Monday, June 29, 2026

இந்திய செய்திகள்

குழந்தை பிறந்த 45 நாட்களில் அவலம்.. இளம் பெண்ணை கத்தியால் குத்தி கொன்ற கொடூர நபர்!!

0
புதுக்கோட்டை மாவட்டம் புளியஞ்சோலை பகுதியில் வசித்து வருபவர் ரஹ்மான். இவருக்கும் சகுபா நிஷா (23) என்பவருக்கும் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் குழந்தை உள்ளது. கடந்த 45 நாட்களுக்கு முன்பு நிஷாவுக்கு...

மனைவியை வெட்டிக்கொன்று கணவன் எடுத்த விபரீத முடிவு!!

0
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மனைவியை வெட்டிக் கொன்ற கணவர் தற்கொலை செய்து கொண்டார். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சின்னக்கரையை அடுத்த லட்சுமி நகர் பகுதியில் கணவன் மனைவியை கொலை செய்து தற்கொலை...

ஒரே பெண்ணை காதலித்து வந்ததால் விபரீதம்… இளைஞரை வெட்டிக் கொன்ற நபர்!!

0
சென்னை செல்வதற்காக சங்கரன்கோவில் ரயில் நிலையத்தில் காத்திருந்த வாலிபரை அரிவாளால் வெட்டிய நபரை ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வாரண்டில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விசாரணையில், தென்காசி...

ஒரே அறையில் தூக்கில் தொங்கிய கல்லூரி மாணவிகள்… கதறிய தோழிகள்!!

0
திருப்பூர் மாவட்டம் அவினாசியில் வீட்டின் ஒரே அறையில் கல்லூரி மாணவிகள் இருவர் தூக்கில் சடலமாக தொங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், மாணவிகளின் தற்கொலை முடிவுக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து...

பிரபல தொலைக்காட்சி நடிகையின் மகன் சடலமாக மீட்பு : நண்பர்கள் கைது!!

0
பிரபல தொலைக்காட்சி நடிகை ஒருவரின் மகன் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக அவரது நண்பர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். பிரபல தொலைக்காட்சி நடிகையான சப்னா சிங்கின் மகனான சாகர்...

இளம் பெண்ணை கொன்றது ஏன் : கைதான இளைஞன் பரபரப்பு வாக்குமூலம்!!

0
கறம்பக்குடியில் இளம் பெண்ணை கொன்றது ஏன் என்று கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி புளியஞ்சோலை பகுதியைச் சேர்ந்தவர் பைசூர்ரகுமான் (24). கறம்பக்குடி கடை தெரு பகுதியில் பேன்சி கடை...

பணத்துக்காக கணவனை ஆள் வைத்து மனைவியே கடத்திச் சென்ற கொடூரம்!!

0
தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியா மாகாணத்தில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் அஷ்ரப் காதர் மற்றும் அவரது மனைவி பாத்திமா இஸ்மாயில் ஆகியோரை மர்ம நபர்கள் கடத்திச் சென்றது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அடுத்த 24...

கள்ளக் காதலனை சந்திக்க சென்ற இளம்பெண்… பின்தொடர்ந்து கையும் களவுமாக பிடித்து வெளுத்த கணவன்!!

0
ஒரு வைரல் வீடியோவில், ஒரு கணவன் தனது மனைவியையும் அவளது காதலனையும் கையும் களவுமாகப் பிடித்த பிறகு தாக்குவதைக் காண முடிந்தது. ஆந்திர மாநிலம் அன்னமயாவில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. அறிக்கைகளின்படி, முலகல...

பக்கத்து வீட்டு மாடியில் 5 வயது சிறுவன் சடலமாக மீட்பு : நகைக்காக கடத்திக் கொலை?

0
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் காணாமல் போன 5 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி கார்த்திக்...

ஆந்திராவை அலறவிட்ட கொடூரம்… பள்ளி மாணவி உயிருடன் எரித்து கொலை!!

0
காதலை ஏற்க மறுத்ததால் பெட்ரோல் ஊற்றி பள்ளி மாணவி எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக காதலனை போலீசார் கைது செய்துள்ளனா். ஆந்திர மாநிலம் நந்தியாலா மாவட்டம் நத்திகொட்டா பகுதியை சேர்ந்தவர் ராகவேந்திரன்....