Thursday, July 9, 2026

இந்திய செய்திகள்

சென்னையில் கு.டி.போ.தை.யில் கார் ஓட்டிய திரையரங்கு மேலாளர்: இளம்பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாபம்!!

0
சென்னை....... சென்னை பட்டாளம் பகுதியைச் சேர்ந்தவர் யமுனா (21). இவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் லேப் டெக்னிஷியனாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் இவர் இன்று மதியம் பணி முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் கீழ்ப்பாக்கம்...

கிராமத்துக்கு சென்று மனைவியின் அஸ்தியை கரைத்த கணவன் : பின்னர் மகனுடன் சேர்ந்து எடுத்த விபரீத முடிவு!!

0
தமிழகத்தில்.. தமிழகத்தில் கொரோனா தொற்றால் மனைவி உ.யிரிழந்த நிலையில் அந்த வே.தனையில் கணவனும், மகனும் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டுள்ளது சோ.கத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டையை சேர்ந்தவர் கனகராஜன்(58). இவர் தனது மனைவி மீனா (45), மகன் மனோஜ்...

கணவன் உயிரிழந்த தகவலை அறியாமலேயே இ.ற.ந்த மனைவி : அனாதையான 2 பிள்ளைகளின் நிலை!!

0
இந்தியாவில்.. இந்தியாவில் கொரோனாவால் பத்து நாட்கள் இடைவெளியில் கணவன் மற்றும் மனைவி அடுத்தடுத்து இறந்த நிலையில் அவர்களின் இரு பிள்ளைகளும் அனாதையாகியுள்ளனர். டெல்லியில் உள்ள மடா சுந்தரி கல்லூரியில் துணை பேராசிரியையாக பணிபுரிந்து வந்தவர் சேத்தன்...

கோழிகளை ஏற்றிச்சென்ற வாகனம் விபத்து : பறந்து சென்ற கோழிகளை பிடிக்க ஓட்டம் பிடித்த மக்கள்!!

0
கோழி.......... கறிக்கோழி ஏற்றிச்சென்ற லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்த நிலையில் பறந்த சென்ற கோழிகளை பொதுமக்கள் பிடித்து சென்றனர். திருப்பதி அருகே உள்ள சந்திரகிரி சமீபத்தில் பாக்கராபேட்டை மலைப்பாதையில் கறிக்கோழி...

ஏரிக்கரையில் திடீர் பிளவு… அதிர்ச்சியில் பொதுமக்கள் !!

0
புத்தூர்...................... புத்தூர் ஏரிக்கரையில் திடீர் பிளவு ஏற்பட்டதால் பொதுமக்கள் மத்திய அதிர்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில் எம்எல்ஏ ரோஜா ஆய்வு மேற்கொண்டார். சென்னை, திருப்பதி வழித்தடத்தில் உள்ள புத்தூர் அருகே 2006 ஆம் ஆண்டு 56 கோடி...

ஆக்ஸிஜனை பிடுங்கிச் சென்ற மருத்துவர்.. மனைவி கண்முன்னே கணவனுக்கு ஏற்பட்ட பரிதாபம் ! கலங்க வைக்கும் காட்சி!

0
தமிழகத்தில்.. தமிழ்நாட்டில் கடலூரில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவர் வெண்டிலேட்டரை பிடுங்கிச் சென்றால் கொரோனா நோயாளி மூச்சு திணறி து.டி து.டி.த்த உ.யி.ரி.ழ.ந்.த ச.ம்.ப.வம் ப.ரபரப்பை ஏ.ற்.ப.டுத்தியுள்ளது. உ.யி.ரி.ழ.ந்த கொ.ரோ.னா நோ யாளி திட்டக்குடியைச் சேர்ந்த...

பாதி எரிந்த நிலையில் கிடக்கும் கொரோனா நோயாளியின் சடலங்கள் நாய் சாப்பிடும் அவலம்!!

0
கொரோனா............ கொரோனா பாதித்து உயிரிழந்தவர்கள் சடலங்களை நாய் சாப்பிடும் அவலம் ஒடிசாவை உலுக்கியுள்ளது. பிஜாகமான் என்ற பகுதியில் பாதி எரிந்த உடல்களை நாய்கள் கவ்வி உணவாக சாப்பிட்ட சம்பவம் நடந்துள்ளது. அதிர்ச்சியடைந்த பொது மக்கள் இதுகுறித்து,...

கொரோனா தொற்று அச்சத்தால் ஊரை விட்டு வெளியேறி விவசாய தோட்டத்தில் தற்காலிக வீடு அமைத்த கிராம வாசிகள்..!

0
சித்தூர்............ ஆந்திர மாநிலம், சித்தூர் அருகே கொரோனா தொற்று அச்சத்தால் ஊரை விட்டு வெளியேறி கிராம வாசிகள் வயல் வெளிகளில் தற்காலிக வீடு அமைத்து வசித்து வருகின்றனர். சிவாடி கிராமத்தை சேர்ந்த மல்லிகார்ஜுனர் ரெட்டி, வெங்கடரமணா...

ஓடும் சரக்கு ரயிலில் ஏற முயன்று இடறி விழுந்த ஆர்பிஎஃப் வீரர்..! வெளியான அதிர்ச்சி CCTV வீடியோ!!

0
திருவள்ளூர்........... திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் ரயில்வே பாதுகாப்புப் படையைச் சேர்ந்த காவலர் சரக்கு ரயிலில் ஏற முயன்று தவறி விழும் அதிர்ச்சி வீடியோ வெளியாகி உள்ளது. கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் பணியாற்றி வரும் சுதேஷ், பணி...

கொரோனாவுக்கு ப.லி.யான கணவன்.. உடலை தர மறுத்து கதறி துடித்த மனைவி..!

0
கடலூர்......... கடலூர் அரசு மருத்துவமனையில் கொரோனாவால் ப.லி.யான கணவனின் உடலை கட்டியணைத்து மனைவி கதறி அழுதது நெஞ்சை உலுக்குவதாக உள்ளது. தன் கண்முன்னே கணவன் துடிதுடித்து இறந்த நிலையில் உடலை தர மறுத்து மனைவி...