இப்படி சிரிச்சே எங்கள மயக்கிப்புட்ட…. வசியம் செய்த ரம்யா நம்பீசனின் ஹாட் போட்டோஸ்!!
ரம்யா நம்பீசன்...
கேரளாவை சொந்த மாநிலமாக கொண்டவர் ரம்யா நம்பீசன். பல மலையாள படங்களில் நடித்தவர். நன்றாக பட தெரிந்தவர். சில படங்களில் நடித்திருந்தாலும் விஜய் சேதுபதிக்கு ஹிட் கொடுத்த பீட்சா படத்தில் நடித்து...
இன்றைய ராசிபலன் (04-05-2022) இன்று உங்களுக்கான நாள் எப்படி?
இன்றைய ராசிபலன்….
மேஷம்
குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வெளிவட்டாரத்தில் புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் அதிகாரிகள் புது...
மொத்த கிராமமும் லிவிங் டு கெதர் தான்… தமிழ்நாட்டுல இப்படி ஒரு ஊரா? வியக்கவைக்கும் கலாச்சாரம்!!
தமிழ்நாட்டுல இப்படி ஒரு ஊரா?
தமிழகத்தில் உள்ள ஒரு மலைவாழ் கிராமத்தில் வாழும் மக்கள் பின்பற்றி வரும் வினோதமான வாழ்க்கைமுறை பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
குகைகளிலும் பள்ளத்தாக்குகளிலும் வசித்துவந்த மனிதன் நாடோடிகளாக பயணப்பட தொடங்கிய காலத்திலிருந்தே...
மேட்ரிமோனி மூலமாக இளைஞர் ஒருவரை நேர்காணலுக்கு அழைப்பு…. பலரையும் திகைப்பில் ஆழத்திய இளம் பெண்!!
பெங்களூரு..
பெங்களூருவைச் சேர்ந்த பெண் தொழிலதிபர் ஒருவர் தனது மேட்ரிமோனி ப்ரொபைல் மூலமாக இளைஞர் ஒருவரை நேர்காணலுக்கு அழைத்த சம்பவம் பலரையும் திகைக்க வைத்திருக்கிறது.
திருமணத்திற்கு வரன் தேடுவது மிகவும் சவாலான காரியமாக இருந்த காலகட்டம்...
ஷவர்மா சாப்பிட்ட 16 வயது பள்ளி மாணவிக்கு நேர்ந்த பரிதாபம்!!
கேரளா..
கேரள மாநிலம் கான்ஹாகட் மாவட்டம் பகுதியைச் சேர்ந்தவர் தேவநந்தா. இவர் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் அவருடன் படிக்கும் 18...
இரண்டு மகன்களும் அடுத்தடுத்து தற்கொலை… விரக்தியில் முதிய தம்பதி எடுத்த விபரீத முடிவு : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
ராணிப்பேட்டை..
ராணிப்பேட்டை அடுத்த காரை கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மனைவி குணசுந்தரி. இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் இருந்தனர்.
இதில் மூத்த மகன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டில் ஏற்பட்ட தகராறு காரணமாகத்...
அடிக்கடி போனில் பேசிய மனைவி.. ஆத்திரத்தில் கணவன் செய்த கொடூரம் : விசாரணையில் அதிர்ச்சி!!
உத்தர பிரதேசம்..
உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தம்பதிகள் ஹரிஷ் பிரம்மா, ரிஷியா கத்துனா. இவர்கள் இருவரும் சென்னை அடுத்து அம்பத்தூரில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 29ம் தேதி ரஷியா...
சிறுமியை கடத்தி பணம் கேட்ட உறவினர் : பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!
நாமக்கல்..
நாமக்கல் மாவட்டம் காளிசெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுநர் சரவணன். இவரது 6 வயது மகளான சிறுமி மவுலனிசா தனது தாய் கெளசல்யா மற்றும் சகோதரர் உடன் நேற்று முன்தினம் வீட்டின் மாடியில்...
அண்ணன் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய சகோதரர் குடும்பம் : அரங்கேறிய திகில் சம்பவம்!!
கிருஷ்ணாபுரம்..
கிருஷ்ணாபுரம் ஈட்டி நகர் கொல்லகொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன். இவர் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். நடராஜனின் தம்பி பாண்டு சென்னையில் உள்ளார்.
இந்த நிலையில் குடும்ப சொத்து குறித்து நடராஜனுக்கும்...
காட்டுக்குள்ள தாறுமாறான லுக்கில் மார்க்கமா போஸ் கொடுத்த புஜிதா!!
புஜிதா..
தெலுங்கில் சில திரைப்படங்களில் நடித்தவர் நடிகை புஜிதா. ராம் சரண் நடித்து ஹிட் அடித்த ரங்கஸ்தலம் படத்திலும், கல்கி படத்திலும் நடித்திருந்தார்.
இவர் ஆந்திராவில் பிறந்து வளர்ந்தவர். இவர் சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்தவர். ஆனால்,...
















