Tuesday, June 30, 2026

இந்திய செய்திகள்

உச்சகட்ட ஆபாசம்.. நிச்சயதார்த்த விழாவில் எல்லைமீறிய திருநங்கைகள்.. ஷாக் வீடியோ வைரல்!!

0
தெலுங்கானா மாநிலம் பாலாபூரில் வசித்து வருபவர் முகமது அமீர். இவர் ஒரு தொழிலதிபராக இருந்து வருகிறார். அவரது குடும்பத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சிக்கு திருநங்கைகளை அழைத்திருந்தார். அதன்படி விழாவுக்கு வந்திருந்த திருநங்கைகள் சினிமா...

போதை நெட்வொர்க்கில் 25 வயது இளம்பெண்… கல்லூரி மாணவர்கள், ஆபீஸ் பாய், ரூம் பாய் என சாம்ராஜ்ஜியமே நடத்திய...

0
மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் போதைப் பொருட்களைத் தொடர்ந்து சப்ளை செய்து வந்த 25 வயது இளம்பெண் கைது செய்யப்பட்டிருப்பது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது தந்தை போதைப் பொருட்கள் கடத்தல், விற்பனையில் ஈடுபட்டு சிறைத்தண்டனை கைதியாக...

ஒரே பள்ளியில் படிக்கும் 120 இரட்டையர்கள்.. ஆசிரியர்களுக்கு சவாலை ஏற்படுத்தியுள்ள மாணவர்கள்!

0
ஒரு பள்ளியில் மொத்தம் 120 இரட்டையர்கள் படித்து வருவதால் ஆசிரியர்களுக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மாநிலமான பஞ்சாப், ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் 60 இரட்டை குழந்தைகள் என்று மொத்தமாக 120...

மனைவியை வெட்டிக் கொன்ற கணவர் கைது!!

0
ஊத்துமலை அருகே மனைவியை வெட்டிக்கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர். தென்காசி மாவட்டம், ஊத்துமலை அருகே கருவந்தா உச்சிமாகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்லக்காளை மகன் சுரேஷ் (42). கொத்தனார் வேலை செய்து...

கார் மோதி பெண் எஸ்.ஐ. மரணம் : பணி நிமித்தமாக புல்லட்டில் செல்லவில்லை என தகவல்!!

0
நேற்று அதிகாலை செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே புல்லட் மீது கார் மோதி விபத்திற்குள்ளானதில் காவல் உதவி ஆய்வாளர் உட்பட இரண்டு பெண் காவலர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்கள் இருவரும் வழக்கு நிமித்தமாக சென்றதாக...

சாக்லேட் சாப்பிட்டு 4 வயது குழந்தை மரணம்!!

0
இப்படி எல்லாம் கூட இறப்பு நேரிடுமா என்கிற அதிர்ச்சியிலும் சோகத்திலும் உறைந்திருக்கிறார்கள் பெற்றோர்கள். சூயிங் கம் சாக்லேட் சாப்பிட்ட 4 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழை இழந்திருப்பது பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது. உத்தரபிரதேச மாநிலம்...

விளையாட்டால் விபரீதம்.. பட்டாசு பெட்டியின் மீது அமர்ந்து உயிரை விட்ட இளைஞர்!!

0
கர்நாடகா மாநிலம் பெங்களூரு பகுதியில் வசித்து வருபவர் 32 வயது சபரீஷ். இவர், தனது நண்பர்களுடன் அக்டோபர் 31ம் தேதி தீபாவளியை மதுபோதையில் கொண்டாடி உள்ளார். அப்போது சக்தி வாய்ந்த பட்டாசு மீது வெடிக்கும்வரை...

அடுக்குமாடி குடியிருப்பில் சிறுமி அடித்து கொலை : சித்ரவதை செய்தது அம்பலம்!!

0
அமைந்தகரையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சிறுமி அடித்து கொல்லப்பட்ட விவகாரத்தில், தம்பதி உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில், வீட்டு வேலைகளை ஒழுங்காக செய்யச் சொல்லி சிறுமியின் உடம்பில் அயன்பாக்ஸ்,...

ஜூஸில் விஷம் வைத்து காதலனை கொன்ற விவகாரம் வழக்கில் சிக்கிய முக்கிய ஆதாரம்!!

0
குமரி கல்லூரி மாணவி ஷரோனுக்கு அவரது காதலி கிரீஷ்மா மூலம் பாராகுவாட் விஷம் கொடுத்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆவணங்கள் நெய்யாற்றின்கரை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. பாறசாலையைச் சேர்ந்தவர் ஷரோன் (23) இவர்...

‘எங்களைப் பார்க்காம இருக்க மாட்டான்’ மகன் இறந்த துக்கத்தில் கணவன் – மனைவி எடுத்த விபரீத முடிவு!!

0
“அவன் எங்களைப் பார்க்காம இருக்க மாட்டான்...” என்று மகன் இறந்த துக்கத்தில் இருந்து வந்த தம்பதியர் விஷம் குடித்து விடுதி அறையில் தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம்...