Sunday, April 28, 2024

இந்திய செய்திகள்

62 முறை டயாலிசிஸ்!… உயிருக்கு போராடிய 18 வயது இளைஞனின் வாழ்வில் நடந்த அதிசயம்!!

0
62 முறை டயாலிசிஸ் செய்தும் உயிருக்கு போராடிய இளைஞனை அரசு மருத்துவர்கள் காப்பாற்றிய நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் காட்டுபாவா பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவருடைய மகன் மகேஷ் வில்லியம்ஸ்(வயது 18). கடந்த...

தற்கொலை செய்து கொண்ட சசிகலா! 4 ஆண்டுகளாக மிரட்டி வந்த 2 சகோதரர்கள்… அதிர்ச்சி பின்னணி தகவல்!!

0
தமிழகத்தில் சசிகலா என்ற இளம்பெண்ணின் திருமணத்தை இரண்டு சகோதரர்கள் தடுத்து வந்ததோடு அவரை துஷ்பிரயோகம் செய்ததால் மனமுடைந்த அப்பெண் தற்கொலை செய்த நிலையில் கைதான குற்றவாளி வாக்குமூலம் கொடுத்துள்ளார். செய்யூரை அடுத்த நைனார் குப்பத்தை...

11 மாத குழந்தையை தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை செய்த இளம்தாய்!.. சிலம்பரசனால் வந்த விபரீதம்!!

0
தமிழகத்தில் 11 மாத குழந்தையை கொன்றுவிட்டு தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது. திருப்பத்தூர் அருகெ கந்திலி அடுத்த நார்சாம்பட்டியை சேர்ந்தவர் சிலம்பரசன், இவரது மனைவி கவிதா, இவர்களுக்கு 11 மாதத்தில் குழந்தையொன்றும்...

சீறிப்பாயும் வாகனங்கள்… பார்வையற்றவருக்காக பேருந்தின் பின்னால் ஓடிய பெண்: குவியும் பாராட்டு!!

0
இந்தியாவின் கேரள மாநிலத்தில் பார்வையற்றவருக்காக ஓடிச்சென்று பேருந்தை நிறுத்திய பெண்ணுக்கு பாராட்டு குவிந்து வருகின்றன. பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலின் பெரிது - இன்ன பயன் கிடைக்கும் என்று ஆராயாமல் ஒருவன்...

கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படும் மருந்துகள்..! குடும்பத்தினரை காப்பாற்ற முடியாமல் தவிக்கும் மக்கள்!

0
இந்திய தலைநகர் டெல்லியில் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தாக கருத்தப்படும் ரெம்டெசிவைர் மருந்து கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ரெம்டெசிவைர் எ வைரஸ் தடுப்பு மருந்து மருத்துவ பரிசோதனைக்காக இந்தியாவில்...

ரூ.15 கோடி மதிப்பிலான தங்க கடத்தல்: யார் இந்த பெண்? வழக்கில் சிக்கிக் கொண்டது எப்படி?

0
கேரளாவில் சமீபத்தில் நடிகை பூர்ணா அளித்த புகாரின் பேரில் மோசடி கும்பலொன்றை பொலிசார் கைது செய்தனர். விசாரணையில் அக்கும்பலுக்கும், தங்க கடத்தலு-கும் தொடர்பிருப்பது தெரியவந்தது. திரைத்துறையினர், மொடல்களை மிரட்டி தங்க கடத்தலுக்கு பயன்படுத்தியதும்...

குப்பை கொட்டத்தானே போனாள்…! எரித்துக் கொல்லப்பட்ட சிறுமியின் தந்தை கண்ணீர்!!

0
திருச்சியில் எரித்துக் கொல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட 9ம் வகுப்பு மாணவியின் சடலம் பிரேத பரிசோதனைக்கு பின்னர் இன்று தகனம் செய்யப்பட்டது. சோமரசம்பேட்டை அருகிலுள்ள அதவத்தூா் பாளையத்தைச் சோ்ந்த பெரியசாமி மகள் கங்காதேவி (14)....

வேறு ஜாதி பெண்ணுடன் காதல்… பெரியம்மா வீட்டிற்கு அழைத்து வந்த காதலன்! அதன் பின் நடந்த விபரீதம்!!!

0
தமிழகத்தில் காணமல் போன இளைஞரின் உடல் தனியார் ஆலை வளாகத்தில் தூக்கில் சடலமாக தொங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள அக்கரைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன்(23). கொத்தனராக...

திருமணமான 7 நாளில் புதுப்பெண்ணுக்கு இரவில் வந்த போன் அழைப்பு! குடும்பத்தாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

0
இந்தியாவில் திருமணமான 7 நாளில் புதுப்பெண் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் கதாலி கிராமத்தை சேர்ந்தவர் ருச்சி (27). இவருக்கும் இளைஞர் ஒருவருக்கும் கடந்த மாதம் 28ஆம்...

தேனிலவின்போது கொல்லப்பட்ட இந்திய வம்சாவளி இளம்பெண் வழக்கில் குற்றவாளி விடுதலை… கோபத்தில் குடும்பத்தார்!

0
தேனிலவின்போது கொல்லப்பட்ட இந்திய வம்சாவளி இளம்பெண் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையிலிருந்த குற்றவாளி பாதி தண்டனைக்குப் பின் சிறையிலிருந்து விடுவிக்கப்படும் தகவல், அந்த பெண்ணின் பெற்றோரை கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. Anni Dewani (28)...