தாறுமாறான கவர்ச்சி உடைகளை அணிந்து அசத்தல் புகைப்படங்களை வெளியிட்ட ரோஷ்னி ஹரிப்பிரியன்!!
ரோஷ்னி ஹரிப்பிரியன்..
பொதுவாக சீரியல் நடிகைகள் எல்லோருமே மக்களிடம் பிரபலமாவதில்லை. சில நடிகைகளை மட்டுமே தங்களின் சொந்த மகளாக கருதும் அளவுக்கு இல்லத்தரசிகளிடம் சிலர் பிரபலமாவார்கள்.
அப்படி தாய்மார்களின் அன்பை பெற்றவர்தான் பாரதி கண்ணம்மாவில் நடித்த...
படுக்கையறையில் உள்ளாடையோடு போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்ட எமி ஜாக்சன்!!
எமி ஜாக்சன்..
மிஸ் லண்டன் அழகி பட்டம் பெற்றவர் எமி ஜாக்சன். ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஆர்யா நடித்த மதராசப்பட்டினம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அதன்பின் ஐ, 2.0, தெறி உள்ளிட்ட சில படங்களில்...
முன்னழகை நெருக்கமா காட்டி திணற வைத்த யாஷிகா ஆனந்த்!!
யாஷிகா ஆனந்த்..
இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கிய ‘துருவங்கள் பதினாறு’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் யாஷிகா ஆனந்த். அப்படத்தில் அவர் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.
பின் நோட்டா, இருட்டு அறையில்...
பீச் டிரெஸ்ஸில் கிளாமராக போஸ் கொடுத்து பீலிங்ஸ் ஏத்தும் இலியானாவின் ஹாட் கிளிஸ்ஸ்!!
இலியானா..
தெலுங்கு சினிமாவில் நடிக்க துவங்கியர் நடிகை இலியானா. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின் தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்தார். தமிழில் கேடி மற்றும் நண்பன் என இரண்டு படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.
ஆனால்,...
சுடிதாரில் கட்டழகை நச்சுன்னு காட்டி சூடேத்தும் ரேஷ்மா பசுப்புலேட்டி!!
ரேஷ்மா ..
சில சீரியல்களில் நடித்தவர் ரேஷ்மா பசுப்புலேட்டி. “புஷ்பா புருஷன்” காமெடி மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். விஜய் டிவி சீரியல் நடிகை என்பதால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.
அந்நிகழ்ச்சிக்கு பின்...
இன்றைய ராசிபலன் (03-05-2022) இன்று உங்களுக்கான நாள் எப்படி?
இன்றைய ராசிபலன்....
மேஷம்
மேஷம்: குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்னைகள் நீங்கி மகிழ்ச்சியும் குதூகலமும் அதிகரிக்கும். வராது என்றிருந்த பணம் தற்போதுகைக்கு வந்துசேரும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி...
சாலை விபத்தில் இளைஞர் மூளைச்சாவு… வேலூர் டூ சென்னை… 1.30 மணி நேரத்தில் ஜெட் வேகத்தில் வந்த இதயம்!!
வேலூர்....
வேலூர் மாவட்டம்பேர்ணாம்பட்டு அருகே வாணியம்பாடி மதனாஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் தினகரன் (21). இவர் பேர்ணாம்பட்டை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று போது எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியுள்ளார்.
இதில், படுகாயமடைந்த அவரை வேலூர் கிறிஸ்தவ...
கணவனை சுத்தியலால் தலையில் தாக்கி கொல்லச் சொன்ன மனைவி : கள்ளக் காதலால் நடந்த விபரீதம்!!
திருவொற்றியூர்..
கணவன் இருந்தும் பிள்ளைகள் இருந்தும்கூட வேறொரு ஆணுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு படுக்கை வரைக்கும் சென்று சல்லாபத்தில் ஈடுபடும் செயல் பொதுவாகவே கள்ளக்காதல் என்று அழைக்கப்படுகிறது.
இது ஆணுக்கும் பொருந்தும். இல்லற வாழ்க்கையில் ஏற்படும் அதிருப்தி,...
10ஆம் வகுப்பு மாணவியை கடத்தி 2 வாரம் வைத்திருந்த இளைஞன் : பின்னர் நேர்ந்த சோகம்!!
தருமபுரி....
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த சிறுமி கடந்த 17ஆம் தேதி பள்ளிக்கு சென்றவர் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பள்ளிக்கு சென்று பார்த்தனர்....
வீட்டில் தனியாக இருந்த பெண் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
ஈரோடு...
ஈரோடு சூலை ஈபிபி நகர் பிபி கார்டன் பகுதியை சேர்ந்தவர்கள் சுரேஷ்-புவனேஸ்வரி தம்பதியினர். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு சுரேஷ் கருத்து வேறுபாடு...
















