Tuesday, June 30, 2026

இந்திய செய்திகள்

நீச்சல் சொல்லித் தருகையில் தந்தையும் மகனும் நீரில் மூழ்கி பரிதாபமாக மரணம்!!

0
மதுரை சோழவந்தான் அருகே கீழமட்டையான் கண்மாயில் குளிக்கச் சென்ற தந்தையும், மகனும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மதுரை சோழவந்தான் அருகே மேலமட்டையான் கிராமத்தைச் சேர்ந்தவர்...

கணவருடன் சுற்றுலா சென்ற இடத்தில் விபரீதம்.. மனைவியை கடத்தி கூட்டு பலாத்காரம் : 5 பேருக்கு வலைவீச்சு!!

0
மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் தனது கணவருடன் சுற்றுலா சென்ற இளம்பெண்ணை 5 பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். கடந்த திங்கட்கிழமை குர்ஹ் தெஹ்சிலில் உள்ள ஒரு சுற்றுலா ஸ்தலத்தில் உள்ள ஒரு...

சென்னையில் பிரபல கல்லூரி மாணவர்கள் கைது என்ன காரணம்? வெளியான பகீர் தகவல்!!

0
Chennai College Student: சென்னை கொடூங்கையூரில் போதைப்பொருள் தயாரித்து விற்பனை செய்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 4 பேர் இன்ஜினியரிங் பட்டதாரிகள் மற்றும் ஒருவர் வேதியியல் படிப்பில் தங்கப்பதக்கம் வென்றவர் என்பது...

நடனமாடும் போது மேடையில் தவறி விழுந்த வித்யாபாலன்!!

0
மேடையில் ‘அமி ஜே டோமர்’ பாடலுக்கு நடனமாடிக் கொண்டிருந்த போது திடீரென நடிகை வித்யாபாலன் தவறி விழுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், உடனடியாக சுதாரித்துக் கொண்ட நடிகை வித்யாபாலன் தனது நடனத்தைத் தொடர்ந்தார். இது...

பியூட்டி பார்லரில் கள்ளக்காதலனுடன் உல்லாசம் இடையூறாக வந்த கணவனுக்கு நேர்ந்த கதி!!

0
தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே கணபதிபட்டி காலனியை சேர்ந்தவர் ராஜாராம் (30). கட்டிட தொழிலாளி இவர், உள்ளூரில் வேலை இல்லாததால், கோவைக்கு அடிக்கடி வேலைக்கு சென்று வந்துள்ளார். கணவன் அடிக்கடி கோவை சென்று வருவதால்,...

இறுதி சடங்கில் உயிருடன் எழுந்த குழந்தை : மருத்துவமனை அலட்சியம்!!

0
பிரேசிலை சேர்ந்த குடும்பத்தினர் 8 மாத குழந்தை கியாரா கிரிஸ்லைன் டி மோரா டோஸ் சாண்டோஸ் வைரஸ் தொற்றுக்கொள்ளாததால் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கியாரா இறந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்....

கைது செய்ய சுத்து போட்ட போலீசார்.. சிலிண்டரை திறந்து பகீர் கிளப்பிய கணவன் – மனைவி!!

0
கார் டிரைவரை ஏமாற்றி பணம் பறித்த நபரை பிடிக்க சென்ற போது, ​​காஸ் சிலிண்டரை திறந்து, அனைவரையும் எரித்து கொன்று விடுவதாக மிரட்டிய ரவுடியை போலீசார் மடக்கி பிடித்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் மேலபுரம் பகுதியைச்...

தர்மபுரி தமிழ் இலக்கியா.. பஸ் ஸ்டாண்டுன்னு கூட பார்க்கலையே கணவனுக்கு அப்படி ஒரு ஸ்கெட்ச்!!

0
தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே உள்ள கணபதிபட்டி காலனியை சேர்ந்த தமிழ் இலக்கியாவும், அவரது காதலன் சரவணக்குமாரும் இணைந்து இலக்கியாவின் கணவர் ராஜாராமை தீர்த்துக்கட்டியுள்ளனர். இந்ததிட்டத்தை எப்படி நிறைவேற்றினார்கள்.. போலீசில் அவர்கள் சிக்கியது எப்படி,...

திருவண்ணாமலை ரம்யா முதல் நாளில் சுதாகர், மறுநாள் சீனு ஊரையே உலுக்கிய சதி திட்டம்!!

0
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே மது அருந்திய சுதாகருக்கு அடுத்து நடக்க போகும் விஷயம் எதுவும் தெரியாது. மனைவியின் நெருங்கிய தோழன் வாங்கி கொடுத்த அந்த மதுவை வாங்கி குடித்த பிறகு, ஊரையே அதிர...

கைது செய்வதற்கு சென்ற போலீசாரை காஸ் சிலிண்டரை திறந்து தீவைத்து கொன்றுவிடுவதாக மிரட்டிய ரவுடி!!

0
கார் டிரைவரை ஏமாற்றி பணம் பறித்த நபரை பிடிக்க சென்றபோது காஸ் சிலிண்டரை திறந்து அனைவரையும் எரித்து கொலை செய்து விடுவேன் என மிரட்டிய ரவுடியை போலீசார் மடக்கி பிடித்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் மேலாபுரம்...