திருமணம் முடிந்த 5 நாட்களில் புதுப்பெண்ணுக்கு நேர்ந்த சோகம் : அதிர்ச்சியில் குடும்பத்தினர்!!
இந்தியாவில்…
இந்தியாவில் திருமணமான 5 நாட்களில் புதுமணப்பெண் உ.யிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவின் 2வது அலை கடும் உயிர் இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
பெரும்பாலான மாநிலங்களில் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளதால் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது....
மணமேடையில் புரோகிதர் செய்த கீழ்த்தரமான செயல் : திருமண வீடியோவை பார்த்த குடும்பத்தாருக்கு ஏற்பட்ட பேரதிர்ச்சி!!
புரோகிதர்..
இந்தியாவில் திருமணம் செய்து வைக்கும் புரோகிதர் மணப்பெண்ணின் தாலியில் கோர்க்கக்கூடிய தங்கமணி கு.ண்.டுகளை தி.ருடிச் சென்றது அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானாவில் கடந்த 16ம் திகதி ஞானசந்தர் தாஸ்- வசந்தா ஆகியோருக்கு புரோகிதர் ஒருவர் வேத...
அழகான வசதிபடைத்த ஆண்களை மயக்கி திருமணம் செய்த 30 வயது பெண் பொலிஸ்!!
இந்தியாவில்…
இந்தியாவில் தனியாக வசிக்கும் அழகான வசதிபடைத்த வாலிபர்களை ம.ய.க்.கி திருமணம் செய்து கொண்டு அவர்களிடம் பணம் ப.றித்து வந்த இளம்பெண்ணான பெண் பொலிஸ் வ.சமாக சி.க்.கி.யுள்ளார்.
ஐதராபாத்தில் பெண் காவலராக சந்திரா ராணி (30)...
லண்டனில் வசிக்கும் தமிழர் ஒருவருக்கு பெருமைமிகு விருது அறிவிப்பு! பரிசு தொகை எவ்வளவு தெரியுமா?
லண்டன்.............
லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தமிழரான சங்கர் பாலசுப்பிரமணியனுக்கு பெருமைமிகு விருதான 2020 மில்லினியம் டெக்னாலஜி பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த சங்கர் பாலசுப்பிரமணியனுடன் டேவிட் கிளெனர்மேன் என்ற பிரித்தானிய பயோகெமிஸ்டும் இந்த பரிசை...
கொரோனா விதிகளை மீறி மண்டபத்தில் திருமணம்: அதன் பின் அரங்கேறிய சோகம்!!
நாமக்கல்.............
பரமத்தி வேலூரில் கொரோனா விதிமுறைகளை மீறி திருமணம் நடத்துவதற்கு அனுமதி அளித்த தனியார் திருமண மண்டபத்திற்கு சீல் வைக்கப்பட்டது.
கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் தமிழக அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை...
வேரோடு சாய்ந்த மரம்… மயிரிழையில் உயிர்தப்பிய பெண்ணின் திகில் காட்சி!!
மும்பை............
மும்பையில் கனமழை காரணமாக சாலையில் இருந்த மரம் வேரோடு சாய்ந்ததில் பெண்ணொருவர் மயிரிழையில் உயிர்தப்பியுள்ள காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் தற்போது காலநிலை மாற்றத்தினால் பல பகதிகளில் மழை பெய்து வருகின்றது. மேலும் அரபிக்கடலில்...
வரதட்சணையாக மாமியாருடம் அதை கேட்ட மணமகன்.. ஆடிப்போன குடும்பத்தார்!
தமிழகத்தில்.............
தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக பல கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.
மேலும், ஊரடங்கு காரணமாக திருமணம் போன்ற சம்பிரதாயங்களுக்கு மிகுந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எனவே, மிகவும் நெருக்கமான குறைந்த உறவினர்களை மட்டும்...
சானிடைசர் பயன்படுத்தி போ.லி ம.து.பானம்! அ திர வைக்கும் தகவல்..!
கடலூர்..........
கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள ராமநாதன்குப்பத்தில் போ.லி ம.து.பா.னம் தயாரிக்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து தனிப்படை போலீசார் ச.ம்.பவ இடத்திற்கு விரைந்து சென்று, போ.லி ம.து தயாரித்த உத்திராபதி, ரகுபதி,...
மயானத்தில் சேவை செய்யும் மாணவிகள்! நெகிழ்ச்சி சம்பவம்!!
கொரோனா......
கொரோனாவினால் உயிரிழப்போரின் உடல்களை மயானத்திற்கு கொண்டு சென்று அடக்கம் செய்திடும் பணியில், மருத்துவ கல்லூரி, முதுகலை மாணவிகள் இருவர் இணைந்து சேவையாற்றி வருவது, பாராட்டை பெற்றுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரூவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்குநாள்...
திருப்பதி மலையில் கோல்டன் 120 பீட் தங்கச் சுரங்கம்..! திகிலில் திருப்பதி போலீசார்!!
திருப்பதி...........
தங்க கோபுரத்துடன் ஜொலிக்கும் திருப்பதி ஏழுமலையான் கோவில் அமைந்துள்ள சேஷாசல மலைத் தொடரில் 120 அடி ஆழத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்கச் சுரங்கம் இருப்பதாக மந்திரவாதி ஒருவர் சொன்ன வார்த்தையை நம்பி,...
















