Monday, June 29, 2026

இந்திய செய்திகள்

வீட்டில் தனியாக இருந்த பெண் மர்ம மரணம்!!

0
தேனி அல்லிநகரம் பகுதியில் வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தவர் லீலாவதி (37). இன்று காலை அவர் தனது வீட்டில் இறந்து கிடந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அல்லிநகரம் போலீசார் தடயவியல்...

திருமணமான 20 நாட்களில் அதே தேவாலயத்தில் சடலமாக கிடத்தப்பட்ட காதல் தம்பதியர்!!

0
கடந்த நவம்பர் 30ம் தேதி தான் வருடக்கணக்கில் காதலித்து வந்த அனுவும் நிகிலும் அந்த தேவாலயத்தில் திருமணம் செய்துக் கொண்டனர். அதே தேவாலயத்தில் இன்று காலை இருவரும் சடலமாக கிடத்தப்பட்டிருந்த சம்பவம் தேவலாயத்தில்...

இறந்த தாயின் உடலை புதைக்க பணமில்லை.. வீட்டுக்குள்ளேயே குழி தோண்டி புதைத்த மகன்!!

0
கேரள மாநிலம் கொச்சிக்கு அருகில் உள்ள வெண்ணலையைச் சேர்ந்தவர் அல்லி. 72 வயதான இவருக்கு பிரதீப் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகள் குடும்பத்துடன் காக்கநாட்டில் வசித்து வருகிறார். பிரதீப் குடிப்பழக்கம் உள்ளதால்,...

திமுக கவுன்சிலர் கொலை மிரட்டல்… சப்-கலெக்டர் அலுவலகத்தில் புகுந்த காதலர்கள்!!

0
திமுக கவுன்சிலரும், உறவினர்களும் தங்களுக்கு கொலை மிரட்டல் விடுப்பதால் பாதுகாப்பு கோரி காதலர்கள் திருமணமான நிலையில், சப்-கலெக்டர் அலுவலகத்தில் தஞ்சமடைது, புகார் கூறியதால் பொள்ளாச்சியில் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை...

மொத்தமாக 250 யூடியூப் வீடியோக்கள் நீக்கம், 8 லட்சம் முதலீடு செய்து தோல்வியடைந்த பெண் வேதனை!!

0
யூடியூப்பில் சம்பாதிக்கலாம் என்ற ஆசையில் சேனல் தொடங்கி தோல்வி அடைந்ததால் பெண் ஒருவர் அனைத்து வீடியோக்களையும் நீக்கியுள்ளார். தற்போதைய காலத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்றால் பெரும்பாலானோர் யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி நடத்தி...

கை முதல் அந்தரங்க உறுப்பு வரை டாட்டூ.. இளைஞர் கைதான விவகாரத்தில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்!!

0
திருச்சியில் விபரீதமாக உடம்பில் டாட்டூ குத்திய விவகாரத்தில் இளைஞர் கைதாகியுள்ள சம்பவம் தொடர்பான விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடலில் சொல்ல முடியாத இடங்களில் எல்லாம் டாட்டூ குத்திக் கொள்வது,...

குழந்தை வரம் வேண்டி கோழிக்குஞ்சை உயிரோடு விழுங்கிய இளைஞர் உயிரிழப்பு.. ஜோதிடரால் நடந்த விபரீதம்!!

0
குழந்தைப்பேறு வேண்டும் என்றால் உயிரோடு ஒரு கோழிக்குஞ்சை விழுங்க வேண்டும் என்ற மூட நம்பிக்கையை நம்பிய இளைஞரின் உயிர் பிரிந்துள்ளது. இந்திய மாநிலமான சத்தீஷ்கர் சுர்குஜா மாவட்டத்தில் உள்ள சிந்த்காலோ என்ற கிராமத்தை சேர்ந்தவர்...

வீடு வீடாக சென்று பெண்களின் உள்ளாடைகளை திருடிய இளைஞனுக்கு நேர்ந்த சோகம்!!

0
நெல்லையில் வீடு, வீடாக சென்று பெண்களின் உள்ளாடைகளை திருடியவரை கைது செய்தனர். நெல்லை சந்திப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக வீட்டுக்கு வெளியே காயப்போடும் துணிகளில் பெண்களின் உள்ளாடைகள் மட்டும் தொடர்ந்து திருட்டு போனது....

உலகளவில் 3 தங்கப்பதக்கங்களை வென்ற ஆட்டோ ஓட்டுநரின் மகள்!!

0
குகேஷூக்கு பாராட்டு விழா நடத்தியதும், பரிசுத்தொகை கொடுத்ததும் நல்ல விஷயம். இப்படி விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்துறது சந்தோஷமாக இருக்கு” என்று கண்கள் நனைக்க பேசுகிறார் காசிமாவின் தந்தை மெகபூப் பாஷா. அது சரி... யார்...

மனைவியுடன் உல்லாசம்.. கள்ளக்காதலனை கையும் களவுமாக பிடித்து கொடுமைப்படுத்தி கொன்ற கணவன்!!

0
டெல்லி மாநிலம் சாஸ்திரி பார்க் பகுதியில் அமைந்துள்ள வீட்டில் மனைவியுடன் கையும் களவுமாக பிடிபட்ட காதலனை பெண்ணின் கணவர் சித்ரவதை செய்து கொன்றுள்ளார். விரலில் உள்ள நகங்களை வெட்டி கொடுமை படுத்தியுள்ளார். இதுகுறித்து வடகிழக்கு...