கண்ணை கவரும் கிளாமர் உடையில் பிறந்த நாள் கொண்டாடிய திவ்யபாரதி வெளியிட்ட ஹாட் புகைப்படங்கள்!!
திவ்யபாரதி..
கடந்த சில தினங்களுக்கு முன்னர், சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் நடிகர் ஜி.வி.பிரகாஷ், திவ்ய பாரதி, முனீஷ் காந்த், பகவதி பெருமாள் மற்றும் பலர் நடிப்பில், பேச்சிலர் திரைப்படம் வெளியானது.
இந்த திரைப்படம், விமர்சன ரீதியாகவும்,...
ஒல்லிக்குச்சி ஒடம்புக்காரி… நிதி அகர்வால் வெளியிட்ட ஹாட் போட்டோஸ்!!
நிதி அகர்வால்..
பாலிவுட்டில் டாப் ஹீரோயின்களில் ஒருவர் நடிகை நிதி அகர்வால். டான்சர் மற்றும் மாடலிங்’ஆக தன்னை தயார்படுத்தி கொண்டு வந்த நிதி அகர்வால், ‘முன்னா மைக்கேல்’ என்னும் படத்தின் மூலம் ஹிந்தி சினி...
எப்டி இருந்த அம்முல் பேபி இப்டி ஆயிருச்சே.. குழப்பத்தில் ஹன்சிகா ரசிகர்கள்!!
ஹன்சிகா..
2007ம் ஆண்டு, தெலுங்கில் முன்னணி இயக்குனரான பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் ஜோடியாக நடித்த “தேசமுருடு” என்னும் தெலுங்கு திரைப்படம் மூலம் திரையலகிற்கு அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி.
இப்படத்திற்கு ”சிறந்த அறிமுக...
நீண்ட நேரம் செல்போன் பார்த்த மகளை பலாத்காரம் செய்த தந்தை : நடந்த விபரீதம்!!
விசாகபட்டினம்..
ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்தார். சிறுமியின் தாய்க்கு 5 மாதங்கள் முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் தனது தாய் வீட்டில் சிகிச்சை...
இன்றைய ராசிபலன் (30-01-2022) இன்று உங்களுக்கான நாள் எப்படி?
இன்றைய ராசிபலன்....
மேஷம்
மேஷம்: பிரச்னைகளின் ஆணி வேரை கண்டறிவீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள்....
உருளை கல்லை தலையில் போட்டு நண்பனை கொன்ற இளைஞன் : நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்!!
செங்கல்பட்டு..
செங்கல்பட்டு மாவட்டம் கே.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகரன். இவருடைய மகன் விஜயகுமார். இவர் தனியார் ஆம்புலன்ஸ் நிறுவனத்தில் ஓட்டுனராக கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறார்.
ஆம்புலன்ஸ் டிரைவராக பணிபுரிவதால் தன்னுடைய பணி...
குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்ற விவசாயி : துடிதுடித்து உயிரிழந்த பரிதாபம்!!
சேலம்...
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள புளியங்குறிச்சி இந்திரா நகரை சேர்ந்தவர் சரவணன். இவருடைய மனைவி அமுதா. இவர்களுக்கு சந்தோஷ் என்ற மகனும், காவியா என்ற மகளும் இருந்தனர்.
இதில் சந்தோஷ் அதே பகுதியில்...
தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பிரபல அரசியல்வாதியின் பேத்தி : அதிர்ச்சியில் குடும்பத்தினர்!!
சௌந்தர்யா..
கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவின் பேத்தி சௌந்தர்யா (வயது 30) இன்று காலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
எடியூரப்பாவின் மூத்த மகளான பத்மாவின் மகள் சௌந்தர்யா, மருத்துவராகும் கனவோடு படிப்பை முடித்த...
பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்த கணவன்… போலிஸாரிடம் காட்டிக் கொடுத்த மனைவி : நடந்த விபரீதம்!!
சென்னை....
சென்னை, புதுவண்ணாரப்பேட்டை மார்க்கெட் பகுதியைச் சேர்ந்தவர் சேகர். இவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இளம் பெண் ஒருவரைக் காதலித்து திருணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்குப் ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில்...
குளுக்கோஸ் ஏற்றச் சென்ற இளம் பெண்ணுக்கு போலி டாக்டரால் நேர்ந்த விபரீதம்!!
தருமபுரி..
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த அனுமந்தபுரத்தில், சண்முகம், என்பவர் மெடிக்கல் ஸ்டோர் நடத்தி வருகிறார். அங்கு வரும் நோயாளிகளுக்கு சிகிச்சையளித்தும் வந்துள்ளார்.
இந்த நிலையில் சொன்னம்பட்டியை சேர்ந்தவர் மதன்குமார், இவரது மனைவி இலக்கியபாரதி (30)....
















