அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டு வேலை செய்த சிறுமி மர்ம மரணம் : குளியல் அறையில் சடலம் மீட்பு :...
அமைந்தகரையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டு வேலை செய்த 16 வயது சிறுமி மர்மமான முறையில் இறந்துகிடந்தார். அவரது உடலில் காயங்கள் இருந்ததால் உரிமையாளரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்துகின்றனர்.
சென்னை அமைந்தகரை சதாசிவ...
மனைவி பிரிந்து சென்ற சோகம் : இளைஞன் எடுத்த விபரீத முடிவு!!
தூத்துக்குடி மாவட்டத்தில் மனைவி பிரிந்து சென்ற சோகத்தில் ஆட்டோ டிரைவர் தூக்குபோட்டு தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி, திருச்செந்தூர் ரோடு...
மோட்டாரை இயக்கிய போது பரிதாபமாக உயிரிழந்த இளம்பெண்!!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கணினி மின் பொறியாளராக பணிபுரிந்து வந்த ரோஷினி எனும் இளம்பெண், வீட்டில் மின் மோட்டாரை இயக்கியபோது மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை...
தீபாவளி நாளில் சண்டை : கணவன் அடித்ததில் மனைவி பரிதாப பலி : விசாரணையில் அதிர்ச்சி!!
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரைச் சேர்ந்தவர் திருமலைச்சாமி (42). கூலித் தொழிலாளியான இவருக்கு சசிகலா (34) என்ற மனைவியும், பிரிதிக்ஷா (9) என்ற மகளும் உள்ளனர்.
இந்நிலையில், திருமலைசாமிக்கும், சசிகலாவுக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு...
கருப்பா இருந்தாலும் நல்ல அழகு : புருஷன் மேல சந்தேகம் சிறுமி கொலை வழக்கில் திருப்பம் : மனைவி...
சென்னை அமைந்தகரை பகுதியில் வீட்டுவேலைப் பார்த்து வந்த சிறுமி கொடூரமாக சித்ரவதைச் செய்யப்பட்டு கொலைச் செய்யப்பட்ட சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில், சிறுமி கருப்பாக இருந்தாலும் பார்ப்பதற்கு மிகவும் களையாக இருந்தாள்....
ரூ 2000 கடனைத் திருப்பிக் கேட்டதில் இளைஞர் குத்திக் கொலை!!
சிங்கப்பூருக்கு வேலைக்கு சென்ற நிலையில், தீபாவளி பண்டிகையை உறவினர்களுடன் சேர்ந்து கொண்டாடுவதற்காக கடந்த வாரம் விடுமுறையில் தமிழகம் வந்த இளைஞர்,
தான் முன்பு கடனாக கொடுத்திருந்த ரூ.2,000 திருப்பிக் கேட்டதில் கொடூரமாக கொலைச் செய்யப்பட்ட...
பாலியல் பலாத்காரத்தால் 11 வயது சிறுமி கர்ப்பம்.. 30 வார கருவை கலைக்க நீதிமன்றம் உத்தரவு!!
20 வாரங்களுக்கு மேல் கருவை கலைக்க பெண்கள் நீதிமன்ற அனுமதி பெறுவது கட்டாயம். பெண்ணின் உயிருக்கு ஆபத்து இருப்பதால் 20 வாரங்களுக்கு மேல் கருவை நீதிமன்றம் அனுமதி மறுத்து கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாலியல் வன்கொடுமைக்கு...
பட்டாசு எடுத்து சென்ற போது விபரீதம் : விபத்தில் சிக்கி இளைஞர் பரிதாப பலி!!
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எறையூர் பகுதியை சேர்ந்த டேவிட் வில்சன், ஆண்டனி பிரேம்குமார், பால்ராஜ் ஆகியோர் நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் பட்டாசுகளுடன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
சாலையில் சிலர்...
உல்லாசத்திற்கு இடையூறு… கணவனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து தீர்த்துக்கட்டிய மனைவி!!
மதுரை மாவட்டம், அலங்காநல்லூரைச் சேர்ந்தவர் சரவணன் வயது (30), இவர் செங்கல் சூளையில் சுமை ஏற்றும் வேலை செய்து வந்தார். இந்நிலையில், கடந்த செவ்வாய்கிழமை காலை வீட்டின் அருகே கழுத்தை நெரித்து கொலை...
10 வயதை குறைத்து நாடகம்… இளைஞரை ஏமாற்றி 2வது திருமணம் செய்ய முயன்ற போலி எஸ்.ஐ கைத!!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பெண் ஒருவர் சப் இன்ஸ்பெக்டர் சீருடை அணிந்து கொண்டு, பைக்கில் வலம் வந்துள்ளார். அவரின் செயலில் சிலருக்கு சந்தேகம் ஏற்பட்டதால் வடசேரி காவல் நிலையத்திற்கு தகவல் பறந்துள்ளது.
அதன்பேரில் அந்த...
















