கடற்கரையில் தொடையை காட்டி ரசிகர்களை வெறியேத்தும் ஷிவானி!!
ஷிவானி நாராயணன்..
கொழுக் மொழுக் உடம்பை காட்டி போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராம் குயினாக வலம் வருபவர் ஷிவானி நாராயணன். விஜய் டிவியில் ரெட்டை ரோஜா, சரவணன் மீனாட்சி உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார்.
ஷிவானி பிக்பாஸ்...
இன்றைய ராசிபலன் (06-06-2022) இன்று உங்களுக்கான நாள் எப்படி?
இன்றைய ராசிபலன்..
மேஷம்
வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். உங்களைச் சுற்றி யிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத் தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள்....
மாப்பிள்ளைக்கு மணப்பெண் போட்ட 10 கட்டளைகள்… வைரலாகும் கல்யாண கட் அவுட்!!
திருநெல்வேலி..
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அடுத்த சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்த பொன்ராஜ் என்பவருக்கும், கரைசுத்துபுதூரை சுவாதி அனுஷியாவுக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது. சொக்கலிங்கபுரத்தில் நடைபெற்ற இவர்களின் திருமண வரவேற்பு விழாவில் மணமக்களின் நண்பர்கள் அனுசுயாவின் 10...
பாத்ரூமில் வழுக்கி விழுந்துட்டாங்க.. மனைவியை வைத்தியசாலை தூக்கிச் சென்ற கணவன் : விசாரணையில் வெளியான அதிர்ச்சி!!
ஆலப்புழா..
கேரள மாநிலம் ஆலப்புழா அடுத்த சேர்த்தலா பகுதியை சேர்ந்தவர் அப்புக்குட்டன் (வயது 50). நாட்டு சித்த வைத்தியரான இவருக்கும், ஹேனா (வயது 41) என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்துள்ளது. திருமணத்தின்போது அப்புக்குட்டனுக்கு பெண்...
புதைக்கப்பட்ட அண்ணன் உடல்… 18 நாட்கள் கழித்து தம்பி செய்த காரியத்தால் அதிர்ந்துபோன குடும்பத்தினர்!!
கன்னியாகுமரி....
கன்னியாகுமரி மாவட்டம், கிராத்தூர் என்னும் பகுதியைச் சேர்ந்தவர் ஜெஸ்டஸ். இவர் கடந்த மே மாதம், சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அதன் பின்னர், பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த ஜெஸ்டஸ்,...
பள்ளி மாணவியை திருமணம் செய்த இளைஞனுக்கு நேர்ந்த விபரீதம்!!
தருமபுரி..
தருமபுரி மாவட்டம்,காரிமங்கலம் அடுத்த பூமாண்டஹள்ளி ஊராட்சி சென்றாம்பட்டியை சேர்ந்தவர் மஞ்சுநாத் (38). இவருக்கும் அதே பகுதியில் பிளஸ் 2 தேர்வு எழுதிவிட்டு வீட்டில் இருந்த பள்ளி மாணவிக்கும் நேற்று அதிகாலை திருமணம் நடந்தது.
இதுகுறித்து...
காதல் மனைவியை அடித்து கொன்ற கணவன் : வெளியான அதிர்ச்சிக் காரணம்!!
மதுரை....
மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் உள்ள எல்.எல்.தெருவில் வசித்து வருபவர் சதீஷ்குமார். இவர் கொத்தனாராக பணிபுரிந்து வருகிறார். சதீஷ்குமார் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சித்ரா தேவி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார்....
கல்லூரி பேராசிரியர் ஆற்றில் குதித்து தற்கொலை : போலீஸ் விசாரணையில் காத்திருந்த பேரதிர்ச்சி!!
கன்னியாகுமரி..
கன்னியாகுமரி மாவட்டம் வெட்டுமணி பகுதியை சேர்ந்த விஜயகுமார் மகன் நிதிஷ் (28). இவர் யூனியன் பாலிடெக்கனிக்கல் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் நிதிஷ் பெற்றோரிடம் சண்டையிட்டுவிட்டு கடந்த இரண்டு நாட்களாக வீட்டிற்கு...
திருமணத்திற்கு புறம்பான உறவு.. குழந்தைகளை உறவினர் வீட்டிற்கு அனுப்பிவைத்து விட்டு கணவன் செய்த செயல்!!
ஆந்திர மாநிலம்...
திருமணத்துக்கு புறம்பான உறவில் ஈடுபட்டு வந்த மனைவியை கணவன் கட்டிப்போட்டு கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் குண்டூரில் இச் சம்பவம் நடந்துள்ளது.
சமீபகாலமாக கள்ளக் காதலால்...
காதலிக்காக மனைவி அடித்துக் கொலை : பின்னர் நடந்த விபரீதம்!!
பீகார்..
கள்ள காதலிக்காக கணவன் மனைவியை அடித்து கொலை செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது. இந்தச் சம்பவம் பீகார் மாநிலம் சீத்தாமர்ஹியில் நடந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் திருமணத்துக்கு புறம்பான ஒரு உறவில் ஈடுபட்டு...
















