Wednesday, June 19, 2024

இந்திய செய்திகள்

சாத்தான்குளம் சம்பவத்தில் திடீர் திருப்பம் : கொலை வழக்காக மாற்றியது சிபிஐ..!

0
தூத்துக்குடியில் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கை, சிபிஐ கொலை வழக்காக மாற்றியது ஊரடங்கை மீறி கடை வைத்ததாகக் கைது செய்யப்பட்ட வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கைது...

இந்தியாவை டிஜிட்டல் மயமாக்க ரூ.75000 கோடி நிதி சுந்தர் பிச்சை அறிவிப்பு…! தமிழ் உட்பட இந்திய மொழிகளுக்கு முக்கியத்துவம்!!

0
கூகிள் ஃபார் இந்தியா நிகழ்வின் ஆறாவது பதிப்பில் கூகிள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை அவர்கள் ‘கூகிள் ஃபார் இந்தியா டிஜிட்டல்மயமாக்கல் நிதி’யை அறிவித்தார். இந்த முயற்சியின் மூலம், நிறுவனம் அடுத்த...

தாயின் வறுமையைப் போக்க மகள் போட்ட ஆண் வேடம்… நெகிழ வைக்கும் சம்பவம்!!

0
தனது தாயின் வறுமையைப் போக்குவதற்கு 7 வயது சிறுமி ஒருவர் ஆண் வேடமிட்டு சுக்குமல்லி கசாயம் விற்று வருவது ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது. புதுப்பேட்டை ஜோதிவிநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த ரகமத்பானு என்ற அந்தப் பெண்ணின்...

அழகில் மயக்கிய வில்லுப்பாட்டு பிரேமா…! அப்பாவி மனைவியை திட்டமிட்டு ஏமாற்றிய கணவன்! பரிதாப பின்னணி!!

0
தமிழகத்தில் கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த பெண்ணின் அழகில் சொக்கிய நபர், மனைவியை தவிக்குவிட்டு சொத்துக்களை எல்லாம் அபகரித்துவிட்டு ஓட்டம் பிடித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தின், வீரவநல்லூர் பகுதியை சேர்ந்தவர்...

பிரதமரே வந்தாலும் இதை செய்வேன்: வைரலான சிங்கப்பெண்..! சில நாட்களில் நடந்த சம்பவம்!!

0
குஜராத்தில் பிரதமரே வந்தாலும் ஊரடங்கு விதிகளை மீற விடமாட்டேன் என தைரியமாய் பேசிய சிங்கப்பெண் தன் பதவியை ராஜினாமா செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குஜராத்தின் சூரத் நகரில் பெண் கான்ஸ்டபிளான சுனிதா யாதவ், கடந்த...

கோவிலின் ரூ.1.5 லட்சம் கோடி மதிப்பிலான தங்கம்! வழக்கில் அதிரடி தீர்ப்பு!!

0
திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலை திருவிதாங்கூர் மன்னர் குடும்பம் நிர்வகிக்கலாம் என உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில் கருதப்படுகிறது. இங்கு இருக்கும் பெருமாள், பள்ளிகொண்ட கோலத்தில் காட்சியளிக்கிறார்....

ஆடு மேய்க்க சென்ற இடத்தில் ஆறு அடி பள்ளத்திற்குள் விழுந்து சிக்கிய சிறுவன்! போராடி மீட்ட தீயணைப்புத் துறையினர்!!

0
தமிழகத்தில் ஆறு அடி பள்ளத்திற்குள் விழுந்த சிறுவனை தீயணைப்பு துறையினர் 2 மணி நேரமாக போராடி மீட்டுள்ளனர். திருச்சி தாத்தையங்கார் பேட்டை அருகே உள்ள ஜம்முநாதபுரத்தில்,  12 வயதான ஆடுமேய்க்கும் சிறுவனான ஆதித்யா வழக்கம்...

திருமணமான 4 நாட்களில் விருந்துக்கு சென்ற தம்பதி! அங்கு உறவினர்களை அதிர்ச்சியடைய வைத்த கண்ணீர் காட்சி!!

0
தமிழகத்தில் திருமணமான 4 நாட்களில் விருந்துக்கு சென்ற இடத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலையைச் சேர்ந்தவர் செல்வராஜ் (29), தையல் தொழிலாளியான இவருக்கும், திருப்பூரைச்...

நீண்ட 24 ஆண்டுகள்… காதலனை வெட்டி நொறுக்கிவிட்டு மாயமான பெண் மருத்துவர் எங்கே? வெளிவரும் பகீர் பின்னணி!!

0
இந்தியாவின் கேரள மாநிலத்தை உலுக்கிய சூட்கேஸ் கொலை தொடர்பில் நீண்ட 24 ஆண்டுகளாக தேடப்பட்டுவரும் பெண் மருத்துவர் குறித்த மர்ம நீடித்து வருகிறது. கேரள மாநிலத்தில் பய்யனூர் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றை நடத்தி...

விவகாரத்து செய்த மனைவியுடன் கட்டாயத்திருமணம்.. வாலிபர் எடுத்த சோக முடிவு..!

0
சென்னை மதுரவாயல், பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பிரித்திவிராஜ். இவர் பாடியில் உள்ள லேத் பட்டறையில் வேலை செய்து வந்தார். இவருக்கும் சத்யா என்ற பெண்ணுக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது....