Friday, December 5, 2025

உங்கள் வீட்டில் தினமும் அதிக பணம் சேர வேண்டுமா.? நம்பிக்கையுடன் இதை செய்து வாருங்கள்..வெற்றி நிட்சயம்..!!

0
இன்று பணப்பிரச்சினை பலரையைம் வாட்டி வதைத்து கொண்டு வருகின்றது. இதற்காக பலர் என்ன செய்வது? என்று அறியாமல் தினமும் புலம்பி கொண்டு இருப்பதுண்டு. இதற்கு ஆன்மீகத்தில் பல பரிகாரங்கள் உண்டு. இந்த பரிகாரங்களை நம்பிக்கையுடன்...

ஆகஸ்ட் மாதம் முதல் சுற்றுலாப்பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடு!!

0
எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதியில் இருந்து சுற்றுலாப்பயணிகளை இலங்கைக்கு வரவழைக்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் சுற்றுலாப்பயணிகள் ஆகக்குறைந்தது 5 இரவுகள் தங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுற்றுலா அதிகார சபை தெரிவித்துள்ளது முன்கூட்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள்...

பணம் பெருக, வாஸ்து பிரச்னை நீங்க மஞ்சள் எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா?

0
மஞ்சள் என்பது நிதிப் பிரச்சினைகளுக்கு ஒரு சிறந்த தீர்வாகும் என்பது உங்களுக்குத் தெரியுமா? குடும்பத்தில் இருக்க கூடிய நிதிப் பிரச்னைகள் சரி செய்யவும், வலி நிவாரணி, மருத்துவ தன்மை கொண்டதாக, வாஸ்து பிரச்னையை...

இலங்கையின் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 718 ஆக அதிகரிப்பு!!

0
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 718ஆக அதிகரித்துள்ளது. இந்த விடயத்தை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நேற்று இரவு 11:15 க்கு வெளியிடப்பட்ட அறிக்கையில் மேலும் 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம்...

வீட்டில் எந்தெந்த பொருள் எந்தெந்த இடத்தில் இருந்தால் செல்வம் அள்ள அள்ளக் குறையாமல் சேரும் தெரியுமா?

0
குடும்பத்திற்காக தினமும் வேலைக்கு சென்று வருபவர்கள் பல இன்னல்களை மேற்கொள்கிறார்கள். இன்றைய நிலையில் உடல்நலத்தையும்,செல்வத்தை சேமித்து வைப்பதற்கும்,மன அமைதிக்காகவும் இந்த வாஸ்து டிப்ஸ் உதவுகிறது. தவறுகள் வீட்டின் வடகிழக்கு மூளையில் ஏதேனும் குறைபாடுற இருந்தால்,அது நம்மை...

விடுதி அறையில் அரை நிர்வாணமாக கிடந்த காதல் ஜோடி.. போலிஸ் விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்!!

0
ஈரோடு.. ஈரோடு சம்பத் நகர் பகுதியில் வசித்து வரும் சண்முகம் என்பவருக்கும் தமிழ்ச்செல்வி என்பவருக்கும் திருமணம் நடந்து மூன்று மகள்களும் உள்ளனர். தமிழ்ச்செல்விக்கு காந்திமதி என்ற தங்கை உள்ளார். சண்முகம், தமிழ்ச்செல்வி, காந்திமதி ஆகிய...

ஆஞ்சநேய கடவுள் மட்டும் செந்தூரம் பூசுவது ஏன்?

0
ராவணன் காவலில் சீதாபிராட்டி இருந்த போது, சீதாபிராட்டியைத் தேடி இலங்கை வந்தார் ஹனுமார். அங்கு மரத்தடியில் அமர்ந்து இருந்த சீதாபிராட்டியை நோக்கினார். முதலில் அவளது காலில் இருந்த மெட்டியை நோக்கிப் பார்த்தப் பின்...

வீட்டில் பணம் நிலைக்கவில்லையா? இந்த ஜோதிட வழிகாட்டுதல் உங்களை செல்வந்தர் ஆக்கும்!

0
சிலரின் வீட்டில் பண வரவு சிறப்பாக இருந்தாலும், ஆனாலும் ஏதேனும் ஒருவகையில் செலவாகிவிடுகிறது அதனால் அவர்கள் சதா பணப்பிரச்னை என புலம்பிக் கொண்டிருப்பார்கள். இதன் காரணத்தால் எப்போதும் எதிர்காலத்தைப் பற்றிய கவலை மனதை...

நாடளாவிய ரீதியிலான ஊரடங்கு சட்டம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!!

0
யாழ்ப்பாணம் உட்பட 21 மாவட்டங்களில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்று(04.05.2020 காலை 5 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது. எனினும், கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு எதிர்வரும் 11ஆம்...

தனிமைப்படுத்தலில் இருந்த வயோதிப பெண் உயிரிழப்பு!!

0
வெளிசர கடற்படை முகாமில் பணியாற்றிய நிலையில், கேகாலை அரநாயக்க பகுதியில் உள்ள தனது இல்லத்தில் சுய தனிமைப்படுதலில் ஈடுபட்ட சிப்பாய்க்கு உதவியாக இருந்த அவரது பாட்டி இன்று காலை உயிரிழந்துள்ளார். வெலிசரை கடற்படை முகாமில்...