என் மகன் கட்டடத்திலிருந்து குதித்தார் : விமான விபத்தில் நூலிழையில் உயிர் தப்பியவரின் தாய்!!
ஏர் இந்தியா விபத்துக்குப் பிறகு விடுதி கட்டிடத்திலிருந்து நூலிழையில் தனது மகன் உயிர் தப்பித்ததை பெண் ஒருவர் நினைவு கூர்ந்தார்.
நேற்று பிற்பகல் குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள மேகனி நகரில் ஏர்...
அகமதாபாத் விமான விபத்து : வேலையை ராஜினாமா செய்ய சென்ற பெண் உயிரிழப்பு!!
லண்டனில் செவிலியராக பணியாற்றி வந்த ரஞ்சிதா நாயர் என்ற கேரளப்பெண் ஏர் இந்தியா விமான விபத்தில் பலியானார். அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட விமானம் குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில்...
ஏர் இந்தியா விபத்து : லண்டன் தாயார் ஒருவரின் இறுதி ஆசை : அனாதையான இரண்டு பெண் பிள்ளைகள்!!
இறந்த மனைவியின் அஸ்தியை இந்தியாவில் கரைத்துவிட்டு லண்டனுக்குத் திரும்பிச் சென்ற கணவர் ஏர் இந்தியா விமான விபத்தில் மரணமடைந்த சம்பவம் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டு பெண் பிள்ளைகளின் தந்தையான அர்ஜுன் படோலியா, குஜராத்தின் அம்ரேலி...
ஹனிமூனுக்கு அழைத்து சென்று கணவரை கூலிப்படை கொலை செய்வதை ரசித்து பார்த்த மனைவி!!
மேகாலயாவுக்கு ஹனிமூனுக்கு அழைத்து சென்று கூலிப்படையை வைத்து கணவனை கொலை செய்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இந்த கொலை தொடர்பான விசாரணையில் புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை...
மகளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க லண்டன் புறப்பட்ட இந்தியக் குடும்பத்துக்கு நேர்ந்த துயரம்!!
லண்டனில் படிக்கும் தங்கள் மகளுக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக இந்தியாவின் குஜராத்திலிருந்து புறப்பட்டது ஒரு குடும்பம்.
ஆனால், அவர்களுடைய மரணச் செய்திதான் அந்த இளம்பெண்ணைச் சென்றடைந்துள்ளது!
மகளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க புறப்பட்ட இந்தியக் குடும்பம்
லண்டனில் படிக்கும் தாவ்னி...
விமானம் விழுந்த விடுதியில் 2 வயது பேத்தியுடன் காணாமல் போன தாய், கவலையுடன் தேடி அலையும் மகன்!!
விமான விபத்து நடைபெற்ற விடுதியில் சமையல் பணியில் ஈடுபட்டிருந்த தனது தாய் மற்றும் 2 வயது மகளை நபர் ஒருவர் தேடி அலைகிறார்.
நேற்று முன்தினம் பிற்பகல் குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள...
17 முறை கத்தியால் குத்தி இளம்பெண் கொடூர கொலை : ரகசிய காதலன் கைது!!
பெங்களூரு அருகே கள்ளக்காதல் விவகாரத்தில், இளம்பெண் 17 முறை சரமாரியாக கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார், கள்ளக்காதலனை கைது செய்தனர்.
பெங்களூருவை சேர்ந்தவர் தாசே கவுடா. இவரது மனைவி ஹரிணி...
“வீட்டிற்கு வந்த எலக்ட்ரீசியன்” : குழந்தைகளுக்காக வாழ நினைத்த தாய் : தகாத உறவால் நேர்ந்த மரணம்!!
கர்நாடக மாநிலம் பெங்களூர் கெங்கேரி பகுதியை சேர்ந்தவர் 35 வயதான ஹரிணி. இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார்.
அதே கெங்கேரி பகுதியை சேர்ந்த...
“நான் என்ன வேணாலும் செய்வேன்” – தகாத உறவில் இருந்த கணவரை கேள்வி கேட்ட மனைவி கட்டையால் அடித்து...
திருவண்ணாமலை செங்கம் பகுதியை சேர்ந்தவர் துரை. இவருக்கு திருமணமாகி தாட்சாயிணி என்ற மனைவியும் 17 வயதில் மகனும் உள்ளனர்.
விவசாயம் செய்து குடும்பத்தை நடத்தி வந்த துரைக்கு அதே பகுதியை சேர்ந்த சில பெண்களுடன்...
குங்குமம் வைக்கும் போது நடுங்கிய கை : மணப்பெண் எடுத்த அதிர்ச்சி முடிவு!!
குங்குமம் வைக்கும் போது மணமகனின் கை நடுங்கியதால் திருமணம் நிறுத்தப்பட்டுள்ளது. சில திருமணங்கள் தாலி கட்டும் நேரத்தில், சிறிய காரணத்திற்காக நின்று போன செய்திகளை பார்த்துள்ளோம்.
அப்படியாக இந்தியாவில் கடைசி நேரத்தில் ஒரு திருமணம்...
















