திருமணமான இரண்டே நாளில் புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு : விசாரித்த போலீசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!
வேலூர்...
திருமணம் ஆன இரண்டே நாளில் புதுப்பெண் ஒருவர் தூ.க்.கு.ப்.போ.ட்டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்ட ச.ம்.பவம் வேலூரில் பெரும் ப.ர.ப.ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் முத்து மண்டபம் பகுதியை சேர்ந்தவர் புவனேஸ்வரி. இவர் கரிகிரியில் உள்ள...
சேர்ந்து வாழ மறுத்த மனைவிக்கு பட்டப்பகலில் அரங்கேறிய கொடூரம்!!
சென்னை...
சென்னை ராமாபுரத்தில் தன்னுடன் சேர்ந்து வாழாத மனைவியை க.த்.தியால் கு.த்.தி கொ.லை செ.ய்.ய முயன்ற கணவனை கா.வ.ல்துறையினர் கைது செ.ய்.துள்ளனர்.
இது தொடர்பாக கா.வ.ல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாட்டில் க.ள்.ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் சவுந்தர்...
பத்து வயது பெண் குழந்தைக்கு தந்தையால் நேர்ந்த விபரீதம்!!
நெல்லை...
நெல்லை மாவட்டம் பணகுடி அருகேயுள்ளது, காவல்கிணறு. இங்குள்ள பாரதி நகரில் வசித்து வருபவர் அந்தோணி ராஜ். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இவருடைய முதல் மனைவி பிரிந்து சென்றுவிட்டார்.
இரண்டாவதாக சுஜா என்பவரை திருமணம் செய்துள்ளார்....
பேய் பயத்தால் காவலருக்கு அரங்கேறிய பரிதாபம் : தமிழகத்தை உலுக்கிய ஒரு சம்பவம்!!
கள்ளக்குறிச்சி...
கள்ளக்குறிச்சி மாவட்டம் பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 33). இவர் கடலூர் ஆ.யு.தப்படையில் முதல்நிலை கா.வலராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி விஷ்ணுப்பிரியா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.பிரபாகரன் தனது...
திருமணமான இளம்பெண் செயலால் மனமுடைந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு நேர்ந்த பரிதாபம்!!
ஈரோடு...
ஈரோடு மாவட்டம் பெருந்துறை வேட்டுவபாளையம் பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி மனைவி மல்லிகா (60). இவருக்கு அமுதா (30), பூவிழி (28) என்ற மகள்கள்.
அமுதாவிற்கு, 10 ஆண்டுக்கு முன் வடிவேல் என்பவருடன் திருமணமானது. கருத்து...
பிறந்த நாளில் காதலனுடன் பேச முடியாத விரக்தியில் காதலிக்கு நேர்ந்த சோகம்!!
கோவை....
கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள இருகூர் ராம் நகர் 5-வது வீதியை சேர்ந்தவர் சோமுராஜ். காய்கறி வியாபாரி. இவரது மகள் சுவாதி(18). இவர் 10-ம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்தார்.
இதனையடுத்து அவரை சோமுராஜ்...
அடிக்கடி சமாதானம் செய்து வைத்த போலீஸ் : கணவனுக்கு மனைவியால் நேர்ந்த விபரீதம்!!
கிருஷ்ணகிரி...
கணவனுடன் அ.டி.க்.கடி த.க.ரா.று ஏற்படும் போதெல்லாம் போலீசுக்கு போன் போட, த.ம்பதிகளை சமாதானம் செ.ய்.து வைக்க வந்து போன அந்த போலீசுக்கும் பெண்ணுக்கும் இ.டையே உ.றவு ஏற்பட்டிருக்கிறது.
இது தெரிந்த கணவன் த.ற்.கொ.லை முயற்சிக்கும்...
வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணுக்கு பக்கத்து வீட்டு இளைஞரால் நடந்த ப.ய.ங்கரம்!!
தெலுங்கானா...
காதலிக்க மறுத்த இ.ள.ம்பெ.ண்ணை க.த்.தியால் கு.த்.தி கொ.லை செய்த இளைஞர் போலீசில் ச.ரணடைந்தார்.
தெலுங்கானா மாநிலம் ராமகுண்டம் அருகே கோக்கன்னகர கிராமத்தை சேர்ந்தவர் அஞ்சலி (வயது 20). தந்தையை இ.ழ.ந்த அஞ்சலியை தாய் லட்சுமி...
இரண்டு பச்சிளம் கு.ழ.ந்.தைகளுக்கு தாயால் நேர்ந்த சோகம் : பின்னர் தாய்க்கு அரங்கேறிய விபரீதம்!!
திருவனந்தபுரம்...
பாலக்காடு அருகே சொரனூர் பகுதியில் 2 ஆண் கு.ழ.ந்.தைகளை தலையணையில் அ.மு.க்கி கொ.ன்.று தாயும் த.ற்.கொ.லை.க்கு மு.யன்ற ச.ம்.பவம் அ.தி.ர்.ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் பாலக்காடு அருகே சொரனூர், நெடுங்கோட்டூர் பகுதியை சேர்ந்தவர் வினோத்....
விபத்தை ஏற்படுத்திய மகனுக்கு உதவ மறுத்த பெற்றோர் : விரக்தியடைந்த இளைஞர் நொடி பொழுதில் எடுத்த விபரீத முடிவு!!
தெலுங்கானா...
தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் உள்ள தனியார் கல்லூரியில் இன்டர்மீடியட் இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவன் சாய்குமார். இவர் கல்லூரியில் வேலை செய்யும் ஒருவருடைய மோட்டார் சைக்கிளை எடுத்து கொண்டு நேற்று வெளியில்...
















