Saturday, May 18, 2024

இந்திய செய்திகள்

இளைஞரின் தலையை வெட்டி கோயில் வாசலில் போட்ட கொடியவர்கள்!

0
தமிழகத்தின் மதுரையில் இளைஞரின் தலையை துண்டித்து கோவில் வாசலில் வீசிவிட்டுச்சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், மதுரை அவனியாபுரம் பெரியார் நகரை சேர்ந்தவர் அல்வா என்ற முத்துச்செல்வம் (22). அப்பகுதி பாமக...

கொரோனா நோயாளிகள் உடல்களை தகனம் செய்யும் பாடசாலை மாணவன்: நெஞ்சைப் பிசையும் பின்னணி!

0
இந்திய தலைநகர் டெல்லியில் தாயாரின் மருத்துவ செலவுகளுக்காக கொரோனாவால் இறந்த உடல்களை தகனம் செய்யும் பணியில் 12ம் வகுப்பு மாணவன் ஈடுபட்டு உள்ளான். டெல்லியின் வடகிழக்கே உள்ள சீலாம்பூரில் வசித்து வரும் மாணவன் சந்த்...

இரவு பணிக்கு கிளம்பிய இராணுவ வீரர்! மனைவியின் செயலால் நடந்த விபரீதம்… பக்கத்து வீட்டு பெண் கண்ட அதிர்ச்சி...

0
இந்தியாவில் இரவு பணிக்கு கிளம்பிய இராணுவ வீரர் தனது மனைவியை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்திஷ்கர் மாநிலத்தை சேர்ந்தவர் முகேஷ் மன்ஹர். இவர் இராணுவ...

மகளுக்கு பிறந்த பெண் குழந்தையை கொலை செய்த தாய்!! அவருக்கு உதவிய பாட்டி.!

0
திருப்பதி: பிறந்தது பெண் குழந்தை என்பதால் பாலும் கிணற்றில் வீசி கொலை செய்த தாய், பாட்டி, கொள்ளுப்பாட்டி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் சின்னகொண்டிபூடியை சேர்ந்தவர் சதீஷ்....

ஊரடங்கு முடிந்து வீட்டுக்கு மனைவி 3 குழந்தையுடன் திரும்பிய கணவனுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!

0
தமிழகத்தில் வாடகை செலுத்தாததால் வீட்டு உரிமையாளர் சாவியை பறித்து கொண்டதாக மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் கணவன் மனு கொடுத்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கொரோனா...

14 வயது மகனுடன் சேர்ந்து தாயை கொன்ற மகள்!… நேரில் பார்த்த சகோதரிக்கு நேர்ந்த கதி!!

0
தமிழகத்தின் பெரம்பலூரில் சொத்துக்கு ஆசைப்பட்ட தாய் மற்றும் சகோதரியை கொன்ற வழக்கில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பெரம்பலூர் அடுத்துள்ள அய்யலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மூதாட்டி ராணி. இவருக்கு தனலட்சுமி, வள்ளி, ராஜேஸ்வரி என்ற...

சூதாட்ட வழக்கில் கழுதை கைது செய்யப்பட்ட வினோதம்!

0
பொதுவாக சூதாட்டத்தில் ஈடுப்பட்ட மனிதர்களைக் கைது செய்ததாகத் தகவல் வெளியாவது வழக்கம். ஆனால் பாகிஸ்தான் நாட்டில் சூதாட்ட வாக்கில் ஒரு கழுதை செயப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் உள்ள பஞ்சாப் பகுதியில் ரஹீம் யார் கான் என்ர...

3 முட்டைகளை அடுக்கி கின்னஸ் சாதனை படைத்த இளைஞர்!

0
கோலாலம்பூரைச் சேர்ந்த முகமது முக்பெல் என்ற இளைஞர் 3 முட்டைகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி சரியாக நிற்க வைத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இந்த சாதனை 5 வினாடிகளில் செய்து முடிக்கப்பட வேண்டும்...

உரலுக்குள் செங்குத்தாக நின்ற உலக்கைகள்! சூரிய கிரகணத்தில் மட்டும் நிகழும் அதிசயம்! எங்கு தெரியுமா?

0
சூரிய கிரகணத்தின் போது உலக்கைகள் செங்குத்தாக நின்றதாக தர்மபுரியிலிருந்து வீடியோ ஒன்று வெளியாகியது. இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. உலக்கையின் அடிப்பகுதியானது தடையாக இருக்காது. இதனால் உலக்கையால் செங்குத்தாக...

முதலில் 22 வயது இளம் பெண்! பிறகு 30 வயது நடுத்தர பெண்! கொரோனா வார்டில் அடுத்தடுத்து கற்பழிப்பு..!

0
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் தெற்கு பகுதியில் சுப்பிரமணிய நகர் என்ற இடம் அமைந்துள்ளது. இங்கு 30 வயது இளைஞரான ஜெய்சங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வடிவமைப்பாளராக பணியாற்றி வருகிறார். மார்ச் மாதத்தில் தன்னுடைய...