2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தலைமை காவலர் மனைவி தற்கொலை!!
தமிழகத்தில் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருபவர் கோவிந்தராஜ் . 38 வயதான இவருடைய மனைவி சங்கீதா .
இவர்களுக்கு 8 வயதில் ரோஹித் ,...
திருமணமாகி 2 மாசம் கூட முழுசா முடியல… புதுமணப்பெண் பரிதாபமாக பலி!!
கல்யாணமாகி இன்னும் முழுசா ரெண்டு மாசம் கூட முடியல... இப்போத் தான் மறுவீடு என்று வந்து போய் கொண்டிருந்தனர். அதுக்குள்ள புதுமணப்பெண் தன் வாழ்க்கையை முழுமையாக வாழாமல் உயிரிழந்த சம்பவம் உறவினர்களை அதிர்ச்சியடைய...
பிரபல சீரியல் நடிகை போதைப்பொருளுடன் கைது.. திரையுலகினர் அதிர்ச்சி!!
பிரபல மலையாள சீரியல் நடிகை எம்.டி.எம்.ஏ உள்ளிட்ட கொடிய போதை பொருட்களை வைத்திருந்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளது கேரள சின்னத்திரை வட்டாரத்தில் மட்டுமல்லாமல் திரையுலகினரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
கேரள மாநிலம், ஒழுகுப்பாறையை சேர்ந்த நடிகை...
தாய் வீட்டிற்கு சென்று திரும்பிய புதுமணத்தம்பதி..கட்டுப்பாட்டை இழந்து கிணற்றுக்குள் விழுந்த கார்!!
கேரளாவில் கார் கிணற்றுக்குள் விழுந்த விபத்தில் புதுமணத்தம்பதி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
இந்திய மாநிலம் கேரளாவில் உள்ள ஆலுவாவில் வசித்து வருபவர் கார்த்திக். இவர் தனது மனைவி விஸ்மயாவை அவரது தாயார் வீட்டிற்கு ஆயுத பூஜை...
2 குழந்தைகளுடன் விபரீத முடிவெடுத்த தம்பதி : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
பெங்களூருவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தம்பதி மற்றும் குழந்தைகள் என 4 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனா்.
பெங்களூரு எலகங்கா தாலுகா சிங்காநாயக்கனஹள்ளி பகுதியை சேர்ந்தவர் அவினாஷ் (வயது 33). இவரது மனைவி...
மகாலட்சுமி படுகொலை : தற்கொலை செய்த கொலையாளி வழக்கை முடிக்க போலீசார் கோரிக்கை!!
பெங்களூருவில் மகாலட்சுமி என்ற பெண் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், கொலையாளி தற்கொலை செய்து கொண்டதால் வழக்கை முடிக்க போலீசார் தரப்பில் அனுமதி கோரப்பட்டுள்ளது.
நேபாளத்தை சேர்ந்தவர் மகாலட்சுமி ( வயது 26). இந்தப் பெண்ணுக்கும்...
அயர்ன் செய்த போது சோகம்.. 14 வயது மாணவன் பரிதாபமாக பலி!!
மழைக்காலங்களில் மின் சாதனங்களை கவனமுடன் பயன்படுத்துங்க. கர்ப்பிணிகள், முதியோர்கள், குழந்தைகளை ஜாக்கிரதையாகப் பார்த்துக்கோங்க.
திருவள்ளூர் அருகே உள்ள நெமிலி அகரம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஹரிபாபு இவரது மகன் தீபக்குமார் (14).
சிறுவன் தீபக்குமார்...
லிவிங் டு கெதரில் உல்லாசம்.. 4 முறை கருக்கலைப்பு.. கணவர் வீட்டின் முன் இளம்பெண் தர்ணா!!
திருப்பூர் பாரதிநகரைச் சேர்ந்த பால்ராஜ் - வசந்தா தம்பதியின் மகள் பரிமளா (31). சிறுவயதிலேயே பெற்றோரை இழந்த பரிமளா, 2019-ம் ஆண்டு தஞ்சையில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார்.
புதுக்கோட்டை மச்சுவாடி வஉசியைச்...
தனது இறுதியஞ்சலி போஸ்டருக்கு புகைப்படத்தை செலக்ட் செய்து கொடுத்த இளம்பெண்!!
இறக்கும் தேதி தெரிந்துவிட்டால் வாழ்க்கை அதன் பின்னர் நரகம் தான் என்பார்கள். ஆனால், உயிரிழக்கப் போவது தெரிந்த நிலையிலும், தன்னுடைய இறப்புக்குப் பின்னர் வெளியிடப்பட வேண்டிய செய்திதாள்
விளம்பரம், போஸ்டர், ப்ளெக்ஸ் பேனர்களில் வைக்கப்பட...
ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமை.. விரக்தியில் சிறுவன் எடுத்த விபரீத முடிவு!!
சென்னை வியாசர்பாடியில் வசிக்கிறார் நதியா. இவரது கணவர் இறந்துவிட்ட நிலையில், இவரது மகன் நவீன் (15), மகள் பிரியதர்ஷினி (13) ஆகியோருடன் வசித்து வருகிறார். கணவர் இல்லாததால் வேலை செய்து குழந்தைகளை கவனித்து...
















