Thursday, July 9, 2026

இந்திய செய்திகள்

மோ.த.லில் முடிந்த முதலிரவு… கணவன் சைக்கோ என மனைவி புகார்.. களமிறங்கிய போலீஸ்!!

0
சிவகங்கை........... சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே புதுவயல் சந்தைபேட்டையை சேர்ந்தவர் முத்துவேல் மகன் வெற்றிவேல் (30). பி.இ., பட்டதாரியான இவருக்கும் அறந்தாங்கியை சேர்ந்த நாகநாதன் மகள் சூர்யா (24) வுக்கும் கடந்த 17 ம்...

நடிகர் சந்தானத்தின் உறவுக்கார பெண்ணுக்கு ஏற்பட்ட அவலம் !! வெளிநாட்டு கணவர் தொடர்பில் அ.திர்ச்சி தகவல்!!

0
ஜெயபாரதி........ உ.ற.வு.க்கார பெண் வாகனம் மோ.தி உ.யி.ரி.ழ.ந்த நிலையில் அமெரிக்க மாப்பிள்ளை மீது அ.தி.ர்.ச்சி பு.கா.ர் எழுந்துள்ளது. திருவாரூரை சேர்ந்த ஜெயபாரதி என்ற பெண் நடிகர் சந்தானத்தின் தூரத்து உறவினர் ஆவார். இவருக்கும் கும்பகோணத்தை...

நோயாளிகளை ஏற்றி சென்ற ஆம்புலன்ஸ் மீது கார் மோதி விபத்து : பல்டி அடித்த காட்சி!!

0
ஆம்புலன்ஸ்......... செகந்திராபாத் அருகே நோயாளிகளை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தின் காட்சிகள் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. செகந்திராபாத்தில் உள்ள கிளாக்டவர் வழியாக நோயாளிகள் இரண்டு பேரை ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு வேகமாக...

மருந்து வாங்க வந்த நபர்: அவருக்கு நேர்ந்த கதி !!

0
சத்தீஸ்கர் மாநிலம்............... மருந்து வாங்க வந்த நபரை ஆட்சியர் மற்றும் காவல்துறையினர் அ.டி.த்.த சம்பவம் அ.தி.ர்.ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் சூரஜ்பூரில் சாஹில் குப்தா என்பவர் மருந்து கடைக்கு செல்லும் போது போலீசார் அவர் வாகனத்தை மடக்கினர். வண்டியின்...

திடீர் கோடீஸ்வரர் ஆன சலூன் கடைக்காரர்… அனுபவிக்கும் முன்பு ஏற்பட்ட அவலம் !!

0
கேரளா................ கேரளாவில் முடிதிருத்தும் தொழிலாளி ஒருவர் திடீர் கோடீஸ்வரர் ஆன நிலையில், அதனை அனுபவிக்க முடியாமல் கொரோனா உயிரை பறித்துள்ள சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்திலுள்ள மாளா நகரத்தைச் சேர்ந்தவர் அப்துல்...

கிணற்றில் தவறிவிழுந்த 4 வயது மகள்… காப்பாற்ற சென்ற தந்தை! நடந்த விபரீதம்!!

0
முருகேசன்................ கிணற்றில் விழுந்த தனது 4 வயது குழந்தையை காப்பாற்றுவதற்கு முயன்ற தந்தை, குழந்தையுடன் உயிரிழந்துள்ளது சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம், அரூர் அருகேவுள்ள கைலயாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் அரசு பள்ளியில் பட்டதாரி...

கொரோனாவிலிருந்து மீண்டு, கருப்பு பூஞ்சையால் கண் பார்வை குறைபாடு ஏற்பட்ட பெண்!!

0
கருப்பு பூஞ்சை............ கொரோனா தொற்றிலிருந்து மீண்டு, கருப்பு பூஞ்சையினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பெண்ணின் கணவர் நிவராண உதவி கேட்டு அரசுக்கு கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளார். வெங்கடேஸ்வரா நகரைச் சேர்ந்த முத்து என்பவரின்...

கொரோனா நோயாளிகளுக்கு மரத்தடியில் சிகிச்சை: தனியார் மருத்துவமனைக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

0
திருவண்ணாமலை............. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பழைய பேருந்து நிலையம் எதிரில் தனியார் கிளினிக் இயங்கி வருகின்றது.இங்கு மருத்துவராக உள்ள சிவரஞ்சனி என்பவர் கொரோனா நோய் பாதிக்கபட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றார். கிளினிக்கில் எந்த...

விருந்துக்கு சென்று கொரோனா வாங்கிய புதுப் பெண்கள்: அதன் பின் நேர்ந்த விபரீதம்!!

0
கொரோனா........ கொரோனா விழிப்புணர்வு இன்றி உறவினர்களின் வீடுகளுக்கு விருந்துக்கு சென்றுவந்த புதுமணப்பெண்கள் இருவர் திருமணம் முடிந்த ஒரு வாரத்தில் பலியான சம்பவம் அந்த கிராமத்தினரிடையே சோகத்தை உண்டாக்கி உள்ளது. உயிரைக் கொல்லும் கொரோனா திருமண...

இந்தியாவில் 50 பேருக்கு கரும்பூஞ்சை பாதிப்பு உறுதி : பீதியில் மக்கள் !!

0
இந்தியா............. கொரோனாவை தொடர்ந்து இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக மாறியிருப்பது கரும்பூஞ்சை நோய். நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் சிலருக்கு Black Fungus எனப்படும் கருப்பு பூஞ்சை நோய் கண்டறியப்பட்டது. பொதுவாக கொரோனா...