Wednesday, July 15, 2026

இந்திய செய்திகள்

நண்பர்கள் மூவரால் இளைஞருக்கு அரங்கேறிய கொடூரம் : அம்பலமான திடுக்கிடும் தகவல்!!

0
வேலூர்... வேலூரில் நண்பனை கொ.லை செ.ய்.ததால் ப.ழி.க்கு பழிவாங்க சக நண்பர்கள் மூன்று பேர் சேர்ந்து இ.ளைஞரை கொ.லை செ.ய்.து பு.தை.த்த ச.ம்.பவம் அ.தி.ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ​வேலூர்மாவட்டம் வேலூர் பெருமுகை மேலாண்ட தெருவை சேர்ந்தவர் சுந்தர்ராஜன்...

ஆத்திரத்தில் கணவன் செய்த செயலால் சுருண்டு விழுந்த மனைவி : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
சீர்காழி.... மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை அடுத்த அத்தியூர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சீதாராமன். இவர் மகன் ஐயப்பன் (வயது 38). ஐயப்பன் கொத்தனாராக வேலை பார்த்துவருகிறார். இவரின் மனைவி கலா (35). கலா கடந்த...

தாலிக் கயிறே தூக்கு கயிறாக மாறிய சோகம் : தமிழகத்தை உலுக்கிய ஒரு சம்பவம்!! நடந்தது என்ன?

0
கடலூர்... கடலூர் மாவட்டம், பண்ருட்டியை அடுத்த நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ் (30). இவர் டிரைவராக வேலை பார்த்துவருகிறார். இவரின் மனைவி நந்தினி (27). இந்தத் தம்பதியருக்கு ஒரு மகளும், இரண்டு மகன்களும் இருக்கின்றனர். கடந்த...

விபரீத காதலால் மனைவிக்கு நிகழ்ந்த கொ.டூ.ரம் : திகில் பின்னணி!!

0
மதுரை... மதுரை மாவட்டம் பாலமேடு அருகே மனைவி ந.டத்தையில் ச.ந்.தேகம் அடைந்து அவரை க.ழு.த்தை நெ.ரித்துக் கொ.லை செ.ய்.துவிட்டு த.ற்.கொ.லை செ.ய்து கொ.ண்டதாக நாடகமாடிய கணவனை போலீசார் கை.து செ.ய்.துள்ள ச.ம்பவம் ப.ர.பரப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்திர...

நள்ளிரவில் தந்தைக்கு மகனால் நேர்ந்த விபரீதம் : குடும்பத்தையே புரட்டிப் போட்ட சம்பவம்!!

0
சேலம்... சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பாப்பநாயக்கன்பட்டி ஊராட்சியிலுள்ள பீமன்பாளையத்தில் தந்தைக்கும் மகனுக்கும் இடையே ஏற்பட்ட த.க.ரா.றில் தந்தையை மகன் அ.டி.த்துக் கொ.ன்.ற ச.ம்.பவம் அ.தி.ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீமன் பாளையம் பகுதியில் பழங்குடியினத்தை சேர்ந்த துரைசாமி...

நீதிமன்ற வளாகத்தில் காவலாளிக்கு நேர்ந்த சோகம் : காரணத்தை சொன்ன உருக்கமான கடிதம்!!

0
சென்னை... சென்னையில் முக்கிய பகுதிகளில் ஒன்று அம்பத்தூர் ஆகும். அம்பத்தூர் தொழிற்பேட்டை தபால் நிலையம் அருகில் அம்பத்தூர் நீதிமன்றம் இயங்கி வருகிறது. நீதிமன்றத்தில் காவல்துறையினருடன் சில தனியார் காவலாளிகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வ.ழ.க்கமாக,...

பல பெண்களை காதல் வலையில் ஏமாற்றிய இளைஞருக்கு ஒரு பெண் எடுத்த முடிவால் நேர்ந்த பரிதாபம்!!

0
கும்பகோணம்.... பல பெண்களை காதல் வலையில் வீழ்த்தி ஏமாற்றி வந்த இளைஞரை சமயோசிதமாக செயல்பட்டு பா.திக்கப்பட்ட பெண் ஒருவர் அவரை திருமணம் செ.ய்து கொண்டு பின்னர் மாலையும் கழுத்துமாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்...

நடுரோட்டில் அண்ணனுக்கு பட்டப்பகலில் தம்பியால் நடந்த பயங்கரம் : அலறி ஓடிய பொதுமக்கள்!!

0
ராமநாதபுரம்... தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகே தாவுக்காடு பகுதியைச் சேர்ந்தவர் கோகுலராஜ். இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும் 5 மாத பெண் குழந்தையும் உள்ளது. இந்த நிலையில், கோகுலராஜின் பெரியப்பா மகன் கோபாலகிருஷ்ணனிடம் கோகுலராஜ்...

உறவினர் வீட்டுக்கு  சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம் : அதிர்ச்சியில் உறவினர்கள்!!

0
கள்ளக்குறிச்சி... கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள மணலூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்து என்பவரின் மனைவி ரத்தினாம்பாள். இவர் தனது உறவினர் வீட்டிக்கு  சென்று விட்டு தனது ஊர் மணலூருக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக...

அண்ணனுக்கு வந்த போன் வீட்டில் சடலமாக கிடந்த தங்கை : நீடிக்கும் மர்மம்!!

0
திருவண்ணாமலை... திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பகுதியை சேர்ந்தவர் ராணி சகுந்தலா. இவரின் மகள் ஷர்மிளா(22). கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஆரணி அருகே உள்ள அக்ராபாளையம் கிராமத்தை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர்...