Tuesday, June 30, 2026

இந்திய செய்திகள்

அடித்து உதைத்த கணவர் டார்ச்சர் தாங்காமல் பரிதாபமாக பலியான மனைவி!!

0
மார்த்தாண்டம் அருகே தினமும் கணவர் அடித்து துன்புறுத்தியதால் மகள் உயிரிழந்ததாக பெண்ணின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம், மேக்கனாம்விளையைச்...

கட்டு கட்டாக லஞ்சம்… பணத்தை மூட்டை கட்டிய மனைவியை போட்டுக்கொடுத்த கணவர்!!

0
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள மணிகொண்டா நகராட்சி அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளராக பணியாற்றி வருபவர் திவ்யா ஜோதி. இவரது கணவர் ஸ்ரீபாத். இருவரும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். இதற்கிடையில் திவ்ய...

தலைசிதைந்து இளம்பெண் மரணம்.. தலைக்கு பதிலாக புகைப்படத்தை வைத்து அடக்கம் செய்த பெற்றோர்!!

0
கடலூர் மாவட்டத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்த போது, சாலையில் வழுக்கி விழுந்து, மினி லாரி மோதி தலை சிதைந்து உயிரிழந்த இளம்பெண் நித்யா, தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த...

நடிகையை கர்ப்பமாக்கி நாசம் செய்த இயக்குந..ர் எப்போ நடவடிக்கை எடுப்பீங்க? நடிகை பூனம் கவுர் ஆவேசம்!!

0
தமிழ், தெலுங்கு திரையுலகில் நடித்து வரும் பிரபல நடிகை பூனம் கவுர், நடிகையை கர்ப்பமாக்கி அவரது வாழ்க்கையை நாசமாக்கிய இயக்குநர் மீது எப்போது நடவடிக்கை எடுப்பீங்க என்று கேட்டுள்ளது தெலுங்கு திரையுலகில் பரபரப்பை...

கேக் சாப்பிட்ட சிறுவன் பலி.. காரணம் என்ன?

0
கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.பி. அக்ரஹாரா பகுதியை சோ்ந்த பால்ராஜ் மற்றும் நாக லட்சுமி ஆகிய தம்பதிக்கு தீரஜ் என்ற 5 வயது மகன் இருந்தான். அந்த சிறுவனுக்கு, பால்ராஜ் கேக் ஒன்றை...

ஒரே நாளில் கோடீஸ்வரரான மெக்கானிக்… லொட்டரியில் அடித்த ஜாக்பாட்!!

0
இந்திய மாநிலம் கர்நாடகாவில் மெக்கானிக் வேலை பார்த்து வந்த நபர் ஒருவர், ஒரே நாளில் லொட்டரி மூலம் கோடீஸ்வரராக மாறியுள்ளார். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் அல்தாபின். மெக்கானிக் வேலை பார்த்து வரும் இவர் லொட்டரி...

பிரபல ஐடி நிறுவன பெண் ஊழியர் எடுத்த விபரீத முடிவு… போலீசிடம் சிக்கிய கடிதம்!!

0
பெங்களூருவில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை செய்த இளம்பெண் விடுதியின் 5 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். கர்நாடக தலைநகர் பெங்களூருவில் ஏராளமான ஐ.டி.நிறுவனங்கள் உள்ளன. அந்த ஐடி நிறுவனங்களில்...

ஆசிரியர் குடும்பம் கொலை விவகாரம்.. மருத்துவமனையில் ஏற்பட்ட தகராறே மூலதனம்!!

0
உத்தரபிரதேச மாநிலம் அமேதியில் உள்ள பவானி நகரில் வசித்து வந்தவர் சுனில் குமார். பள்ளி ஆசிரியரான இவருக்கு பூனம் பார்தி என்ற மனைவியும், 2 மற்றும் 6 வயதில் இரண்டு மகள்களும் உள்ளனர். இந்நிலையில்...

ஒரே இடத்தில துடிதுடித்து உயிரிழந்த தாய், மகன்!!

0
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவிலில் பைக் மீது அரசு பேருந்து மோதி விபத்திற்குள்ளானதில், பைக்கில் சென்றுக் கொண்டிருந்த தாயும் மகனும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இருவரும் மின்...

அமேதி கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கள்ளக்காதலைத் தொடராததால் குடும்பத்தோடு கொன்ற கொடூரம்!!

0
அமேதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், குற்றவாளி கொலைச் செய்ததை ஒப்புக் கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். போலீசாரின் விசாரணையில், “கடந்த 2 வருடங்களாக பூனத்துடன் கள்ளத்தொடர்பு...