Monday, May 20, 2024

இந்திய செய்திகள்

மூன்று ஆண்களை வலையில் வீழ்த்தி அடுத்தடுத்து திருமணம்! இப்போது 3 மாதம் கர்ப்பம்: விசாரணையில் அதிர்ச்சி கொடுத்த இளம்பெண்!!!

0
இந்தியாவில் வெவ்வேறு பெயர்களில் மூன்று ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றிய பெண்ணை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலம், பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆஞ்சநேயலு. இவர் டென்மார்க் நாட்டில் சாப்ட்வேர் இன்ஜினியராகப்...

பெல்ஜியத்தில் கிடைத்த வேலை வாய்ப்பு… சாலையோர பழ வியாபாரம்: கவனத்தை ஈர்த்த பெண்மணியின் சோக பின்னணி!

0
இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் தொடர் ஊரடங்கு நடவடிக்கைகளுக்கு எதிராக சரளமான ஆங்கிலத்தில் அதிகாரிகளிடம் எதிர்த்து போராடிய சாலையோர பழ வியாபாரி பெண்மணி தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளது. மத்திய பிரதேசத்தின் இந்தூர் பகுதியில்...

சகோதரருக்கு கடைசியாக… சடலத்தையாவது மீட்டுத் தாருங்கள்: இளம்பெண் வைத்த கண்ணீர் கோரிக்கை!!

0
இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் ஒரு கும்பலால் கடத்திச் சென்று கொலை செய்யப்பட்ட இளைஞரின் சடலம் இதுவரை மீட்கப்படாத நிலையில் அவரது சகோதரி கண்ணீருடன் கோரிக்கை வைத்துள்ளார். சடலத்தை அங்குள்ள பாண்டு ஆற்றில் வீசியதாக கைதானவர்கள்...

கோடிக்கணக்கான சொத்துக்காக கணவன், மாமனாரை கொன்ற மனைவி! உதவிய நபர் யார்? திடுக்கிடும் பின்னணி தகவல்!!

0
தமிழகத்தில் கோடிக்கணக்கான சொத்துக்காக மாமனார், கணவன், மைத்துனரை கொன்ற மருமகள் மாமியாரை கடத்திய நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி தற்போது சிக்கியுள்ளான். படப்பையை சேர்ந்த சுப்புராயன்- பத்மினி தம்பதியரின் மகன்கள் செந்தில்,...

மாமியார் கொடுத்த ஜூஸ்.. கணவன் செய்த விபரீத செயல்.. சினிமாவை மிஞ்சிய கொடூரம்!

0
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை பகுதியை சேர்ந்தவர் ஜாஸ்பின் ஷைனி(30). இவருக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து ஒரு ஆண்குழந்தை உள்ளது. இந்நிலையில், முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்துள்ளதால், மார்த்தாண்டம் அருகேயுள்ள மெர்லின் ஜெபராஜ்(40) என்பவருக்கும், ஷைனிக்கும்...

கையில் காசு இல்லை… மாடுகளுக்கு பதிலாக மகள்கள்- விவசாயியின் கண்ணீர் பக்கம்!

0
ஆந்திராவில் மாடுகளுக்குப் பதில் கலப்பை நுகத்தடியில் தனது மகள்களைப் பூட்டி விவசாயி ஒருவர் தன்னுடைய நிலத்தை உழுதுள்ளார். சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளி அருகேயுள்ளது கே.வி புரம் கிராமம். இந்தக் கிராமத்தில் வசிப்பவர் நாகேஸ்வர ராவ்,...

வீட்டிலிருந்து காணாமல் போன மனைவி! மறுமணம் செய்து கொண்டதை அறிந்து துடித்து போன கணவன்… எடுத்த விபரீத முடிவு!!

0
இந்தியாவில் மனைவி வீட்டை விட்டு வெளியேறி வேறு நபரை திருமணம் செய்து கொண்டதை அறிந்த கணவன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் ஜக்தேவ் (25). இவர் மனைவி ஆர்த்தி. ஆர்த்தி கடந்த...

வெளிநாட்டில் இருந்து தங்கம் கடத்தி வந்தது எப்படி? கேரளாவை அதிர வைத்த ஸ்வப்னா சுரேஷ் வாக்குமூலம்!!

0
தங்கம் கடத்தல் வழக்கில் கைதாகியுள்ள ஸ்வப்னா சுரேஷ், ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் உதவியுடனே கேரளாவுக்கு தங்கம் கடத்தி வரப்பட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார். கேரளா மாநிலம், திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தூதரக பெயரில் வந்த...

வேலையை விட்டு தூக்கிய கம்பெனி.. ஆத்திரத்தில் இளைஞர் போட்ட மாஸ்டர் ப்ளான்…!

0
டெல்லியில் உள்ள மஜ்பூர் பகுதியைச் சேர்ந்தவர் விகேஷ் ஷர்மா. இவர் M.Sc(IT) முடித்துவிட்டு, மெடிக்கல் பில்லிங் (Medical billing) தனியார் மென்பொருள் நிறுவனத்தில் சீனியர் மென்பொருள் பொறியாளராக பணியாற்றிவந்தார். இந்த நிலையில், கொரோனா ஊரடங்கின்...

தொடர்ந்து வற்புறுத்தப்பட்டேன்! தற்கொலை செய்து கொண்ட இளம் பெண் மருத்துவர்… கடிதத்தில் இருந்த வார்த்தைகள்!!

0
இந்தியாவில் இளம் பெண் மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கொல்கத்தாவை சேர்ந்தவர் மன்சி மண்டல் (26). இவர் பயிற்சி மருத்துவராக உள்ளதோடு முதுகலை மருத்துவப்படிப்பு 2ஆம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி வளாகத்தில் உள்ள...