த அருணை பிடிக்காததால் அவரின் காதலை...

காதலியை பார்க்க வந்த காதலன் : நள்ளிரவில் அரங்கேறிய சம்பவம்!!

0
தஞ்சை.. தஞ்சை மாவட்டம் திருவோணத்தை அடுத்துள்ள அக்கரைவட்டம் கிராமத்தைச் சேர்ந்த 12 வது படிக்கும் மாணவியும், காரியாபட்டியை சேர்ந்த 17 வயது மாணவனும், திருவோணம் அருகே உள்ள ஊரணிபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம்...

மலர்ந்த மற்றொரு காதல் : கள்ளக்காதலியால் காதலனுக்கு அரங்கேறிய பயங்கரம்!!

0
நாமக்கல்... நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் ஒன்றியம் அலவாய்பட்டி பஞ்சாயத்து தச்சன்காட்டை சேர்ந்தவர் லோகநாதன். இவரின் மகன் விக்னேஷ், (25). இவர் அதே பகுதியில் உள்ள செல்லியம்மன் சேகோ பேக்டரியில் வேலை செய்து வருகிறார். இதே...

கல்யாணம் செய்து வைக்க சொல்லிய மகனுக்கு தந்தையின் வெறிச்செயல்!!

0
கள்ளக்குறிச்சி... கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே களவனூர் கிராமத்தைச் சேர்ந்த கேசவன். இவரது மனைவி பழனியம்மாள். இவர்கள் கூலிவேலை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு சிவமணி என்ற மகனும்,  சிவகாமி  சோனியா என்ற மகள்களும்...

திருமணத்தை கடந்த உறவில் விபரீதம் : காதலியின் கணவரைப் பார்த்த காதலனுக்கு நேர்ந்த கதி!!

0
உத்தரபிரதேசம்... உத்தரபிரதேசம் மாநிலம் நைனிடாலை சேர்ந்தவர் மோசின் (வயது 29). அவருக்கு திருமணமான ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து அந்த பெண் தனது சிறுவயது மகளை அழைத்து கொண்டு வந்து மோசினுடன்...

நடுரோட்டில் தீக்குளித்து தற்கொலை செய்த பெண் : பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு!!

0
திருப்பூர்.... திருநெல்வேலியை சேர்ந்தவர் தெய்வானை (வயது 45). இவருக்கு ஒரு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இவர் குடும்பத்துடன் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூருக்கு வந்து கே.வி.ஆர் நகர் பகுதியில்...

திருமணமான மறுநாளே புதுமாப்பிள்ளை செய்த மோசமான செயல் : அதிர்ச்சியில் மணப்பெண்!!

0
ஆவடி... ஆவடியை அடுத்த பட்டாபிராம் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் நித்திய லட்சுமி (34). இவருக்கும் கோயம்புத்தூரைச் சேர்ந்த விஜயகுமார் (37) என்பவருக்கும் கடந்த 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இருவீட்டார் சம்மதத்துடன் இரண்டாவது திருமணம்...