Sunday, May 19, 2024

இந்திய செய்திகள்

செம ஸ்மார்ட்… அலெக்சா உதவியுடன் 15 மாத தங்கையை காப்பாற்றிய சிறுமி… குவியும் பாராட்டுக்கள்!!

0
தொழில்நுட்பம் இரு பக்கமும் கைப்பிடி இல்லாத கத்தியைப் போன்றது. அது யார் கையில் கிடைக்கிறது? எப்படி பயன்படுத்தப் போகிறார்கள் என்பதில் இருக்கிறது சூட்சுமம். அலெக்ஸா உதவியுடன் தன்னுடைய தங்கையைக் காப்பாற்றிய சிறுமிக்கு உலகம்...

கணவனை கட்டிவைத்து சித்ரவதை.. உடலில் சிகரெட் சூடு.. பகீர் கிளப்பிய சிசிடிவி காட்சிகள்.. இளம்பெண் கைது!!

0
உத்தரப்பிரதேசத்தில் கணவனை கட்டி வைத்து மர்ம உறுப்பில் சிகரெட்டால் சூடுபோட்ட மனைவி கைதுசெய்யப்பட்டார். உத்தரப்பிரதேச மாநிலம், சியோஹரா மாவட்டத்தில் உள்ள பிஜ்னோர் என்ற இடத்தை சேர்ந்தவர் மெகர் ஜஹன். இப்பெண்ணுக்கும் மனன் சைதி என்பவருக்கும்...

காதலனிடம் கொடுத்த நகைகளை மறைக்க உறவினரை கொன்று எரித்த இளம்பெண்: உடந்தையாக இருந்த 17 வயது மகன்!!

0
ஈரோடு: காதலனிடம் கொடுத்த நகை மற்றும் பணத்தை மறைக்க உறவினரை இளம்பெண் கொன்று எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக இளம்பெண், காதலன் மற்றும் உடந்தையாக இருந்த 17 வயது மகனும்...

ஆண் குழந்தை பிரசவித்த மறுநாளே தாய் பலியான சோகம்!!

0
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள ஆனேகல் பகுதியைச் சேர்ந்தவர் நாராயனப்பா. இவரது மனைவி முனி லக்ஷ்மியம்மா. இவர்களுடைய மகள் கவிதா (24). இவருக்குக் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, ஜிகினி அருகே உள்ள...

மனைவி மற்றும் மாமனாரை கத்தியால் குத்தி கொலை செய்த மருமகன்!!

0
தேனி மாவட்டம் சிலம்பட்டி எருமார்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் மாயி. இவர் விவசாயம் செய்து வருகிறார். இவரது மகள் பவித்ரா . இவருக்கும் சுரக்காபட்டி பூவேந்திரனுக்கும் 5 ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம்...

மாணவி கொலை வழக்கு : `என் மகனுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்’- கண்ணீர் மல்க மன்னிப்பு கேட்ட...

0
கர்நாடக மாநிலம், ஹுப்ளியை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகி நிரஞ்சன்ஹிரேமத், தார்வாட் மாநகராட்சியில் கவுன்சிலராக இருக்கிறார். இவரின் மகள் நேஹா ஹிரேமத் (23). கே.எல்.இ. தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் எம்.சி.ஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார். அவருடன்...

+2 தேர்வில் தோல்வி… மாணவி தூக்கிட்டு தற்கொலை!!

0
கடலூர் அருகே 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்ததால், மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இன்று காலை 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், கடலூர்...

சக ஆசிரியை மீது பாய்ந்து கடித்த தலைமை ஆசிரியை.. பணி நேரத்து அலங்காரத்தை வீடியோ எடுத்ததில் விபரீதம்!!

0
வகுப்புக்கு செல்லாது ஃபேஷியல் மேற்கொண்ட தலைமை ஆசிரியையை தட்டிக்கேட்ட சக ஆசிரியை, பரிசாக கையில் ‘கடி’பட்டார். உத்தரபிரதேசத்தின் ஆரம்பப்பள்ளி ஒன்றில் வகுப்புக்கு செல்லாது, ஃபேஷியல் அழகு அலங்காரத்தில் மும்முரமாக இருந்த தலைமை ஆசிரியையை, சக...

சினிமாவை மிஞ்சிய கடத்தல் சம்பவம் : சிறுமியை வன்கொடுமை செய்துவிட்டு கூலாக பெற்றோருக்கு போன் செய்த கொடூரன்!!

0
ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து பெற்றோர்களிடம் போன் போட்டு தெரிவித்த கூலி தொழிலாளியை அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர். அரியலூர் மாவட்டம்...

வெயிலில் மயங்கி விழுந்து 14 வயது சிறுவன் பலியான சோகம்!!

0
தமிழகம் முழுவதுமே வெயில் அதிகரித்து வரும் நிலையில், அதிகளவில் நீர் அருந்துங்கள் மக்களே.. உங்கள் குழந்தைகளையும் தேவையான அளவு நீர்சத்துள்ள ஆகாரங்களை எடுத்துக் கொள்வதை உறுதிப்படுத்திக்கோங்க. ராணிப்பேட்டை அருகே குடும்பத்துடன் குலதெய்வ கோவிலுக்கு நேர்த்திக்கடன்...