தாயின் தொப்புள் கொடியில் பிளாஸ்டிக்! உலகையே பே ரதி ர்ச்சியில் ஆ ழ் த்திய ஆய்வு!!
தொப்பிள் கொடி......
கருவுற்ற தாயின் தொப்பிள் கொடியில் பிளாஸ்டிக் துகள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ஒட்டுமொத்த உலகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இத்தாலியில் நடைபெற்ற ஆய்வொன்றிலேயே மருத்துவர்கள் மைக்ரோ பிளாஸ்டிக்(ஐந்து மி.மீக்கும் குறைவாக இருந்தால்- நுண்நெகிழி) துகள்களை கண்டறிந்துள்ளனர்.
கருவுற்ற ஆறு...
ஆண்கள் வெறும் வயிற்றில் பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா??
பேரிச்சம் பழத்தில்....
உடல் நலத்திற்கு ஆரோக்கியத்தை வாரி வழங்குவதில் பேரிச்சம்பழத்திற்கு இணை வேறு எதுவும் இருக்க முடியாது. இந்த சிறிய பேரிச்சம் பழத்தில் அவ்வளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. முக்கியமாக பேரிச்சம் பழத்தில் வைட்டமின்களும், கனிமச்சத்துக்களும்...
பேரீச்சம்பழத்தை அதிகமாக சாப்பிட்டால் இந்த கோளாறை ஏற்படுத்துமாம்… உஷார்!!
பேரிச்சம்...
பேரிச்சம் பழத்தில் வளமான அளவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், தினமும் பேரிச்சம் பழத்தை உட்கொண்டு வந்தால், ஒரு நாளைக்கு ஒருவருக்கு வேண்டிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.
குறிப்பாக காப்பர், பொட்டாசியம், நார்ச்சத்து, மாங்கனீசு, வைட்டமின் பி6, மக்னீசியம்...
கருப்பு கேரட்டின் நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?
கேரட் குடும்பத்தை சேர்ந்த மற்றொரு காய் அதைவிட நமக்கு பல நன்மைகளை வழங்கக்கூடும் என்பது நாம் அறியாத ஒரு தகவல்.
மழைக்காலங்களில் அதிகமாக கிடைக்கும் காய்கறிகளில் ஒன்று கருப்பு கேரட். இதனை ஒவ்வொரு மாநிலத்திலும்...
தொடர்ச்சியாக இயர்போன் பயன்படுத்துபவர்களா நீங்கள்? முக்கிய தகவல்!!
இந்தியா........
இந்தியாவில் கடந்த 8 மாதங்களில் காதுகளில் பாதிப்பு ஏற்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா பி ர ச் சினை கா ரண மா க க ட ந் த மா...
செல்போனை பாக்கெட்டில் வைப்பதால் இவ்வளவு பிரச்சனையா? உஷாரா இருங்க!!
செல்போன்...
மனிதர்களின் ஆறாம் விரலாக செல்போன் மாறிவிட்டது என கூறினால் அது மிகையாகாது! செல்போன் பல வகையில் நமக்கு நன்மைகள் செய்தாலும் நமது ஆரோக்கியத்தை கெடுக்கும் வேலைகளையும் செய்தே வருகிறது.
செல்போன்கள் மின்காந்த கதிர் வீச்சுகளோடு...
செல்போனை அருகில் வைத்துக்கொண்டு தூங்குபவர்களா நீங்கள்?.. ஆண்களுக்கு ஏற்படும் பெரிய ஆபத்து!
செல்போன்...........
செல்போன் என்பது வாழ்க்கையில் ஒரு முக்கியமான அத்தியாவசிய பொருளாக மாறியுள்ளது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. செல்போன்களால் பல பிரச்சினைகள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஏற்பட்டுதான் வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள்...
நீங்கள் தீவிர பசியில் இருக்கும் போது தப்பி தவறி கூட இதை செஞ்சிடாதீங்க.. உயிருக்கே ஆபத்தாய் முடியும்!!
பசி...
நாம் பசியில் இருக்கும் போது பக்கத்தில் கொ.லை.யே நடந்தாலும் கவலை படமாட்டோம். அதுபோல தீ.வி.ர பசியில் இருக்கும் போது ஒருவர் தவறான முடிவுகள் எடுக்கவும் வாய்ப்புள்ளது.
மனிதன் உ.யிர் வாழ நீர் மற்றும் உணவு...
முகத்தில் ஏற்படும் சரும துளைகளை நீக்க வேண்டுமா? இந்த பொருட்கள் மட்டும் பயன்படுத்தி பாருங்க!!
சரும துளைகள்........
முகத்தில் சில பேருக்கு பள்ளம் மேடாக இருக்கும். இதற்கு காரணம் உங்கள் சருமத்தில் உள்ள துளைகளானது விரிந்துக் கொண்டே போவதால், அந்த இடங்களில் அழுக்குகள் மற்றும் எண்ணெய்கள் அதிகமாக சேர்கிறது.
இதனால் உங்களின்...
அதிகமா பன்னீர் சாப்பிட்டா இந்த பிரச்சினை எல்லாம் வருமாம் உஷார்!!
பன்னீர்...
சைவ உணவு உண்பவர்களுக்கு நன்மை பயக்கும் உணவாக பன்னீர் உள்ளது, ஏனெனில் பனீர் உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்குகிறது. பல்வேறு உடல் செயல்பாடுகளுக்கு இது உதவுகிறது.
மேலும், இதில் செலினியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவை...
















