Tuesday, June 30, 2026

இந்திய செய்திகள்

புதுமணப்பெண் தற்கொலை வழக்கு… பயத்தில் மாமியார் தற்கொலை முயற்சி!!

0
கணவருடன் சேர விடாமல் மாமியார் தடுத்து வருவதாக தாயாரிடம் வருத்தப்பட்டு பேசியிருந்த புதுப்பெண் ஸ்ருதிபாபு, தற்கொலைச் செய்துக் கொண்ட நிலையில், பயத்தில் ஸ்ருதிபாபுவின் மாமியார் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை...

வகுப்பறையில் மயங்கி விழுந்து மாணவி பரிதாபமாக பலி!!

0
பெரும் அதிர்ச்சியளிக்கும் சம்பவமாக தேர்வு எழுத சென்ற மாணவி, திடீரென மயங்கி விழுந்த சம்பவம் பள்ளி மாணவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் தேவபுரம் பகுதியை சேர்ந்த முருகானந்தம், சாந்தி தம்பதிக்கு ஹரிணி (13)...

கணவன் இறந்த ஒரு மணி நேரத்துல பிறந்த ஆண் குழந்தை… கதறியழுத இளம்பெண்!!

0
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கணவர் இறந்த அடுத்த ஒரு மணி நேரத்தில் அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த மனைவி, கணவரின் மரண செய்தி கேட்டு கதறியழுதது உறவினர்களை கலங்கடிக்க செய்தது. தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் சிவா...

உனக்கெதுக்கு நான் சோறு போடணும் மனைவியிடம் எகிறிய கணவன் ‘நல்லா சந்தோஷமா இரு…’ பதில் அனுப்பி உயிரை விட்ட...

0
உனக்கெதுக்கு நான் சம்பாதித்து சோறு போட வேண்டும் என்று காதல் மனைவியிடம் எகிறிய கணவனிடம், நல்லா இரு என்று வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பி விட்டு மனைவி தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம்...

பட்டப்பகலில் குழந்தைகள் கடத்தல்.. அதிரடி காட்டிய போலீஸ்!!

0
கர்நாடக மாநிலம் பெலகாவியில் வீடு புகுந்து 2 குழந்தைகள் கடத்தப்பட்டனா். இதையடுத்து கடத்தல்காரர்களை போலீசார் சுட்டுப்பிடித்துள்ளனா். பணப்பிரச்சினையில் குழந்தைகள் கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் அதானியை சேர்ந்தவர் விஜய் தேசாய். இவருக்கு...

கை, கால்களை கட்டிப்போட்டு முகத்தில் டேப் சுற்றி மகன், மகளை கொன்றதை வீடியோ எடுத்த மனைவி!!

0
சேலத்தில் 2 குழந்தைகளை கொன்றதை ஏட்டு மனைவி வீடியோ எடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள், சென்னைக்கு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். சேலம் அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில்...

கணவர் நீண்ட ஆயுளோடு இருக்கணும்… பூஜை முடித்த கையோடு உணவில் விஷம் கலந்த பாசக்கார மனைவி!!

0
என் கணவர் நீண்ட ஆயுளோடு நன்றாக இருக்க வேண்டும்” என்று பூஜை முடித்த கையோடு கணவனுக்கு சாப்பாட்டில் விஷம் கலந்து கொலைச் செய்து அதிர வைத்திருக்கிறார் பாசக்கார மனைவி. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை...

ஆசையாசையாய் கல்யாணம் செஞ்சும் புருஷனோட சேரவே விடல… புதுமணப்பெண் தூக்கிட்டு எடுத்த விபரீத முடிவு!!

0
அத்தனை ஆசையோடும் எதிர்பார்ப்போடும் கல்யாணம் செய்தும், புருஷனோட பேசக் கூட விடாத மாமியாரை வைத்துக் கொண்டு எப்படி சந்தோஷமாக வாழ்வது என்று மருமகள் தூக்கிட்டு தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் கோவையில் பெரும்...

ஒரே அறையில் தாய், மகன் தூக்கிட்டு தற்கொலை செய்த சோகம்!!

0
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூரில் ஒரே அறையில் தாய், மகன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து தகவலறிந்த போலீசார்...

காவலாளி மீது கொலைவெறித் தாக்குதல்.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்!!

0
மாமல்லபுரத்தில், வாகன நிறுத்துமிடத்தில் பணியில் இருந்த தனியார் காவலாளியை நோ எண்ட்ரி பகுதியில் காரில் நுழைந்தவர்கள் கொடூரமாக தாக்கிய விவகாரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்...