ஓப்பனா காட்டி இளசுகளின் தூக்கத்தை கெடுக்கும் காஜல் அகர்வால்!!
காஜல் அகர்வால்..
பொம்மலாட்டம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான காஜல் அகர்வால், அதன்பின் தெலுங்கில் வெளியான மகதீரா மற்றும் தமிழில் நான் மகான் அல்ல போன்ற படங்களில் வெற்றியால் தமிழகத்தில் வளர்ந்து வரும் நடிகையானார்....
கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்ததை பார்த்த சிறுவன் : இறுதியில் சித்தியால் நேர்ந்த கொடூரம்!!
விருதுநகரில்..
விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம் பண்ணையை சேர்ந்தவர் கோபால். இரும்பு வியாபாரியான இவரது மனைவி உயிரிழந்து விட்ட நிலையில், இவரது 9 வயது மகன் பரந்தாமனை கோபால் பரமரித்து வளர்த்து வந்துள்ளார். தன் மனைவி...
பெற்ற மகனே தாய், தகப்பனை இரும்புக் கம்பியால் அடித்து கொலை செய்த கொடூரம்!!
கர்நாடகாவில்..
கர்நாடக மாநிலம் பெங்களூரு பேடராயனபுரா அருகே சவுதேமண்டி பகுதியில் வசித்து வருபவர் பாஸ்கர். இவரது மனைவி சாந்தா. இவர்களுக்கு சச்சின் மற்றும் சரத் என 2 மகன்கள்.
இதில் ஹோட்டல் ஒன்றில் பாஸ்கர் காசாளராக...
தடுப்பூசி போட்ட 10 மாத குழந்தைக்கு நடந்த துயரம்.. கதறி துடித்த தாய்!!
தஞ்சாவூரில்..
தஞ்சாவூர் மாவட்டம் மடிகை பகுதியில் வசித்து வருபவர் சதீஷ்குமார். இவரது மனைவி கீதா. இவர்களுக்கு தரணிகா என்ற 10 மாத பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் குழந்தைக்கு தடுப்பூசி போட அங்கன்வாடி மையத்தில்...
விடாமுயற்சியால் கிடைத்த வெற்றி.. வேதியியலில் டாக்டர் பட்டம் பெற்ற கூலி தொழிலாளி!!
ஆந்திர பிரதேசத்தில்..
இந்திய மாநிலம் ஆந்திர பிரதேசத்தில் கூலி தொழிலாளி ஒருவர் வேதியியலில் முனைவர் (Phd) பட்டம் பெற்று பலரின் பாராட்டுகளை குவித்து வருகிறார். ஆந்திர பிரதேசத்தின் அனந்தபூர் மாவட்டத்தில் நாகுலகுடம் கிராமத்தைச் சேர்ந்தவர்...
குடிக்கு அடிமையாகி புற்று நோயால் பாதிக்கப்பட்டு வாழ்க்கையைத் தொலைத்த ரஜினி பட நடிகை!!
மனிஷா கொய்ராலா..
தமிழ் சினிமாவில் பம்பாய் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமாகி அதன் பின் இந்தியன், பாபா, முதல்வன் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்து அப்போது இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்தவர் தான் மனிஷா...
அக்கா போனுக்கு வந்த மெசேஜ்.. பூட்டிய வீட்டில் ரத்த வெள்ளத்தில் கிடந்த தங்கை : இளம்பெண் மரணத்தில் நடந்தது...
தஞ்சாவூரில்..
தஞ்சாவூர் மாவட்டம் மனக்கரம்பை ஊராட்சியை சேர்ந்தவர்கள் செல்வி - பாலகிருஷ்ணன் தம்பதி. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். கருத்துவேறுபாடு காரணமாக கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
செல்வியின் மூத்த மகள் சென்னையில்...
குடிபோதையில் நண்பருடன் சேர்ந்து மனைவியை கூட்டு பலாத்காரம் செய்த கணவர்.. பரபரப்பு சம்பவம்!!
கோவையில்..
கோவை ஒத்தக்கால்மண்டபம் பகுதியை சேர்ந்தவர் ஆதிநாராயணன். ஆக்டிங் கார் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இவர் பெண் ஒருவரை காதலித்து கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன்...
4 மாத குழந்தையை நீரில் அமுக்கி கொன்றுவிட்டு தாய் எடுத்த முடிவு!!
அரியலூரில்..
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே கொடுக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இராஜேஸ்வரி. இவருக்கு திருமணமாக நிலையில் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்னதாகவே இராஜேஸ்வரியின் கணவர் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. கணவர் இறந்த நிலையில் மறுமணம் செய்துகொள்ளாமல்...
இன்றைய ராசிபலன் (21.07.2023) இன்று உங்களுக்கான நாள் எப்படி?
இன்றைய ராசிபலன்…
மேஷம்
முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. புது வேலை அமையும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி உண்டு....
















