மாணவிகளின் மானம் காக்க பாபநாசம் திரைப்பட பாணியில் நடந்த கொடூர சம்பவம்!!
திருவள்ளூர்.....
திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் அருகே பெரிய ஒபுளாபுரம் அருகே மேய்ச்சல் நிலத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள், ரத்தக் கறையுடன் சந்தேகத்திற்கிடமாக ஏதோ ஒன்று மண்ணில் புதைக்கப்பட்டுள்ளதாக ஆரம்பாக்கம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
அதன் பேரில்,...
காதலன் இறந்த துக்கம் தாளாமல் இருந்த பள்ளி மாணவிக்கு நேர்ந்த சோகம்!!
திருப்பத்தூர்...
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வடபுதுப்பட்டு பகுதியைச் சேர்ந்த இளைஞர் ரமணா (வயது 22) எலக்ட்ரிஷனாக பணிபுரிந்து வரும் நிலையில் அதே பகுதியை சேர்ந்த பதினோராம் வகுப்பு படித்து வரும் பள்ளி மாணவி...
தற்கொலை செய்த பள்ளி மாணவியின் வழக்கில் திடீர் திருப்பம்!!
சென்னை...
சென்னை அடுத்து மாங்காடு அருகே 11-ம் வகுப்பு மாணவி ஒருவர் பாலியல் தொல்லை காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்டார்.
அந்த மாணவி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு எழுதிய...
யூ டியூப் பார்த்து மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவரால் நேர்ந்த விபரீதம் : எச்சரிக்கை செய்தி!!
சென்னை...
தமிழகத்தில் யூ டியூப் பார்த்து மனைவிக்கு கணவர் பிரசவம் பார்த்ததால், குழந்தை இறந்த நிலையில் பிறந்த சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ராணிப்பேட்டை மாவட்டத்தின் நெமிலி அடுத்து உள்ள நெடும்புலி பகுதியைச்...
வழுக்கை தலையினால் பெண் கிடைக்காத விரக்தியடைந்த இளைஞர் செய்த மோசமான செயல்!!
தேனி...
தேனி மாவட்டம் கண்ணிசேர்வைபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மனோஜ்குமார். 29 வயதான இந்த இளைஞர் கோயம்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பிடெக் முடித்துவிட்டு வேலை இல்லாமல் சொந்த ஊரில் சுற்றி வருகிறார்.
இவரது தலைமுடி முழுவதும்...
2 குழந்தைகளுடன் தாய்க்கு நேர்ந்த சோகம் : கதறும் குடுப்பதினார்!!
திண்டுக்கல்...
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள அய்யம்பாளையத்தைச் சேர்ந்தவர் சரவணன்.
இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். பாலசக்தி (வயது 4) மற்றும் விஜிதா (வயது 2) .
கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி...
கைக்குழந்தை மற்றும் தாய்க்கும் நள்ளிரவில் அரங்கேறிய விபரீதம் : அதிர்ச்சியில் உறவினர்கள்!!
கள்ளக்குறிச்சி...
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த மணலூர்பேட்டை ஆதிதிராவிடர் பகுதியில் உள்ள மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்வர் வினோத்குமார் (வயது 30) இவரது மனைவி ஆஷா ( வயது26) தம்பதியினருக்கு கயல் ( 1)...
தற்கொலை செய்த பள்ளி மாணவியின் உருக்கமான கடிதம் : தமிழகத்தை உலுக்கிய சம்பவம்!!
சென்னை....
மீண்டும் ஒரு பள்ளி மாணவி பாலியல் தொல்லையால் தன் உயிரை மாய்த்துக் கொள்வதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு விபரீத முடிவை மேற்கொண்டுள்ளார்.
சென்னை அடுத்த மாங்காடு சக்தி நகரைச் சேர்ந்த 17 வயது மாணவி...
மூன்றாவது கணவருடன் சேர்ந்து பெண் செய்து வந்த மோசமான செயல் : அதிர்ந்து போன போலீசார்!!
புதுக்கோட்டை....
தமிழகத்தில் தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட தம்பதி பிடிபட்ட நிலையில் அது தொடர்பில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
புதுக்கோட்டையை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த ஆறு மாதங்களாக பகலில் பூட்டியிருக்கும் வீடுகளில் தொடர் திருட்டுகள்...
காதலியை இழந்து, ஒரு காலை இழந்து கடைசியில் இளைஞருக்கு நேர்ந்த சோகம்!!
ராணிப்பேட்டை....
ராணிப்பேட்டை மாவட்டம் மகேந்திரவாடியை சேர்ந்த சக்திவேல் என்ற 32 வயது இளைஞர் அதே பகுதியை சேர்ந்த அருள் மகள் வனிதாவை காதலித்து வந்துள்ளார்.
இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களின் காதலுக்கு அருள்...
















