Monday, June 29, 2026

இந்திய செய்திகள்

தாய் உயிரிழந்த சோகம்.. மகன் எடுத்த விபரீத முடிவு!!

0
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் தாய் இறந்த துக்கம் தாளாமல் அதே நாளில் மகனும் தூக்கிட்டு தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம்- சிதம்பரநகர் பகுதியைச் சேர்ந்தவர்...

‘ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்’ குழந்தைகள் கண் எதிரே மனைவியின் கழுத்தை அறுத்துக் கொன்ற கணவன்!!

0
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மோகத்தால் குடும்ப வாழ்க்கையில் தொடர்ந்து சச்சரவு நீடித்த நிலையில், தனது 3 குழந்தைகளின் கண் எதிரே மனைவியின் கழுத்தை அறுத்து கணவன் கொலைச் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச...

கொலை செய்யப்பட்ட சிறுவனின் குடும்பத்தினர் கடிதம் எழுதிவிட்டு தற்கொலைக்கு முயற்சி!!

0
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கொலை செய்யப்பட்ட சிறுவனின் குடும்பத்தினர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தாக தகவல் வெளியாகி உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்திநகர் பகுதியை சேர்ந்த கார்த்திக் முருகன். தொழிலாளி. இவரது...

குடும்ப தகராறில் மனைவி, 2 குழந்தைகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த கொடூர தந்தை : சிகிச்சை...

0
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியை சேர்ந்தவர்கள் திருமலைசெல்வன் – சுகன்யா தம்பதியினர். இவர்களுக்கு 7 வயதில் ஒமிஷா என்ற மகளும், 4 வயதில் நிகில் என்ற மகனும் உள்ளனர். திருமலைசெல்வன் – சுகன்யா ஆகியோரிடையே...

கணவர் மீதான கோபத்தில் 2 பெண் குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொன்ற பெண்!!

0
கணவர் மீதான கோபத்தில் 2 பெண் குழந்தைகளை கிணற்றில் தள்ளிக் கொன்ற பெண் கைது செய்யப்பட்டார். சிவகங்கை அருகேயுள்ள தருமன்பட்டியைச் சேர்ந்தவர் சந்திரன் (30). தொழிலாளி. இவரது மனைவி ரஞ்சிதா(23), மகள்கள் கீர்த்தி(5), சங்கீதா(3). கணவன்,...

மாறி மாறி டார்ச்சர் கொடுத்த காதலன், கணவன்.. விரக்தியில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!

0
கேரள மாநிலம் திருவனந்தபுரம் பலோட் பகுதியில் வசித்து வருபவர் அபிஜித் தேவன். இவரும் இந்துஜா என்ற பெண்ணும் காதலித்து வந்தனர். இருவரும் வீட்டை விட்டு வெளியேறி மூன்று மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர்....

4 கணவர்கள், 2 காதலர்கள் மொத்தம் 7பேர்.. காதல் வளையில் சிக்க வைத்து பல லட்சம் ரூபாய் அபேஸ்!!

0
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 32 வயது மதிக்கத்தக்க வாலிபர் வசித்து வருகிறார். அவர் திருமணமாகாதவர் மற்றும் மேட்ரிமோனியில் தனது விவரங்களை பதிவு செய்துள்ளார். மேட்ரிமோனி மூலம், ஒரு இளம் பெண் அறிமுகமானார். காலப்போக்கில் இருவரும்...

வகுப்பறையில் சுருண்டு விழுந்து பள்ளி மாணவி பரிதாபமாக உயிரிழப்பு!!

0
தமிழ்நாட்டில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் படித்து வரும் 9ம் வகுப்பு 14 வயது மாணவி அத்விதா. இவர் வகுப்பறையில் மயங்கி சரிந்து விழுந்து செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்...

பலரிடம் திருமணம் செய்துக் கொள்வதாக கூறி ரூ.12 லட்சம் மோசடி செய்த இளம்பெண்!!

0
திருமணம் செய்து கொள்வதாக கூறி இளைஞர்களை ஏமாற்றி ரூ.12 லட்சம் மோசடி செய்ததாக கூறப்பட்ட புகாரில் இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்த 32 வயதுடைய இளைஞர் ஒருவர் தனது...

மருத்துவரின் அலட்சியத்தால் இளம்பெண் உயிரிழப்பு உறவினர்கள் போராட்டம்….!!!

0
சென்னை தாம்பரத்தை அடுத்துள்ள சேலையூர் பகுதியில் தனியார் மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட இளம்பெண், குழந்தை பிறந்த அடுத்த சில நிமிடங்களிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் மருத்துவரின் அலட்சியத்தால் தான் இளம்பெண் உயிரிழந்ததாக குற்றம்சாட்டி உறவினர்கள்...