கிளுகிளுப்பு உடையில் இளசுகளுக்கு கிக் ஏத்தும் ரைசாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!
ரைசா..
நடிகை ரைசா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி 2 திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் ரைசா வில்சன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில்...
மகனின் தலையை சமைத்து சாப்பிட்ட தாய்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
எகிப்தில்...
எகிப்து நாட்டில் ஹனா மொஹமட் ஹசன் என்பவர் தனது மகனை திட்டமிட்டு கொலை செய்துள்ளார் என குற்றம்சாற்றப்பட்டு கைதுசெய்யப்படுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் இந்த கோர சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஹனா மொஹமட் ஹசன் என்பவர்...
காதலனை நம்பிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!
அரியலூரில்..
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே திருச்சி- சிதம்பரம் சாலையில் தத்தனூர் பொட்டக்கொல்லை பகுதியில் சாலையோரம் நேற்று முன்தினம் இறந்த நிலையில் 20 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண் சடலமாக மீட்கப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக...
பெண் குழந்தை பிறந்ததால் சித்திரவதை? இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!!
சென்னையில்..
சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் வ.உ.சி நகரைச் சேர்ந்தவர் எம்.பி.ஏ பட்டதாரியான பசிலத்காத்தூன் (34). இவர் அதே பகுதியை சேர்ந்த ஜமீல் அகமது (36) என்பவரை கடந்து ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம்...
பொது இடத்தில் உறவுக்கு வர மறுத்த காதலியை கொடூரமாக தாக்கிய காதலன்.. இறுதியில் நடந்த சோகம்!!
மகாராஷ்டிராவில்..
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் லுப்னா ஜாவேத் சுக்தே (28). இவர் ஆகாஷ் முகர்ஜி (22) என்ற வாலிபரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், இவர்கள் இருவரும் மும்பை, பாந்த்ராவில் உள்ள கடற்கரைக்கு நேற்று முன்தினம்...
தினமும் பாலியல் தொல்லை கொடுத்த கணவன்.. வலியால் துடித்த மனைவி : தோழியுடன் சேர்ந்து செய்த கொடூரம்!!
கடலூரில்..
கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அடுத்த த.பாளையம், பொன்னையன்குப்பம் கோபாலகிருஷ்ணன் என்பவரின் கரும்பு தோட்டத்தில் தூர் நாற்றம் வீசியதை அடுத்து அப்பகுதியினர் சென்று பார்த்த போது அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடப்பதை கண்டு...
12 வயது தம்பியை கழுத்தை நெரித்து கொன்ற 15 வயது அக்கா : காரணத்தை கேட்டு அதிர்ந்துபோன குடும்பம்!!
அரியானாவில்..
அரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித் சர்மா. இவருக்கு 15 வயதில் ஒரு பெண்ணும், 12 வயதில் ஒரு மகனும் இருந்துள்ளனர். இருவரும் தங்கள் பாட்டி வீட்டில் வசித்து படித்து வந்தனர். தற்போது மே...
மகளை தீவைத்து எரித்துவிட்டு தாயும் தற்கொலை.. நெஞ்சை உறைய வைக்கும் பிண்ணனி!!
சென்னையில்..
சென்னை கொளப்பாக்கத்தில் நடராஜன் - சுலோச்சனா தம்பதி வசித்து வந்தனர். இந்த தம்பதியினருக்கு தினேஷ்குமார் என்ற மகனும், மீனாட்சி (18) என்ற மகளும் இருந்துள்ளனர். இதில் மீனாட்சிக்குபிறந்தது முதல் மன வளர்ச்சி, உடல்...
ஆபாச வீடியோவை காட்டி அதேபோல கொடுமை செய்தார்.. கதறி அழும் நடிகை சம்யுக்தா!!
சம்யுக்தா..
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாவம் கணேசன், சிப்பிக்குள் முத்து ஆகிய சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சம்யுக்தா. அதே சீரியலில் நடித்த நடிகர் விஷ்ணுகாந்தை, சம்யுக்தா திருமணம் செய்துகொண்டார்.
இரு வீட்டார் முன்னிலையில் விமரிசையாக...
மனைவியின் நண்பியுடன் கள்ளக்காதல்… திருமணமான மூன்றாவது வாரத்தில் மனைவியைக் கொன்ற கணவன்!!
கோவையில்..
கோவை குறிஞ்சி நகரைச் சேர்ந்த சஞ்சய்(20) தன்னுடன் கல்லூரியில் ஒன்றாக படித்து வந்த ரமணியைக்(20) காதலித்து வந்துள்ளார். இவர்களது காதல் தெரிய வர, ரமணியின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
பெற்றோரின் அறிவுரையை நிராகரித்து...
















