Monday, June 29, 2026

இந்திய செய்திகள்

யானையை விரட்ட வைத்த மின் வயரைத் தொட்ட மாணவி : அடுத்து நடந்த சோகம்!!

0
வீட்டின் அருகே யானை வந்தால், அதை விரட்டுவதற்காக வைக்கப்பட்டிருந்த மின் விளக்கில் இருந்த வயரைத் தொட்ட மாணவி மின்சாரம் தாக்கி பரிதாபமாக பலியான சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை...

தலையணையால் அழுத்தி 6 வயது சிறுமியை கொலை செய்த சித்தி!!

0
இப்படி எல்லாம் கூட வெறித்தனமாக பெண்கள் நடந்துக் கொள்வார்களா என்று பதற செய்கிறது நடந்த சம்பவம். 6 வயது சிறுமியை சித்தி, தலையணையால் அழுத்தி கொடூரமாக கொலைச் செய்த சம்பவம் கேரளா முழுவதும்...

இளம்பெண்ணை நிர்வாணப்படுத்தி கொடூர தாக்குதல்.. கணவர் உயிரிழந்ததும் உறவினர்கள் வெறிச்செயல்!!

0
ஜார்கண்ட் மாநிலம் கும்லா மாவட்டத்தில் இளம்பெண் ஒருவரை அவரது கணவர் உயிரிழந்ததும் கணவரின் உறவினர்கள் நிர்வாணப்படுத்தி, தலைமுடியை வெட்டி கொடூரமாக தாக்கியுள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பித்து சென்ற இளம்பெண் புகார் அளித்த நிலையில் இந்த...

நடுரோட்டில் துடிதுடிக்க கல்லூரி மாணவர் வெட்டி படுகொலை :பழிக்கு பழியாக நடந்த கொடூர கொலை!!

0
பழிக்கு பழியாக நடுரோட்டில் சட்டக்கல்லூரி மாணவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நெல்லையில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று காலை நீதிமன்ற வாசலில் விசாரணைக்கு ஆஜராக வந்திருந்தவர் துரத்தி படுகொலைச் செய்யப்பட்ட...

கவிழ்ந்த கண்டெய்னர் பலியான 6 உயிர்கள் : துடிதுடித்து இறந்த சோகம்!!

0
கர்நாடக தலைநகர் பெங்களூருவில் ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துகளில் சிக்கி ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனா். இந்த நிலையில் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கார் மற்றும் கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் குழந்தைகள் உள்பட...

கோயில் உண்டியலில் தவறுதலாக விழுந்த பக்தரின் ஐபோன், கடவுளுக்கே சொந்தம் என கொடுக்க மறுப்பு!!

0
கோயில் உண்டியலில் தவறுதலாக விழுந்த பக்தரின் ஐபோனை திருப்பி கொடுக்க நிர்வாகம் மறுத்துள்ளது. சென்னையில் உள்ள திருப்போரூர் கந்தசுவாமி கோயிலுக்கு பக்தர்கள் வந்து உண்டியலில் காணிக்கை செலுத்துவது வழக்கம். அந்தவகையில், கடந்த 2 மாதங்களுக்கு...

ஐஸ்கட்டி அருகே போட்டோ எடுத்த இளைஞன் பரிதாபமாக பலியான சோகம்!!

0
ஐஸ்கட்டி அருகே நின்று போட்டோவுக்கு போஸ் கொடுத்த நபர் ஆற்றில் அடித்து சென்று உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மாநிலமான ராஜஸ்தான், பார்மரை சேர்ந்தவர் நிகில் குமார் (28). இவர் ஜவுளிக்கடை...

நடுங்கும் கன்னியாகுமரி.. இரத்த வாடையை மோப்பம் பிடித்த நாய்.. மர்ம பையில் கிடந்த தலை, உடல்.. அதிர்ச்சி சம்பவம்!!

0
கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே பால்குளத்தில் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்புள்ளது. இங்கு வசித்து வருபவர் மாரிமுத்து (36). இவருடைய மனைவி மரிய சந்தியா (30). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். தூத்துக்குடியில்...

பிரசவத்தின் போது பரிதாபமாக உயிரிழந்த பெண் மருத்துவர்!!

0
பிரசவத்தின் போது அதிகளவு ரத்தப்போக்கு காரணமாக பெண் மருத்துவர் உயிரிழந்த சம்பவம் கேரள மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் அரூர் அருகே சந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கபீர். இவரது...

SRM கல்லூரி மாணவி பரிதாபமாக மரணம்.. நடந்தது என்ன?

0
சென்னையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த கேரளத்தை சேர்ந்த நர்சிங் கல்லூரி மாணவி மாரடைப்பு காரணமாக மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். கேரள மாநிலம் அடிமாலியைச் சேர்ந்தவர் கிருபா எல்தோஸ் (21)....